நடத்திய
-
தமிழ்நாடு
மேனாள் மாணவர்கள் நடத்திய கைப்பந்து போட்டி
மேனாள் மாணவர்கள் நடத்திய கைப்பந்து போட்டி சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி மேனாள் மாணவர்கள் நடத்திய 5வது கைப்பந்து போட்டி 27.01.2026 அன்று…
Read More » -
இராமநாதபுரம்
SDPI கட்சி நிர்வாகிகளுடன் முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் நடத்திய சமாதான பேச்சுவார்த்தைபேரூராட்சி அலுவலக முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு!!
SDPI கட்சி நிர்வாகிகளுடன் முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் நடத்திய சமாதான பேச்சுவார்த்தைபேரூராட்சி அலுவலக முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு!! இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் நகர் எஸ் டி பி…
Read More » -
உலகம்
குவைத் தமிழ் ஓட்டுனர்கள் சேவை மையம் பெருமையுடன் நடத்திய முப்பெரும் விழா..!
குவைத் தமிழ் ஓட்டுனர்கள் சேவை மையம் பெருமையுடன் நடத்திய முப்பெரும் விழா..! குவைத் : குவைத் தஸ்மா டீச்சர் சொசைட்டி வளாகத்தில் கடந்த 21-11-2025 வெள்ளிக்கிழமை குவைத் தமிழ் ஓட்டுனர்கள் சேவை மையம் டாக்டர் அப்துல் கலாம் பிறந்ததினம் மற்றும் குழந்தைகள் தின சிறப்பு மற்றும் அயலக தமிழர் நலம் காக்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தல், மனித நேய சான்றோருக்கு சிறப்பு செய்தல் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வரும் இந்தியர்களுக்கு முக்கியமாக தமிழர்களுக்கு பல்வேறு சட்ட பிரச்சினைகள் மற்றும் விபத்து வழக்குகள் ஆகியவற்றில் பாதிப்படையும் மக்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்களுக்கான தீர்வுகள் குறித்து இந்நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், லெக்ஸ்லாய்ஸ் சட்ட நிறுவனத்தின் தலைவருமான சமியுல்லா சிறப்புரை ஆற்றினார். மேலும் குவைத் நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களின் வழக்குகளை துரிதமாக நடத்திடவும் மேலும் அவர்களுக்கான இழப்பீட்டை பெற்று தரவும் குவைத் நாட்டின் வழக்கறிஞர்களிடம் கோரிக்கையும் வைத்தார். இந்த நிகழ்ச்சியில் *முனைவர் ஹாஜி எஸ்.எம் ஹைதர் அலி அவர்கள் எம் ஏ ஹைதர் குரூப் சேர்மேன்,…
Read More » -
இராமநாதபுரம்
முஸ்லிம் லீக் நடத்திய முப்பெரும் விழா
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகர் இந்தியன் முஸ்லிம் லீக் நடத்திய முப்பெரும் விழாவில் இந்திய முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் மற்றும் மாநில…
Read More » -
இராமநாதபுரம்
கடலாடி அருகே மழைநீர் சேமிப்பு பற்றி விழிப்புணர்வு பேரணி நடத்திய கல்லூரி மாணவர்கள்
கடலாடி அருகே மழைநீர் சேமிப்பு பற்றி விழிப்புணர்வு பேரணி நடத்திய கல்லூரி மாணவர்கள் கடலாடி : இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக…
Read More » -
தமிழ்நாடு
“ஏமாறாதீங்க!”: வெளிநாட்டு வேலைக்குச் செல்வோருக்கான PoE நடத்திய விழிப்புணர்வு நடை !
“ஏமாறாதீங்க!”: வெளிநாட்டு வேலைக்குச் செல்வோருக்கான PoE நடத்திய விழிப்புணர்வு நடை ! இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செயல்படும், புலம் பெயர்ந்தோர் பாதுகாப்பு அமைப்பின் (PoE) தமிழ்நாடு பிரிவு,…
Read More » -
General News
சென்னை மாநகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்திய வக்ஃப் திருத்த சட்டம் குறித்த மாபெரும் கருத்தரங்கம்…….
சென்னை மாநகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்திய வக்ஃப் திருத்த சட்டம் குறித்த மாபெரும் கருத்தரங்கம்……. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் “வக்ஃப் சட்ட…
Read More »