-
தமிழ்நாடு
தமிழ் ஹைக்கூ: ஐந்தாவது உலக மாநாடு புதுக்கோட்டையில் சிறப்பாக நடைபெற்றது
தமிழ் ஹைக்கூ: ஐந்தாவது உலக மாநாடு புதுக்கோட்டையில் சிறப்பாக நடைபெற்றது புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம், ‘இனிய நந்தவனம்’ இதழ் மற்றும் ஹைக்க்கூ கவிதையாளர்கள் இயக்கம் இணைந்து நடத்திய ‘தமிழ் ஹைக்கூ: ஐந்தாவது உலக…
Read More » -
இராமநாதபுரம்
புகார் மனு
இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ், பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று உடனுக்குடன் தீர்வு காண அதிகாரிகளுக்கு…
Read More » -
இராமநாதபுரம்
வைகாசி பொங்கல் விழா
கமுதி அருகே சுயம்பு தர்மமுனீஸ்வரர் கோவில் வைகாசி பொங்கல் விழா128 கிடாய்கள் பலியிட்டு2500 கிலோ ஆட்டுக்கறி, 1500 கிலோ அரிசி சாதத்துடன் கமகம கறி விருந்துகமுதி, மே,…
Read More » -
இராமநாதபுரம்
நுங்குவிற்பனை அமோகம்
நுங்குவிற்பனை அமோகம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, திருப்புல்லாணி மற்றும் சாயல்குடி கமுதி பெருமாள்கோவில் பகுதிகளில் பனை மரங்கள் அதிகம் உள்ளன. பனை மரத்தின் அனைத்து பொருட்களும் பயன்…
Read More » -
இராமநாதபுரம்
கும்பாபிஷேக விழா
பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள கல்ஊரணி கிராமத்தில் நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விமர்ச்சையாக சார்பாக நடத்தப்பட்டது மிகசிறப்பான…
Read More » -
இராமநாதபுரம்
பரமக்குடி அரசு பள்ளி மாணவி சாதனை
ராமநாதபுரம்மாவட்டம் பரமக்குடி அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அபிநிஷா 495/500 மதிப்பெண் பெற்று பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்
Read More » -
இராமநாதபுரம்
ஆய்வுக்கூட்டம்
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்களில் 20-5-2026 மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமையில் பொதுசுகாதாரத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்…
Read More » -
இராமநாதபுரம்
-
நாளை வெளியாகும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்
நாளை வெளியாகும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நாளை காலை 9:30 மணிக்கு பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியிடப்படும்.…
Read More » -
வளைகுடா
துபாயில் கிரீன் குளோப் அமைப்பு சார்பில் தொழிலாளர்களுக்கு உணவு விநியோகம்
துபாயில் கிரீன் குளோப் அமைப்பு சார்பில் தொழிலாளர்களுக்கு உணவு விநியோகம் துபாய் : தொழிலாளர்கள் நம் அமீரக உள் கட்டமைப்பின் நாயகர்கள் என்பதை உணர்ந்து, தொடர்ந்து பல வருடங்களாக அமீரக தொழிலாளர்கள் நலனில் அக்கறை செலுத்தி வரும் நமது கிரீன் குளோப் அமைப்பின் சார்பில் 16.05.2026 அன்று மாலை துபாய் டி ஐ பி 2 பகுதியில் உள்ள ஒரு தொழிலாளர் குடியிருப்பில், தொழிலாளர்களை மகிழ்விக்கும் விதமாக, சுமார் 3500 நபர்களுக்கு 2 கனரக வாகனங்களில் சுவையான உணவு (பிரியாணி) எடுத்து வந்து விநியோகிக்கபட்டது. இந்த உள்ளம் மகிழ் நிகழ்ச்சியில் கிரீன் குளோப் உறுப்பினர்கள், ரசூல், அபுபக்கர், சாபீர், பீர் முஹம்மது, மற்றும் ஹீமைத் பிரவீன்,கலிபா, ரவுப், ஜன்னத், லிச்சு,சாயிரா,சுப்புராஜ், ஹாரீத் உள்ளிட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டு ஒத்துழைப்பு நல்கினார் . இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பாகிய அனைத்து உள்ளங்களுக்கும் கிரீன் குளோப் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
Read More »