கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்

Vinkmag ad
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்..)
 
இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் சனிகிழமை (22-02-2014) காலை 9 மணியளவில் நமதூர் செல்வி மஹால் அரங்கில் “இந்திய நிர்வாகதுறை மற்றும் அரசுத்துறை பணிகளுக்கான மாணவ மாணவியர்களுக்கு மாபெரும் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் ஊக்கபடுத்தும் நிகழ்ச்சி” நடைபெற உள்ளது, பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் தவறாமல் கலந்து கொண்டு பயன் அடைய வேண்டுமாய் கேட்டுகொள்கிறோம்.
நிகழ்ச்சி நிரல் கிழே இணைக்கபட்டுள்ளது
நிகழ்ச்சியின் நேரலை காண கீழ் காணும் இணையதளத்தை பார்க்கவும்:
தங்களின்,
ஆக்ஸ்போர்டு மேல்நிலைபள்ளி,  
கூத்தாநல்லூர்,
KNR  யூனிட்டி,
அமீரகம் – சிங்கப்பூர் – புருனை – குவைத் 
Inline image 1Inline image 2Inline image 1

News

Read Previous

3 மாதமாக ஓய்வூதியம் “கட்’ மாற்றுத்திறனாளிகள் தவிப்பு

Read Next

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் வீடு வாடகைக்கு

Leave a Reply

Your email address will not be published.