விழிப்புணர்வு முகாம்

Vinkmag ad

முதுகுளத்தூர் அரசு மேல்நிலைபள்ளியில், குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. தலைமை ஆசிரியர் (பொறுப்பு) முகம்மது பைசல் தலைமை வகித்தார்.

முதுகுளத்தூர் ஒன்றிய விரிவாக்க அலுவலர் மீனாட்சி முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் கனிமொழி, இந்திராணி, ஆனந்தி, ஜெயபாரதி, மங்களநாதன், சண்முகநாதன் பங்கேற்றனர். என்.சி.சி., அதிகாரி துரைப்பாண்டியன் நன்றி கூறினார்.

News

Read Previous

சிக்கல் – முதுகுளத்தூர் ரோடு சேதம்: அல்லல்படும் பயணிகள்

Read Next

ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *