Archives

கலாச்சார விழிப்புணர்வு மூலம் வாழ்க்கை திறனுக்கான கல்வி – பேரா.முனைவர் ஜெ. ஜெயசித்ரா

ENHANCING CULTURAL AWARENESS THROUGH LIFE SKILLS EDUCATION Dr.J.Jayachithra Assistant Professor of Education Alagappa University College of Education                                                                                     Alagappa University,Karaikudi-630 003 Tamil Nadu, India jayamadhav.chithra@gmail.com Abstract Cultural awareness enables individuals to effectively interact, cooperate and…

ஷார்ஜா 42 வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில் முதலாவது தமிழ் நூல் வெளியீடு

ஷார்ஜா 42 வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில் முதலாவது தமிழ் நூல் வெளியீடு ஷார்ஜா :ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் உள்ள எழுத்தாளர் பேரவை அரங்கில்இஸ்லாமிய இலக்கியக் கழகம் , திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள்மாணவர் சங்க அமீரக பிரிவு ஆகியவற்றின் சார்பில் தியாகச் சுடர்திப்பு சுல்தான் என்ற…

உலகமே உணரட்டும்!

உலகமே உணரட்டும்! மொழிகளுக்கு எல்லாம் தலை மொழி!பிறந்தநாள் அறியாத் தமிழ் மொழி!சங்கம் வளர்த்த நல்மொழி!செம்மொழியாம் எங்கள் தாய்மொழி! ஆட்சிமொழியாய்த் தமிழ்மொழி இல்லை!நீதிமன்றங்களில் தமிழ் மொழி இல்லை!கல்விச்சாலையில் தமிழ்மொழிஇல்லை!சொல்லும்பொருளும் தமிழிலா இல்லை? வணிகப்பலகையில் தமிழ்மொழி இல்லை!குழந்தைப் பெயர்களில் தமிழ்மொழி இல்லை!வழிபாட்டில் நிலையாய்த் தமிழ் மொழி இல்லை!இலக்கிய இலக்கண வளமா இல்லை?…

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரியுடன் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி சந்திப்பு

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரியுடன் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி சந்திப்பு. இராமேஸ்வரம் மீனவர்கள் 27 பேர் விரைவில் விடுதலை. இராமேஸ்வரம் மீனவர்களை 27 பேர்களை விரைவில் விடுதலை செய்யப்படுவர் என இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் அலி…

இளைய கவிஞர்களின் வரவால் தமிழ்க் கவிதைகளின் அகமும் முகம் மாறியிருக்கிறது

இளைய கவிஞர்களின் வரவால் தமிழ்க் கவிதைகளின் அகமும் முகம் மாறியிருக்கிறது     படைப்பியல் பயிலரங்கில் கவிஞர் மு.முருகேஷ் பேச்சு சென்னை.சென்னை அரும்பாக்கத்திலுள்ள டி.ஜி.வைணவக் கல்லூரியின்தமிழ்த்துறை (சுழற்சி II) சார்பில் கடந்த அக்டோபர் 9, 10, 11 ஆகியமூன்று நாட்கள் படைப்பியல் பயிலரங்கு நடைபெற்றது.இரண்டாம் நாள் நடைபெற்ற கவிதைப் பயிலரங்கிற்குத் தமிழ்இலக்கியத் துறை &…

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் புற்று நோய் விழிப்புணர்வு போட்டிகள்

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் புற்று நோய் விழிப்புணர்வு போட்டிகள் மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முழுவதும் “மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு“மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. புற்று நோய் குறித்த விழிப்புணர்வினை பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்படுத்தும் விதமாக…

ஷார்ஜாவில் கோவை அமீர் அல்தாப் எழுதிய நூல் வெளியீட்டு விழா

ஷார்ஜாவில் கோவை அமீர் அல்தாப் எழுதிய நூல் வெளியீட்டு விழா ஷார்ஜா : ஷார்ஜா ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழக அரங்கில் இஸ்லாமிய இலக்கியக் கழகம்,  அபுதாபி அய்மான் சங்கம் மற்றும் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவை இணைந்து கோவை டாக்டர்  அமீர் அல்தாப்…

பன்னாட்டுக் கருத்தரங்கம்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்ப் பண்பாட்டு மரபுச்செல்வங்கள் நடுவம் மற்றும் தமிழியல் துறை ஒருங்கிணைப்பில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், உகாண்டா தமிழ்ச் சங்கம், தென்கயிலைத் தமிழ்ச் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து எதிர்வரும் 2023 நவம்பர் 22, 23 ஆம் தேதிகளில்தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப் பதிவுகள் என்னும்…

காலம் மாறிப்போச்சு

காலம் மாறிப்போச்சு: அண்டை வீட்டாரோடு…அரட்டை அடித்து மகிழ்ந்தது…அந்தக்காலம்… அண்டை வீட்டாரை…முகநூலில் யாரென விசாரிப்பது…இந்தக்காலம்… ஒருவர் ஊதியத்தில்…ஒன்பது பேரை வளர்த்தது…அந்தக்காலம்… இருவர் ஊதியத்தில்…ஒருத்தரை வளர்க்க திண்டாடுவது…இந்தக்காலம்… நடந்தும் மிதிவண்டி ஓட்டியும்…தொப்பையையே காண முடியாதது…அந்தக்காலம்… பைக் காருடன் சுற்றிவிட்டு…தொப்பையை குறைக்க நடப்பதுவும்…நின்றயிடத்திலே மிதிவண்டி ஓட்டுவதுவும்…இந்தக்காலம்… வீட்டைச் சுற்றி…இயற்கைத் தோட்டம் அமைத்தது…அந்தக்காலம்… வீட்டுக்குள்ளே…

யாராலே?

யாராலே?      – நாமக்கல் கவிஞர்சூரியன் வருவது யாராலே?     சந்திரன் திரிவது எவராலே?காரிருள் வானில் மின்மினிபோல்     கண்ணிற்படுவன அவை என்ன?பேரிடி மின்னல் எதனாலே?     பெருமழை பெய்வது எவராலே?ஆரிதற் கெல்லாம் அதிகாரி?     அதைநாம் எண்ணிட வேண்டாவோ! தண்ணீர் விழுந்ததும் விதையின்றி     தரையில்…