1. Home
  2. விழிப்புணர்வு

Tag: விழிப்புணர்வு

குழந்தைத் திருமண விழிப்புணர்வு முகாம்

முதுகுளத்தூர் அருகே உள்ள அலங்கானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் திருமணத்தை தடுத்தல் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சமூக நலத்துறையின் சார்பில் பள்ளியின் தலைமை ஆசிரியை ச.லலிதா தலைமையில் முகாம் நடைபெற்றது. முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ஜி.மீனாட்சி மற்றும் ஊர் நல அலுவலர்…

தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி

முதுகுளத்தூர் உருகே உள்ள திருவரங்கம் மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை மாணவர்கள் பாதுகாப்பு கருதி பட்டாசு வெடிப்பு மற்றும் தீ விபத்து தடுப்பது குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. விழிப்புணர்வு பயிற்சி முகாமுக்கு பள்ளித் தாளாளர் வின்சென்ட் டி.ராஜன் தலைமை தாங்கினார். பள்ளித்தலைமை ஆசிரியர்  பீட்டர் ராயப்பன்  வரவேற்றார். ராமநாதபுரம் கோட்ட…

விழிப்புணர்வு முகாம்

முதுகுளத்தூர் அரசு மேல்நிலைபள்ளியில், குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. தலைமை ஆசிரியர் (பொறுப்பு) முகம்மது பைசல் தலைமை வகித்தார். முதுகுளத்தூர் ஒன்றிய விரிவாக்க அலுவலர் மீனாட்சி முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் கனிமொழி, இந்திராணி, ஆனந்தி, ஜெயபாரதி, மங்களநாதன், சண்முகநாதன் பங்கேற்றனர். என்.சி.சி., அதிகாரி துரைப்பாண்டியன் நன்றி…

ஆட்டோ கட்டணம்: விழிப்புணர்வு பணிகள் தீவிரம்: புகார் தெரிவிக்க கட்டணமில்லா எண்

புதிய ஆட்டோ கட்டணம் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை போக்குவரத்துத் துறையும், போக்குவரத்து போலீஸாரும் தீரிவரப்படுத்தியுள்ளனர்.மேலும் இந்த கட்டணம் தொடர்பாக பயணிகள் புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஆட்டோ ஓட்டுநர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் போக்குவரத்துத் துறை வடக்கு மண்டலத்தை 044…

விழிப்புணர்வு வரிகள்

விழிப்புணர்வூட்டும் வாசகங்களை சுவரில் எழுதுவதை, சேவையாக செய்து வரும், பசுபதி நாதன்: ஆரம்பத்தில், வருமானத்திற்காக சினிமா விளம்பரம் எழுதும் வேலை செய்து, மிக கஷ்டமான சூழ்நிலையில் தான், வாழ்ந்தேன். “நீ எந்த நிலையில் எப்படி இருந்தாலும், உன்னால் முடிஞ்ச ஒரு குண்டூசி நல்லதையாவது, இந்த சமூகத்துக்கு செய்தால் தான், வாழ்க்கை…

விழிப்புணர்வின் முதல் ‘படி’

கனவு மெய்ப்பட வேண்டும் – உயர் கல்வி வசப்பட வேண்டும்! கற்க நினைப்ப தெல்லாம் – நாம் கற்று நிறைவுற வேண்டும். கற்றவ ரெல்லாம் வென்றார் – இதை கருத்தினில் ஏற்றிட வேண்டும் கல்லாதோரே தோற்றார் -என கவனத்தில் கொண்டிட வேண்டும்! பட்டம் படித்திட வேண்டும் – அதில்…

விழிப்புணர்வின் முதல் 'படி'

கனவு மெய்ப்பட வேண்டும் – உயர் கல்வி வசப்பட வேண்டும்! கற்க நினைப்ப தெல்லாம் – நாம் கற்று நிறைவுற வேண்டும். கற்றவ ரெல்லாம் வென்றார் – இதை கருத்தினில் ஏற்றிட வேண்டும் கல்லாதோரே தோற்றார் -என கவனத்தில் கொண்டிட வேண்டும்! பட்டம் படித்திட வேண்டும் – அதில்…