பெற்ற
-
தமிழ்நாடு
மதுரை மாவட்டம், களிமங்கலம் ஹிதாயத்துல் இஸ்லாம் சங்க கல்விக் குழுவின் சார்பில் அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
மதுரை மாவட்டம், களிமங்கலம் ஹிதாயத்துல் இஸ்லாம் சங்க கல்விக் குழுவின் சார்பில் அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா அவனி மாடசாமி, முதுவை…
Read More » -
தமிழ்நாடு
சென்னையில் முதலிடம் பெற்ற மாணவி
சென்னையில் முதலிடம் பெற்ற மாணவி சென்னை, அண்ணாசாலை,தாயார் சாகிப் தெரு அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆயிஷா தஸ்னீம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 497/500 எடுத்து சாதனை.…
Read More » -
இராமநாதபுரம்
-
இராமநாதபுரம்
முதுகுளத்தூர் : பிளஸ் டூ தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவி
முதுகுளத்தூர் காமராஜர் மெட்ரிக் பள்ளிக்கூடத்தில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் சல்ஹா அப்ரீன் அந்த பள்ளிக்கூடத்தில் அரசு இறுதித் தேர்வில் 573 மதிப்பெண்கள் பெற்று முதல்…
Read More » -
இராமநாதபுரம்
டேக்வாண்டோ விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற முதுகுளத்தூர் வாரிசு
டேக்வாண்டோ விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற முதுகுளத்தூர் வாரிசு சென்னை :சென்னை மாவட்ட அளவில் நடந்த டேக்வாண்டோ விளையாட்டு போட்டியில்முதுகுளத்தூர் ஹெச். ஹஸன் அஹமது அவர்களின்…
Read More » -
இராமநாதபுரம்
சவுதி அரேபியாவில் பத்தாம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற முதுகுளத்தூர் மாணவி
சவுதி அரேபியாவில் பத்தாம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற முதுகுளத்தூர் மாணவி ரியாத் : இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த மாணவி சகிகா ரூகி இவர் தற்போது…
Read More » -
இராமநாதபுரம்
பட்டா மாற்றம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது
பட்டா மாற்றம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது ராமநாதபுரம் . இராமநாதபுரம் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ. 5,000 லஞ்சம் பெற்ற புதுமடம்…
Read More » -
இராமநாதபுரம்
அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கோயில் திருவிழாவில் பரிசு
அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கோயில் திருவிழாவில் பரிசு இராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகே செய்யாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 10 மற்றும் 12 ஆம்…
Read More » -
இராமநாதபுரம்
பள்ளி நிர்வாகம் சார்பில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து
பள்ளி நிர்வாகம் சார்பில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து இராமநாதபுரம் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் BEACH VOLLEYBALL போட்டியில் U14 பிரிவில்…
Read More » -
உலகம்
ஆஸ்திரேலியாவில் நடந்த மாரத்தான் போட்டியில் சிறப்பிடம் பெற்ற துபாய் தமிழர்
ஆஸ்திரேலியாவில் நடந்த மாரத்தான் போட்டியில் சிறப்பிடம் பெற்ற துபாய் தமிழர்துபாய் :ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மாரத்தான் ஓட்டப்பந்தயப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 35 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.இந்த சிட்னி மாரத்தான் போட்டியில் துபாயில் வசிக்கும் நாகர்கோவிலை சேர்ந்த செய்யது அலி (வயது 59) கலந்துகொண்டார். உலகில் பல்வேறு நாடுகளில் நடந்து வரும் ஓட்டப்போட்டியில் ஆர்வத்தின் காரணமாக தனது சொந்த செலவில் பங்கேற்று வருகிறார்.இந்தியர்களுக்கான பிரிவில் ஓடிய இவர் 3 மணி நேரம் 35 நிமிடங்களில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தார்.போட்டியில் வெற்றி பெற்ற துபாய் தமிழர் செய்யது அலிக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.ஏற்கனவே சிகாகோ, பெர்லின் மற்றும் லண்டன் நகர்களில் நடந்த மாரத்தன் போட்டிகளில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து வரும் ஆண்டுகளில் ஜப்பான், போஸ்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் நடக்கும் மாரத்தான் போட்டிகளில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக செய்யது அலி தெரிவித்துள்ளார்.…
Read More »