முப்பெரும் விழா
-
உலகம்
குவைத் தமிழ் ஓட்டுனர்கள் சேவை மையம் பெருமையுடன் நடத்திய முப்பெரும் விழா..!
குவைத் தமிழ் ஓட்டுனர்கள் சேவை மையம் பெருமையுடன் நடத்திய முப்பெரும் விழா..! குவைத் : குவைத் தஸ்மா டீச்சர் சொசைட்டி வளாகத்தில் கடந்த 21-11-2025 வெள்ளிக்கிழமை குவைத் தமிழ் ஓட்டுனர்கள் சேவை மையம் டாக்டர் அப்துல் கலாம் பிறந்ததினம் மற்றும் குழந்தைகள் தின சிறப்பு மற்றும் அயலக தமிழர் நலம் காக்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தல், மனித நேய சான்றோருக்கு சிறப்பு செய்தல் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வரும் இந்தியர்களுக்கு முக்கியமாக தமிழர்களுக்கு பல்வேறு சட்ட பிரச்சினைகள் மற்றும் விபத்து வழக்குகள் ஆகியவற்றில் பாதிப்படையும் மக்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்களுக்கான தீர்வுகள் குறித்து இந்நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், லெக்ஸ்லாய்ஸ் சட்ட நிறுவனத்தின் தலைவருமான சமியுல்லா சிறப்புரை ஆற்றினார். மேலும் குவைத் நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களின் வழக்குகளை துரிதமாக நடத்திடவும் மேலும் அவர்களுக்கான இழப்பீட்டை பெற்று தரவும் குவைத் நாட்டின் வழக்கறிஞர்களிடம் கோரிக்கையும் வைத்தார். இந்த நிகழ்ச்சியில் *முனைவர் ஹாஜி எஸ்.எம் ஹைதர் அலி அவர்கள் எம் ஏ ஹைதர் குரூப் சேர்மேன்,…
Read More » -
இராமநாதபுரம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில்முப்பெரும் விழா
இராமநாதபுரம் மாவட்டம்நம்புதாழையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நம்புதாழை ஃபாரிஸ் மாநிலத் துணைச் செயலாளர் தலைமையில் ” முப்பெரும் விழா ” நடை பெற்றது இந்நிகழ்வில்சமூக நல்லிணக்க…
Read More » -
இராமநாதபுரம்
முஸ்லிம் லீக் நடத்திய முப்பெரும் விழா
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகர் இந்தியன் முஸ்லிம் லீக் நடத்திய முப்பெரும் விழாவில் இந்திய முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் மற்றும் மாநில…
Read More » -
இராமநாதபுரம்
பசும்பொன் பாசறை இரத்ததான அறக்கட்டளையின் முப்பெரும் விழா
பசும்பொன் பாசறை இரத்ததான அறக்கட்டளையின் முப்பெரும் விழா நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் பசும்பொன் பாசறை இரத்ததான அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. பசும்பொன் பாசறை…
Read More » -
இராமநாதபுரம்
கீழக்கரை பள்ளியில் முப்பெரும் விழா!!
கீழக்கரை பள்ளியில் முப்பெரும் விழா!! இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப்பள்ளியில் ஏப்ரல்,28 அன்று தொழிலதிபர் பிலால் அப்துல்லா அவர்கள் புதிய தாளாளராக பதவி ஏற்றுக்…
Read More » -
இராமநாதபுரம்
பரமக்குடியில் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் முப்பெரும் விழா
பரமக்குடியில் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் ஷரீஅத் விளக்க கூட்டம், வாழ்வியல் பயிலரங்கம் மற்றும் ஆலிம்களை கவுரவிப்பது ஆகிய முப்பெரும் விழா டாக்டர் எம். சதீதுத்தீன்…
Read More »