உலகம்
-
துபாயில் தமிழக புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் வழங்கப்பட்டது
துபாயில் தமிழக புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் வழங்கப்பட்டது துபாய் : துபாயில் தமிழக புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம்…
Read More » -
குவைத் தமிழ் ஓட்டுனர்கள் சேவை மையம் பெருமையுடன் நடத்திய முப்பெரும் விழா..!
குவைத் தமிழ் ஓட்டுனர்கள் சேவை மையம் பெருமையுடன் நடத்திய முப்பெரும் விழா..! குவைத் : குவைத் தஸ்மா டீச்சர் சொசைட்டி வளாகத்தில் கடந்த 21-11-2025 வெள்ளிக்கிழமை குவைத் தமிழ் ஓட்டுனர்கள் சேவை மையம் டாக்டர் அப்துல் கலாம் பிறந்ததினம் மற்றும் குழந்தைகள் தின சிறப்பு மற்றும் அயலக தமிழர் நலம் காக்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தல், மனித நேய சான்றோருக்கு சிறப்பு செய்தல் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வரும் இந்தியர்களுக்கு முக்கியமாக தமிழர்களுக்கு பல்வேறு சட்ட பிரச்சினைகள் மற்றும் விபத்து வழக்குகள் ஆகியவற்றில் பாதிப்படையும் மக்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்களுக்கான தீர்வுகள் குறித்து இந்நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், லெக்ஸ்லாய்ஸ் சட்ட நிறுவனத்தின் தலைவருமான சமியுல்லா சிறப்புரை ஆற்றினார். மேலும் குவைத் நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களின் வழக்குகளை துரிதமாக நடத்திடவும் மேலும் அவர்களுக்கான இழப்பீட்டை பெற்று தரவும் குவைத் நாட்டின் வழக்கறிஞர்களிடம் கோரிக்கையும் வைத்தார். இந்த நிகழ்ச்சியில் *முனைவர் ஹாஜி எஸ்.எம் ஹைதர் அலி அவர்கள் எம் ஏ ஹைதர் குரூப் சேர்மேன்,…
Read More » -
ஷார்ஜா 44வது புத்தக கண்காட்சியில் தமிழக எழுத்தாளரின் நூல் வெளியீடு
ஷார்ஜா 44வது புத்தக கண்காட்சியில் தமிழக எழுத்தாளரின் நூல் வெளியீடு ஷார்ஜா : ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் 44வது சர்வதேச புத்தக கண்காட்சி நடந்து வருகிறது.…
Read More » -
நிந்தவூரில் மாபெரும் கல்விக் கண்காட்சி-2025
நிந்தவூரில் மாபெரும் கல்விக் கண்காட்சி-2025 (எம்.எஸ்.எம்.ஸாகிர்) அரசாங்கத்தின், மாகாண கல்வித்திணைக்களத்தின் ஊடான நிதி ஒதுக்கீட்டின் கீழ் (PSDG) கல்முனை வலயக்கல்வி அலுவலகம் மற்றும் நிந்தவூர் அல் -மஸ்ஹர்…
Read More » -
துபாயில் சிராஜுல் மில்லத் நூற்றாண்டு விழா; தகைசால் தமிழருக்கு பாராட்டு விழா; பேரெழுச்சியுடன் நடைபெற்ற சிறப்பு மிகு விழா
துபாயில் சிராஜுல் மில்லத் நூற்றாண்டு விழா; தகைசால் தமிழருக்கு பாராட்டு விழா; பேரெழுச்சியுடன் நடைபெற்ற சிறப்பு மிகு விழா துபாய் : அமீரக காயிதே மில்லத் பேரவை…
Read More » -
துபாயில் நடந்த ஓட்டப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற தமிழக வீரர்
துபாயில் நடந்த ஓட்டப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற தமிழக வீரர் துபாய் : துபாய் விளையாட்டு கவுன்சில் ஆதரவுடன் மைதான் பகுதியில் 10 கிலோ மீட்டர் தூர…
Read More » -
துபாய் வேலை, உணவு இன்றி தவித்த இரு தமிழர்கள்கீழை கம்யூனிட்டி செண்டர் முயற்சியால் தாயகம் திரும்பினர்
துபாய் வேலை, உணவு இன்றி தவித்த இரு தமிழர்கள்கீழை கம்யூனிட்டி செண்டர் முயற்சியால் தாயகம் திரும்பினர் துபாய் : துபாயில் கடந்த ஆறு மாதங்களாக வேலைவாய்ப்பும், உணவு…
Read More » -
ஆஸ்திரேலியாவில் நடந்த மாரத்தான் போட்டியில் சிறப்பிடம் பெற்ற துபாய் தமிழர்
ஆஸ்திரேலியாவில் நடந்த மாரத்தான் போட்டியில் சிறப்பிடம் பெற்ற துபாய் தமிழர்துபாய் :ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மாரத்தான் ஓட்டப்பந்தயப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 35 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.இந்த சிட்னி மாரத்தான் போட்டியில் துபாயில் வசிக்கும் நாகர்கோவிலை சேர்ந்த செய்யது அலி (வயது 59) கலந்துகொண்டார். உலகில் பல்வேறு நாடுகளில் நடந்து வரும் ஓட்டப்போட்டியில் ஆர்வத்தின் காரணமாக தனது சொந்த செலவில் பங்கேற்று வருகிறார்.இந்தியர்களுக்கான பிரிவில் ஓடிய இவர் 3 மணி நேரம் 35 நிமிடங்களில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தார்.போட்டியில் வெற்றி பெற்ற துபாய் தமிழர் செய்யது அலிக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.ஏற்கனவே சிகாகோ, பெர்லின் மற்றும் லண்டன் நகர்களில் நடந்த மாரத்தன் போட்டிகளில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து வரும் ஆண்டுகளில் ஜப்பான், போஸ்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் நடக்கும் மாரத்தான் போட்டிகளில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக செய்யது அலி தெரிவித்துள்ளார்.…
Read More » -
துபாயில் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கநிர்வாகக்குழு கூட்டம்
துபாயில் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கநிர்வாகக்குழு கூட்டம் துபாய் :துபாயில் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கநிர்வாகக்குழு கூட்டம் நடந்தது.சங்க…
Read More » -
அபுதாபி பகுதியில் சமூக சேவைக்கான இந்திய தூதரகத்தின் பாராட்டைப் பெற்ற கீழக்கரை சமூக சேவகர்
அபுதாபி பகுதியில் சமூக சேவைக்கான இந்திய தூதரகத்தின் பாராட்டைப் பெற்ற கீழக்கரை சமூக சேவகர் அபுதாபி : அபுதாபி, அல் அய்ன் உள்ளிட்ட பகுதிகள் இந்திய சமூகத்தினருக்காக…
Read More »