கவிதைகள் (All)
-
மீட்பு – சிறுகதை
மீட்பு எஸ் வி வேணுகோபாலன் வழக்கமாக ஒரு வாரத்திற்கு முன்பே களைகட்டும் லட்சுமி பூஜையின் எந்தச் சுவடும் இன்றி இருந்தது பன்வாரிலால் வீடு. தீபாவளி ஒரு பெருங்குதூகலம். வீட்டுப் பெரியவர்களைப் பாதம்…
Read More » -
உழைப்பை நீயும் கைக்கொள்ள உன்னதமான வாழ்வு வரும்
உழைப்பை நீயும் கைக்கொள்ள உன்னதமான வாழ்வு வரும் வாழ்க என்று வாழ்த்துவதாலோவீழ்க என்று வசை பாடுவதாலோவாழ்வதும் இல்லை வீழ்வதும் இல்லை அதனால் வளமும் சேர்வதும் இல்லை இறைவன்…
Read More » -
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தவம் புரிந்து வாங்கிய வரத்தால் தலைக்கனம் கொண்ட அசுரன் தரணியில் மாந்தருக்கெல்லாம் கொடுமைகள் பல புரிந்தான். தவறுகள் செய்பவன் தன் தனயனே ஆனாலும்…
Read More » -
புனித நவராத்திரி வாழ்த்துக்கள்
புனித நவராத்திரி வாழ்த்துக்கள். கல்வி , செல்வம், வீரம் இம்மூன்றும் நல்வினையாற்றி நன்மை பெறவே வெல்வதற்குரிய தேவைகளென்பதை சொல்லும் விதமாய் புரட்டாசியிலே இல்லந்தோறும் கொண்டாடும் நவராத்திரியாம். மலைமகளைத்…
Read More » -
அறிஞர் அண்ணா
அறிஞர் அண்ணா கைத்தடியின் பிள்ளையே!தமிழைத் தாங்கிப் பிடித்தாய்!உன் கரகரத்த குரலில்ஓடி விளையாடியது தமிழ்! உன் பேச்சைக் கேட்கஇரவுப் பனியிலும்அமர்ந்திருந்தது கூட்டம்புது விடியல் காண! உதயசூரியனே!ஒரு கோடி கரங்களாகஉயர்ந்து…
Read More » -
தீண்டாமை
தீண்டாமை கொன்று விடு வேற்றுமையை ! முதுவைக் கவிஞர் ஹாஜி ஏ. உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ – தீண்டாமை என்கின்ற தீயதொரு வார்த்தைக்குத் தீ’யென்ற சூடான…
Read More » -
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
ஆசிரியர் தின வணக்கங்கள். அறிவினைப் புகட்டி ஆற்றலை வளர்த்து இனியவை கூறி ஈகையை போதித்து உலகியல் கல்வியை ஊக்கமுடன் கற்பித்து எதிர்பார்ப்புகள் இன்றி ஏணியாய் செயல்பட்டு ஐயங்கள் தீர்த்து…
Read More » -
மீலாது நபி வாழ்த்துக்கள்
மீலாது நபி வாழ்த்துக்கள் அரேபியாவின் மெக்காவில் , ஆனை வருடத்தில் இறைவன் அல்லாஹ்வின் தூதராய் அவதரித்தார் நபிகள் நாயகம் அல்லா ஒருவரே கடவுள் எல்லாப்புகழும் இறைவனுக்கே .…
Read More » -
ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்
ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள். மலையாள தேசத்து மாந்தரெல்லாம் மனமுவந்து கொண்டாடும் பொன்னாளாம் மண்ணுலகம் வந்து தன் மக்களைக் காணவே மகாபலி சக்கரவர்த்தி வரும் நன்னாளாம்.- அவரை மகிழ்வுடன்…
Read More » -
டிசம்பர் ஆறு
ஆறுகளில்அழுக்கானதுடிசம்பர் ஆறு அடித்துத் துவைக்கமனமில்லைசட்டையில் பூக்கள் இந்த இரண்டு ஹைக்கூ கவிதைகள் இலக்கிய உலகத்திலும், சமூகத் தளத்திலும் ஏற்படுத்தியுள்ள அதிர்வுகள் சாதாரணமானவை அல்ல! முன்னதுசமய நல்லிணக்கம் சார்ந்தமனித…
Read More »