இராமநாதபுரம்

அரங்குகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் பார்வையிட்டார்

இராமநாதபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில், பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் பார்வையிட்டார் உடன் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர்,அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button