குழந்தைத் திருமண விழிப்புணர்வு முகாம்
முதுகுளத்தூர் அருகே உள்ள அலங்கானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் திருமணத்தை தடுத்தல் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சமூக நலத்துறையின் சார்பில் பள்ளியின் தலைமை ஆசிரியை ச.லலிதா தலைமையில் முகாம் நடைபெற்றது. முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ஜி.மீனாட்சி மற்றும் ஊர் நல அலுவலர்…