-
General News
முதல் சோப்பு
அரபுகளும், அறிவியலும் : முதல் சோப்பு : உலகில் சோப்பு என்ற ஒரு பொருள் தயாரிக்கப்படுவதற்கு முன் பண்டைய காலத்தில் எகிப்திலும், இந்தியாவிலும் சோப்பு போல நுரை…
Read More » -
சென்னை கிளை ஜமாத்தின் நிர்வாகத் தேர்தல்
அஸ்ஸலாமு அலைக்கும். இன்ஷா அல்லாஹ் வருகின்ற 26.01.2025 ஞாயிறு காலை 10 மணியளவில் நமது முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் சென்னை கிளை ஜமாத்தின் நிர்வாகத் தேர்தல் பொதுக்குழு…
Read More » -
General News
துபாய் நகரில் படித்து தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டு
துபாய் நகரில் படித்து தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டு துபாய் : துபாயில் உள்ள பல்வேறு பள்ளிக்கூடங்களில் படித்து தமிழகத்தைச் சேர்ந்த திருநெல்வேலி அரிகேசவநல்லூர்…
Read More » -
கோலம் பழக்குவதற்கான பயிற்சி நூல்
கோலம் பழக்குவதற்கான பயிற்சி நூல் அமேசானில் கேட்பு அச்சு(POD) நூலாக அறிமுகம் ஆகியுள்ளது. இது கணிதக் கணிப்புகளால் கோலம் வரையும் மென்பொருளான கோலசுரபியின் வெளியீடாகும். இதில் தடம்பார்த்து வரைந்தோ, விடுபட்ட புள்ளிகளை…
Read More » -
இராமநாதபுரம்
பரமக்குடியில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தாரின் 39 ஆவது ஆண்டு புத்தகக் கண்காட்சி விழா தொடக்கம்
பரமக்குடியில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தாரின் 39 ஆவது ஆண்டு புத்தகக் கண்காட்சி விழா தொடக்கம். நேஷனல் புக் ட்ரஸ்ட் ஆப் இந்தியா நியூ செஞ்சுரி புத்தகநிறுவனம்…
Read More » -
வருமான வரி கணக்கு தாக்கலுக்கு டிச., 31 வரை கடைசி வாய்ப்பு
வருமான வரி கணக்கு தாக்கலுக்கு டிச., 31 . வரை கடைசி வாய்ப்பு. ஐ.டி.ஆர்., எனப்படும், வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் அல்லது அதில் ஏதேனும் தவறு…
Read More » -
உகாண்டாவில் பரவும் ‘டிங்கா டிங்கா’ வைரஸ்
உகாண்டாவில் பரவும் ‘டிங்கா டிங்கா’ வைரஸ் உகாண்டா : கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் டிங்கா டிங்கா என்று பெயரிடப்பட்ட புதுவகை வைரஸ் பரவி வருகிறது. இந்த…
Read More » -
General News
சிரமத்தை எதிர்கொள்பவர்கள் தான்சிகரத்தை அடைவார்கள்! – நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் பேச்சு!!
சிரமத்தை எதிர்கொள்பவர்கள் தான்சிகரத்தை அடைவார்கள்!————————————-கூடலூர் புனித அந்தோணியார் பள்ளி வெள்ளி விழாவில்நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் பேச்சு!! நீலகிரி மாவட்டம் கூடலூரில் புனித அந்தோணியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்…
Read More » -
General News
துபாயில் நடந்த ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் 30வது வருட ஒன்றுகூடல் நிகழ்ச்சி
துபாயில் நடந்த ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் 30வது வருட ஒன்றுகூடல் நிகழ்ச்சி துபாய் : துபாய் ஜபில் பூங்காவில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் 30வது…
Read More » -
வெயிலெரிக்கும் வெக்கை
பெரும் புளியமரத்து நிழலுதிர்ந்துவெயிலெரிக்கும் வெக்கையில்அலறியெழுந்த ஆறுமாத பேரனைநெஞ்சிலேந்திக்கொண்டாள் ஆயா கண்ணுரித்த கையோடுகால்காணி கடல செத்தைகளையும்ஒத்தையாய் உலர்திக்கொண்டிருக்கிறாள்தாத்தா தவறிய நாளிலிருந்து அம்மா நெனப்பெடுத்து அழுதவனுக்குவத்திய மார்பொன்றை சப்பக்கொடுத்துதுவரஞ்செடியோராம்தூங்க வைத்துவிட்டாள்…
Read More »