பெற்ற
-
இராமநாதபுரம்
பட்டா மாற்றம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது
பட்டா மாற்றம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது ராமநாதபுரம் . இராமநாதபுரம் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ. 5,000 லஞ்சம் பெற்ற புதுமடம்…
Read More » -
இராமநாதபுரம்
அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கோயில் திருவிழாவில் பரிசு
அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கோயில் திருவிழாவில் பரிசு இராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகே செய்யாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 10 மற்றும் 12 ஆம்…
Read More » -
இராமநாதபுரம்
பள்ளி நிர்வாகம் சார்பில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து
பள்ளி நிர்வாகம் சார்பில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து இராமநாதபுரம் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் BEACH VOLLEYBALL போட்டியில் U14 பிரிவில்…
Read More » -
உலகம்
ஆஸ்திரேலியாவில் நடந்த மாரத்தான் போட்டியில் சிறப்பிடம் பெற்ற துபாய் தமிழர்
ஆஸ்திரேலியாவில் நடந்த மாரத்தான் போட்டியில் சிறப்பிடம் பெற்ற துபாய் தமிழர்துபாய் :ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மாரத்தான் ஓட்டப்பந்தயப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 35 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.இந்த சிட்னி மாரத்தான் போட்டியில் துபாயில் வசிக்கும் நாகர்கோவிலை சேர்ந்த செய்யது அலி (வயது 59) கலந்துகொண்டார். உலகில் பல்வேறு நாடுகளில் நடந்து வரும் ஓட்டப்போட்டியில் ஆர்வத்தின் காரணமாக தனது சொந்த செலவில் பங்கேற்று வருகிறார்.இந்தியர்களுக்கான பிரிவில் ஓடிய இவர் 3 மணி நேரம் 35 நிமிடங்களில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தார்.போட்டியில் வெற்றி பெற்ற துபாய் தமிழர் செய்யது அலிக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.ஏற்கனவே சிகாகோ, பெர்லின் மற்றும் லண்டன் நகர்களில் நடந்த மாரத்தன் போட்டிகளில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து வரும் ஆண்டுகளில் ஜப்பான், போஸ்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் நடக்கும் மாரத்தான் போட்டிகளில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக செய்யது அலி தெரிவித்துள்ளார்.…
Read More » -
உலகம்
அபுதாபி பகுதியில் சமூக சேவைக்கான இந்திய தூதரகத்தின் பாராட்டைப் பெற்ற கீழக்கரை சமூக சேவகர்
அபுதாபி பகுதியில் சமூக சேவைக்கான இந்திய தூதரகத்தின் பாராட்டைப் பெற்ற கீழக்கரை சமூக சேவகர் அபுதாபி : அபுதாபி, அல் அய்ன் உள்ளிட்ட பகுதிகள் இந்திய சமூகத்தினருக்காக…
Read More » -
இராமநாதபுரம்
பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற அமைச்சர்
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், தமிழ்நாடு வனத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்இன்று (ஆகஸ்ட் 8) பொதுமக்களை சந்தித்தார். பொதுமக்கள்…
Read More » -
இராமநாதபுரம்
இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற நகர் மன்ற உறுப்பினர் திமுகவில் இணைந்தார்
இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற நகர் மன்ற உறுப்பினர் திமுகவில் இணைந்தார். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட எமனேஸ்வரம் 7வது வார்டில் அதிமுகவின் இரட்டை…
Read More » -
இராமநாதபுரம்
மாணவ, மாணவிகளுக்கு பரிசு
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் தமிழ்நாடு நாளினை முன்னிட்டு. நடத்தப்பட்ட பல்வேறு…
Read More » -
தமிழ்நாடு
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற சகோதரிகளுக்கு தமிழக முதல்வர் பாராட்டு
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற சகோதரிகளுக்கு தமிழக முதல்வர் பாராட்டு சென்னை.மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்…
Read More » -
உலகம்
கொழும்பு மஸ்ஜிதுல் சஜீர் பள்ளிவாசலில் இடம் பெற்ற புனித மிஃராஜ் தின தேசிய நிகழ்வு
கொழும்பு மஸ்ஜிதுல் சஜீர் பள்ளிவாசலில் இடம் பெற்ற புனித மிஃராஜ் தின தேசிய நிகழ்வு கொழும்பு : 1446 ஹிஜ்ரி ஆண்டுக்கான புனித மிஃராஜ் தின தேசிய…
Read More »