இராமநாதபுரம்
-
கீழக்கரை பேர்ல் பள்ளியின் 32 ஆம் ஆண்டு விளையாட்டு விழா
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பேர்ல் பள்ளியின் 32 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது இதில் கீழக்கரை ஆய்வாளர் பத்மநாபன் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மேலும் விளையாட்டில்…
Read More » -
பட்டா மாற்றம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது
பட்டா மாற்றம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது ராமநாதபுரம் . இராமநாதபுரம் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ. 5,000 லஞ்சம் பெற்ற புதுமடம்…
Read More » -
தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு பரிமாறிய ஆட்சியர்
இராமநாதபுரத்தில் பிப்,9 தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மற்றும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் தூய்மைப்…
Read More » -
வினாடி வினா போட்டி : பாராட்டு
கீழக்கரை, ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், துளிர் வினாடி வினா போட்டியில் வட்டார அளவில், மண்டல அளவில், மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, கடலூர் மாவட்டம் நெய்வேலியில்…
Read More » -
18ஆம் ஆண்டு துவக்க விழா
18ஆம் ஆண்டு துவக்க விழா மனிதநேய மக்கள் கட்சியின் பதினெட்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இன்று 07.02.2026 மாவட்ட அலுவலகத்தில்.. தமுமுக மாநில துணை பொது…
Read More » -
இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் வணிகவியல் பன்னாட்டு கருத்தரங்கம்
வணிகவியல் பன்னாட்டு கருத்தரங்கம் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறை மற்றும் கல்லூரி உள் தர உறுதி…
Read More » -
ராமநாதபுரத்தில் அண்ணாநினைவுநாள் .
ராமநாதபுரத்தில் அண்ணாநினைவுநாள் . பேரறிஞர் அண்ணா அவர்களின் 57ஆவது நினைவு நாளில்,இராமநாதபுரம் நகராட்சியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை…
Read More » -
நரிப்பையூரில் கதர் வாரியத் துறையின் மூலம் ரூ.163 இலட்சம் மதிப்பீட்டில் பனை பொருள் வர்த்தக மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்
நரிப்பையூரில் கதர் வாரியத் துறையின் மூலம் ரூ.163 இலட்சம் மதிப்பீட்டில் பனை பொருள் வர்த்தக மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் ராமநாதபுரம்.இராமநாதபுரம் மாவட்டம்,…
Read More » -
கண்டுகொள்ளாத அதிகாரிகள்
கண்டுகொள்ளாத அதிகாரிகள் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வடக்கூர் பகுதியில் மின்கம்பங்கள் அருகே அமைந்துள்ள மரக்கிளைகளை அகற்றாத மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் கடந்த ஐந்து மாதங்களாக இப்பகுதியில் உள்ள…
Read More » -
நூரானியா நர்சரி & பிரைமரி பள்ளியின் 24 வது ஆண்டுவிழா
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதுத்தெரு நூரானியா நர்சரி & பிரைமரி பள்ளியின் 24 வது ஆண்டுவிழா 31/01/26 அன்று நடைபெற்றது.நகர்மன்றத் தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமை தாங்க…
Read More »