1. Home
  2. விழிப்புணர்வு

Tag: விழிப்புணர்வு

காசநோய் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

முதுகுளத்தூர், மார்ச் 31: முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை மாவட்ட காசநோய் மையம் சார்பில் காசநோய் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட காசநோய் மைய துணை இயக்குநர் கே.பழனிநாதன் தலைமை வகித்தார். முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை மேற்பார்வையாளர் எஸ்.பக்கீர் முகமது, மாவட்ட காச நோய் மைய…

முதுகுளத்தூரில் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் சார்பில் குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்பது குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணி காந்திசிலையில் தொடங்கி, தேரிருவேலி முக்கு ரோடு, பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. பேரணிக்கு ஒன்றியக் குழுத்தலைவர் ஐ.சுதந்திரகாந்தி இருளாண்டி தலைமை வகித்தார். ஆணையாளர் குருநாதன், பள்ளித் தலைமை…

விழிப்புணர்வு முகாம்

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அரசு கலைக்கல்லூரியில் சட்டப்பணிக்குழு சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு வட்ட சட்டப்பணி குழு தலைவர் நீதிபதி மோகன்ராம் தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி முத்துமஹாராஜன், கல்லூரி முதல்வர் வடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணி திட்ட கல்லூரி ஆசிரியர் சண்முகநாதன்…

எய்ட்ஸ் விழிப்புணர்வு நாடகம் கீழத்தூவல் அரசு பள்ளிக்கு மாநில அளவில் 3ம் இடம்

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகேயுள்ள கீழத்தூவல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் எய்ட்ஸ் விழிப்புணர்வு நாடகத்தில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். கீழத்தூவல் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் திருநாகேஸ்வரன், பவித்ரா, சபரிபுவனேஸ்வரி, வளர்மதி, காளீஸ்வரி ஆகிய மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில்…

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் பள்ளி மாணவ,மாணவிகள் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது. முதுகுளத்தூரில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணிக்கு தாசில்தார் எஸ்.ராமமூர்த்தி தலைமை வகித்தார். துணை வட்டாட்சியர் பால்சாமி, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ,…

முதுகுளத்தூர் அருகே மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகேயுள்ள குருவிக்காத்தி நடுநிலைப்பள்ளியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் முருகன், கடலாடி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி வளாகத்தில் இருந்து மாணவ, மாணவிகள்…

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூர் பேரூராட்சி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி, பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி, டி.இ.எல்.சி. உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். முதுகுளத்தூர் பேரூராட்சி சார்பில் நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி தலைமை வகித்து, தொடங்கி வைத்தார். பேரணி…

கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்..)   இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் சனிகிழமை (22-02-2014) காலை 9 மணியளவில் நமதூர் செல்வி மஹால் அரங்கில் “இந்திய நிர்வாகதுறை மற்றும் அரசுத்துறை பணிகளுக்கான மாணவ மாணவியர்களுக்கு மாபெரும் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் ஊக்கபடுத்தும் நிகழ்ச்சி” நடைபெற உள்ளது, பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள்…

சமூக பாதுகாப்பு திட்ட விழிப்புணர்வு முகாம்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் தேவர் திருமண மஹாலில், தமிழ்நாடு கட்டுமானம், உடலுழைப்புதொழிலாளர்களின், சமூக பாதுகாப்பு திட்ட விழிப்புணர்வு முகாம், உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா, முருகன் எம்.எல்.ஏ., தலைமையிலும், ஒன்றிய குழு தலைவர் சுதந்திராகாந்தி முன்னிலையிலும் நடந்தது. மாவட்ட தொழிலாளர் நல அலுவலர் துரை வரவேற்றார். நிகழ்ச்சியில் தொழிலாளர்களுக்கு,…

முதுகுளத்தூரில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூரில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகள் பங்கேற்றனர். பேரணியை வட்டாட்சியர் எஸ்.மோகன் தலைமை வகித்து, கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து செல்லி அம்மன் கோயில் வழியாக அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் சென்று…