உலகம்
-
துபாயில் கம்பம் மீரான் எழுதிய ‘அண்ணல் காந்தியடிகள் போற்றிய ஆண் தாய் உமர்’ நூல் அறிமுக நிகழ்ச்சி
துபாயில் கம்பம் மீரான் எழுதிய ‘அண்ணல் காந்தியடிகள் போற்றிய ஆண் தாய் உமர்’ நூல் அறிமுக நிகழ்ச்சி துபாய்: துபாயில் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பில் கம்பம்…
Read More » -
மலேசியாவில் வசிக்கும் பேராசிரியர் மாணிக்கம் ரவிச்சந்திரனுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலிருந்து அறிவியல் மூதறிஞர் (D.Sc.) பட்டம் வழங்கப்பட்டது
மலேசியாவில் வசிக்கும் பேராசிரியர் மாணிக்கம் ரவிச்சந்திரனுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலிருந்து அறிவியல் மூதறிஞர் (D.Sc.) பட்டம் வழங்கப்பட்டது மதுரை, கடந்த 19 .12.2025 அன்று மதுரை காமராசர்…
Read More » -
மலேசியா செந்துறைக் கவிஞர் பெ.க.நாராயணனின் கவிச்சோலை என்னும் நூல் அறிமுக விழா
மலேசியா செந்துறைக் கவிஞர் பெ.க.நாராயணனின் கவிச்சோலை என்னும் நூல் அறிமுக விழா -30.12.2025 கவிச்சோலை மரபு கவிதை நூலில் கருத்துக்குவியல்கள் அதிகமாக குவிந்துகிடக்கின்றன-வில்கையாவால்செந்துறைக் கவிஞர் பெ.க.நாராயணணின் கவிச்சோலை…
Read More » -
இலங்கை மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய கிரீன் குளோப் அமைப்பு
இலங்கை மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய கிரீன் குளோப் அமைப்பு துபாய் : திட்வா புயல் (Cyclone Ditwah) நவம்பர் 2025 இறுதியில் இலங்கையைத் தாக்கி, வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவுகளை ஏற்படுத்தி, பலத்த சேதத்தை விளைவித்ததன் காரணமாக இலங்கையின் பல்வேறு மாகாணங்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து பல வீடுகள் சேதமடைந்து மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டதன் அடிப்படையில் ஐக்கிய அரபு அமீரக அரசின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பேரிடர் உதவிகள் இலங்கைக்கு நேரடியாக சென்றடையும் விதமாக நிவாரணப் பொருட்களை அமீரகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஐக்கிய அரபு அமீரக அரசின் வாயிலாக நிவாரணக் களப்பணியில் கிரீன் குளோப் சார்பாக அம்மக்களுக்கு தேவையான வீட்டு உபயோகப் பொருட்களை(சுமார் 4000 kg அளவுள்ள மழைக்காலங்களில் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை) நாம் கடந்த 18ஆம் தேதி துபாயில் உள்ள இலங்கை தூதரகத்தில் தூதரக அதிகாரிகள் முன்பு ஒப்படைக்கப்பட்டது. இதில் தூதரக அதிகாரிகள், கிரீன் குளோப் நிர்வாகிகள், தன்னார்வலர்கள் என அனைவரும் இதில் முனைப்புடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் இணைந்து பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் வழங்கிய TEPA (அமீரக தொழில் முனைவோர் கூட்டமைப்பு) அமீரக தமிழ் குடும்ப நண்பர்கள், தமிழக வர்த்தக நண்பர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
Read More » -
300க்கும் மேற்பட்ட நூல்கள் அன்பளிப்பு
300க்கும் மேற்பட்ட நூல்கள் அன்பளிப்பு குவைத், ஹவல்லி அல் ஜீர் பள்ளிவாசலில் *குவைத் ஸல்ஸபீல் தொண்டு நிறுவனம்* ஏற்படுத்தியிருக்கும் பன்மொழி நூலகத்திற்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின்…
Read More » -
துபாயில் தமிழக புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் வழங்கப்பட்டது
துபாயில் தமிழக புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் வழங்கப்பட்டது துபாய் : துபாயில் தமிழக புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம்…
Read More » -
குவைத் தமிழ் ஓட்டுனர்கள் சேவை மையம் பெருமையுடன் நடத்திய முப்பெரும் விழா..!
குவைத் தமிழ் ஓட்டுனர்கள் சேவை மையம் பெருமையுடன் நடத்திய முப்பெரும் விழா..! குவைத் : குவைத் தஸ்மா டீச்சர் சொசைட்டி வளாகத்தில் கடந்த 21-11-2025 வெள்ளிக்கிழமை குவைத் தமிழ் ஓட்டுனர்கள் சேவை மையம் டாக்டர் அப்துல் கலாம் பிறந்ததினம் மற்றும் குழந்தைகள் தின சிறப்பு மற்றும் அயலக தமிழர் நலம் காக்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தல், மனித நேய சான்றோருக்கு சிறப்பு செய்தல் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வரும் இந்தியர்களுக்கு முக்கியமாக தமிழர்களுக்கு பல்வேறு சட்ட பிரச்சினைகள் மற்றும் விபத்து வழக்குகள் ஆகியவற்றில் பாதிப்படையும் மக்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்களுக்கான தீர்வுகள் குறித்து இந்நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், லெக்ஸ்லாய்ஸ் சட்ட நிறுவனத்தின் தலைவருமான சமியுல்லா சிறப்புரை ஆற்றினார். மேலும் குவைத் நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களின் வழக்குகளை துரிதமாக நடத்திடவும் மேலும் அவர்களுக்கான இழப்பீட்டை பெற்று தரவும் குவைத் நாட்டின் வழக்கறிஞர்களிடம் கோரிக்கையும் வைத்தார். இந்த நிகழ்ச்சியில் *முனைவர் ஹாஜி எஸ்.எம் ஹைதர் அலி அவர்கள் எம் ஏ ஹைதர் குரூப் சேர்மேன்,…
Read More » -
ஷார்ஜா 44வது புத்தக கண்காட்சியில் தமிழக எழுத்தாளரின் நூல் வெளியீடு
ஷார்ஜா 44வது புத்தக கண்காட்சியில் தமிழக எழுத்தாளரின் நூல் வெளியீடு ஷார்ஜா : ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் 44வது சர்வதேச புத்தக கண்காட்சி நடந்து வருகிறது.…
Read More » -
நிந்தவூரில் மாபெரும் கல்விக் கண்காட்சி-2025
நிந்தவூரில் மாபெரும் கல்விக் கண்காட்சி-2025 (எம்.எஸ்.எம்.ஸாகிர்) அரசாங்கத்தின், மாகாண கல்வித்திணைக்களத்தின் ஊடான நிதி ஒதுக்கீட்டின் கீழ் (PSDG) கல்முனை வலயக்கல்வி அலுவலகம் மற்றும் நிந்தவூர் அல் -மஸ்ஹர்…
Read More » -
துபாயில் சிராஜுல் மில்லத் நூற்றாண்டு விழா; தகைசால் தமிழருக்கு பாராட்டு விழா; பேரெழுச்சியுடன் நடைபெற்ற சிறப்பு மிகு விழா
துபாயில் சிராஜுல் மில்லத் நூற்றாண்டு விழா; தகைசால் தமிழருக்கு பாராட்டு விழா; பேரெழுச்சியுடன் நடைபெற்ற சிறப்பு மிகு விழா துபாய் : அமீரக காயிதே மில்லத் பேரவை…
Read More »