77-ஆவது இந்தியச் சுதந்திர தின சிறப்புக் கவியரங்கம்
சென்னை வானொலியில் ஒலிபரப்பானது 77-ஆவது இந்தியச் சுதந்திர தின சிறப்புக் கவியரங்கம் சென்னை வானொலியில் ஒலிபரப்பானதுஇ ந்தியச் சுதந்திரத்தின் பெருமைமிகு 77-ஆவது சுதந்திர தினம் கடந்த ஆகஸ்ட் 15…
சென்னை வானொலியில் ஒலிபரப்பானது 77-ஆவது இந்தியச் சுதந்திர தின சிறப்புக் கவியரங்கம் சென்னை வானொலியில் ஒலிபரப்பானதுஇ ந்தியச் சுதந்திரத்தின் பெருமைமிகு 77-ஆவது சுதந்திர தினம் கடந்த ஆகஸ்ட் 15…
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)இன்ஷா அல்லாஹ் இன்று 10/09/22 மதியம் 3.00 மணிக்கு நமது திடல் பள்ளிவாசல் பெண்கள் தொழுகைப் பள்ளியில் பெண்களுக்கான சிறப்பு பயான் நடைபெற உள்ளது. அது சமயம் பெண்கள் அனைவரும் தங்களது பிள்ளைகளுடன் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேnம் .‘ குறிப்பு…
அல் அய்ன் நகரில் பக்ரீத் பெருநாளையொட்டி சிறப்பு நிகழ்ச்சி அல் அய்ன் : அல் அய்ன் நகரில் உள்ள லூலூ ஹைபர்மார்க்கெட்டின் குவைத்தாத் கிளையில் அல் அய்ன் மலையாளி சமாஜம் சார்பில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரபல இஸ்லாமிய பாடகர் மறைந்த…
தமிழகத்தில் எந்த ஊரில் என்ன உணவு சிறப்பு? தொகுப்பு – துரை.ந.உ. அம்மன்புரம்−பட்டாணி காரச்சேவு அரியலூர் – கொத்தமல்லி அருப்புக்கோட்டை−சீவல் ஆட்டையாம்பட்டி −முறுக்கு ஆம்பூர் – பிரியாணி ஆலங்குடி – நிலக்கடலை ஆற்காடு−மக்கன் பேடா இராமநாதபுரம்−வெள்ளரி பஜ்ஜி ஈரோடு – மஞ்சள் உசிலம்பட்டி – ரொட்டி உடன்குடி – கருப்பட்டி…
விண்ணகமும் மண்ணகமும் வியந்துபோற்றும் நபிகளார்(ஸல்) விண்ணகப் பயணமேகிய விந்தைமிகு நன்னாள்! விண்ணகத்திலிருந்து வாங்கி வந்த வெற்றித் திறவுகோல் தொழுகை மண்ணகத்தின் மாந்தர்க்கு மாபெரியோன் வழங்கிய பொன்னாள்! ஹிரா குகையில் தனிமையில்தவம் இடைவிடாத பிரச்சார பலன் புராக் வாகனமேறி வந்தநபி(ஸல்)க்கு புலமையோன் கொடுத்தான் வரம்! ஒளியுடன் ஒளியும் உரையாடிய நேரலை…
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் 10ம் ஆண்டு மாபெரும் இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகள்! மேலப்பாளையம் மவ்லானா எஸ்.எஸ். ஹைதர் அலி மிஸ்பாஹி ஹழ்ரத் சிறப்புரை!! பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம.. குவைத் வாழ் தமிழ் மக்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்ணேற்றப் பயண…
மேதினச் சிறப்புக் கவிதை மேதினம் என்றவொரு மேன்மை மிகுநாளை மேதினி யெங்கும் விழாவாக்கும் இந்நாளில் ஆதித் தனாரின் அயரா வுழைப்புக்குச் சாதித் தநாளிதழ்ச் சான்று ஒவ்வொரு நாளும் உழைப்பால் நிரப்பு அவ்வள வுண்டாம் அகிலப் பரப்பு விழுப்புண் ணெனவே வியர்வைத் ததும்ப…
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் 67ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தொகுதி எம்.எல்.ஏ. எம். முருகன் தலைமையில், செவ்வாய்க்கிழமை பல்வேறு கோயில்களில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. முதுகுளத்தூரில் உள்ள விநாயகர் கோயில், சுப்பிரமணியர் கோயில், செல்விஅம்மன் கோயில், அய்யனார் கோயில்களில் பொங்கல்…
செப்டம்பர் 5, துபாயில் ஆசிரியர் தின சிறப்புக் கவியரங்கம் துபாய் : துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பு – தமிழ்த் தேர் – நண்பர்கள் சந்திப்பு வருகிற 05.09.2014 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு கராமா சிவ ஸ்டார் பவன் வளாகத்தில் “பெருமை” என்னும் தலைப்பில் ஆசிரியர் தின சிறப்பு கருத்து.. கவியரங்க நிகழ்வாக…
ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பின் சிறப்புகள் ”யார் ரமலான் மாதத்தின் நோன்பை நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) வருடமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்) விளக்கம்: ஒருவர் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று…