கவிதைகள் (All)

  • மீட்பு – சிறுகதை

    மீட்பு எஸ் வி வேணுகோபாலன் வழக்கமாக  ஒரு வாரத்திற்கு முன்பே களைகட்டும் லட்சுமி பூஜையின் எந்தச் சுவடும் இன்றி இருந்தது பன்வாரிலால் வீடு.   தீபாவளி ஒரு பெருங்குதூகலம்.  வீட்டுப் பெரியவர்களைப் பாதம்…

    Read More »
  • உழைப்பை நீயும் கைக்கொள்ள உன்னதமான வாழ்வு வரும்

    உழைப்பை நீயும் கைக்கொள்ள உன்னதமான வாழ்வு வரும் வாழ்க என்று வாழ்த்துவதாலோவீழ்க என்று வசை பாடுவதாலோவாழ்வதும் இல்லை வீழ்வதும் இல்லை அதனால் வளமும் சேர்வதும் இல்லை இறைவன்…

    Read More »
  • இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தவம் புரிந்து வாங்கிய வரத்தால் தலைக்கனம் கொண்ட அசுரன் தரணியில் மாந்தருக்கெல்லாம் கொடுமைகள் பல புரிந்தான்.  தவறுகள் செய்பவன் தன் தனயனே ஆனாலும்…

    Read More »
  • புனித நவராத்திரி வாழ்த்துக்கள்

    புனித நவராத்திரி வாழ்த்துக்கள். கல்வி , செல்வம், வீரம் இம்மூன்றும் நல்வினையாற்றி நன்மை பெறவே வெல்வதற்குரிய தேவைகளென்பதை  சொல்லும் விதமாய் புரட்டாசியிலே இல்லந்தோறும் கொண்டாடும் நவராத்திரியாம்.  மலைமகளைத்…

    Read More »
  • அறிஞர் அண்ணா

    அறிஞர் அண்ணா கைத்தடியின் பிள்ளையே!தமிழைத் தாங்கிப் பிடித்தாய்!உன் கரகரத்த குரலில்ஓடி விளையாடியது தமிழ்! உன் பேச்சைக் கேட்கஇரவுப் பனியிலும்அமர்ந்திருந்தது கூட்டம்புது விடியல் காண! உதயசூரியனே!ஒரு கோடி கரங்களாகஉயர்ந்து…

    Read More »
  • தீண்டாமை

    தீண்டாமை கொன்று விடு வேற்றுமையை ! முதுவைக் கவிஞர் ஹாஜி ஏ. உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ – தீண்டாமை என்கின்ற தீயதொரு வார்த்தைக்குத் தீ’யென்ற சூடான…

    Read More »
  • ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

    ஆசிரியர் தின வணக்கங்கள். அறிவினைப் புகட்டி ஆற்றலை வளர்த்து  இனியவை கூறி  ஈகையை போதித்து உலகியல் கல்வியை ஊக்கமுடன் கற்பித்து எதிர்பார்ப்புகள் இன்றி  ஏணியாய் செயல்பட்டு  ஐயங்கள் தீர்த்து…

    Read More »
  • மீலாது நபி வாழ்த்துக்கள்

    மீலாது நபி வாழ்த்துக்கள்  அரேபியாவின் மெக்காவில் ,  ஆனை வருடத்தில்   இறைவன்   அல்லாஹ்வின் தூதராய்   அவதரித்தார் நபிகள் நாயகம்  அல்லா ஒருவரே கடவுள்  எல்லாப்புகழும் இறைவனுக்கே .…

    Read More »
  • ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்

    ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள். மலையாள தேசத்து மாந்தரெல்லாம்  மனமுவந்து கொண்டாடும் பொன்னாளாம்  மண்ணுலகம் வந்து தன் மக்களைக் காணவே மகாபலி சக்கரவர்த்தி வரும் நன்னாளாம்.- அவரை  மகிழ்வுடன்…

    Read More »
  • டிசம்பர் ஆறு

    ஆறுகளில்அழுக்கானதுடிசம்பர் ஆறு அடித்துத் துவைக்கமனமில்லைசட்டையில் பூக்கள் இந்த இரண்டு ஹைக்கூ கவிதைகள் இலக்கிய உலகத்திலும், சமூகத் தளத்திலும் ஏற்படுத்தியுள்ள அதிர்வுகள் சாதாரணமானவை அல்ல! முன்னதுசமய நல்லிணக்கம் சார்ந்தமனித…

    Read More »
Back to top button