1. Home
  2. அவதி

Tag: அவதி

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் நோயாளிகள் அவதி

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர் இல்லாததால், நோயாளிகள் அவதியுற்று வருகின்றனர்.    ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு தினமும் 500- க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் 10 மருத்துவர்கள் பணியில் இருக்கவேண்டிய நிலையில், ஒரேயொருவர் பகலில் மட்டும் பணியில் உள்ளதாக…

ஐகோர்ட் வரை சென்று போராடி குண்டும் குழியுமானதால் மக்கள் அவதி

முதுகுளத்தூர், :  ஐகோர்ட் வரை சென்று போராடி ரூ.21 லட்சத்தில் போடப்பட்ட புதிய சாலை2 மாதங்கள்கூட தாங்காமல் குண்டும் குழியுமாகி மாறியது. இதனால், போக்குவரத்துக்கு லாயகற்றதாகிப் போனது. இது குறித்து கிராம  மக்கள் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர் முதுகுளத்தூர் அருகேயுள்ள கிடாத்திருக்கை கிராமத்தில் இருந்து எஸ்பி கோட்டை, கொண்டுலாவி…

காவிரி குழாய் உடைப்பால் கிராமங்களில் குடிநீர் சப்ளை நிறுத்தம் 15 நாட்களாக மக்கள் அவதி

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகேயுள்ள கிராமங்களில் 15 நாட்களாக காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். முதுகுளத்தூர் அருகே கீழச்சாக்குளம், மேலச்சாக்குளம், கடமங்குளம், ஏனாதி, கிடாத்திருக்கை, சோனைப்பிரியான் கோட்டை, கொண்டுலாவி, சித்திரங்குடி, கூவர்கூட்டம் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு கடந்த 15 நாட்களாக…

சிறிய மழைக்குகூட சகதிக்காடாக மாறும் வாரச்சந்தை முதுகுளத்தூரில் வியாபாரிகள், மக்கள் அவதி

முதுகுளத்தூர், :  முதுகுளத்தூர் வாரச்சந்தை சிறிய மழைக்குக்கூட தாங்கமுடியாமல், சகதிக்காடாக மாறிவிடுகிறது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். சந்தையில் போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். முதுகுளத்தூர் வாரச்சந்தை வியாழக்கிழமைதோறும் நடைபெறுகிறது. முதுகுளத்தூர் பகுதியை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட  கிராமங்களை சேர்ந்த…

முதுகுளத்துாரில் சாலையில் வீணாகும் காவிரி குடிநீர் பொதுமக்கள் கடும் அவதி

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் கடலாடி சாலை ஆப்பனூர் பஸ் ஸ்டாப் அருகே குழாய் உடைந்ததால் காவிரி தண்ணீர் வீணாகிவருகிறது. இதனால் கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.முதுகுளத்தூர் கடலாடி பகுதியில் உள்ள ஒருவானேந்தல், கடலாடி, கடுகுசந்தை, சாயல்குடி, காஞ்சிரங்குளம், சிக்கல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மேல்நிலை நீர்தேக்க…

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி அடைவதாக புகார் கூறப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு தினமும் 500 க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். மருத்துவமனையில் 10 மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் பகலில் மட்டும் 2 மருத்துவர்கள்…

முதுகுளத்தூர் தாலுகாவில் 2 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை மூன்று மாதமாக நிறுத்தம் முதியோர் கடும் அவதி

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் தாலுகாவில் சுமார் 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் சமூக நலத்திட்டத்தின் கீழ் உடல் ஊனமுற்றோர், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர், உழவர் பாது காப்பு திட்டம், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் உள்ளிட்ட பல் வேறு பிரிவில் வயதானோர் உதவி தொகை பெறுகின்றனர். இதில்…

மருத்துவர்கள் இல்லாத அரசு மருத்துவமனை: நோயாளிகள் அவதி

முதுகுளத்தூர் தாலுகா அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி அடைந்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் 50 படுக்கை அறைகள் உள்ளன. இங்கு அறுவை சிகிச்சை மையம், எக்ஸ்ரே, ஸ்கேன், ஈசிஜி, பரிசோதனைக் கூடம் என அனைத்து வசதிகளும் உள்ளன. ஆனால் இதற்கான…

முதுகுளத்தூரில் பட்டா மாறுதல் கிடைக்காமல் பொது மக்கள் அவதி

முதுகுளத்தூர், . முதுகுளத்தூர் தாலுகா பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல் கிடைக்காததால் அவதியடைந்து வருகின்றனர். முதுகுளத்தூர் தாலுகாவில் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தினமும் பட்டா மாறுதல், சாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று என பல்வேறு சான்றுகள் கேட்டு மாணவர்கள், பொது மக்கள் வருகின்றனர்.…

போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். முதுகுளத்தூரை சுற்றி 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். தினமும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் இங்கு சிகிச்சைக்கு வருகின்றனர். உள்…