ஜித்தா மாநகரில் … இஸ்லாமிய கருத்தரங்கம்
ஜித்தா மாநகரில் … இன்ஷா அல்லாஹ் வரும் வியாழக்கிழமை (26-02-2015) அன்று இரவு 7 முதல் 10.30 வரை பலத் இஸ்லாமிய அழைப்பகத்தில் இஸ்லாமிய கருத்தரங்கம் தமிழக தொலைக்காட்சி விவாதங்களில் 150க்கும் மேற்பட்ட தலைப்புகளில் முஸ்லிம் சமுதாயத்தின் உரிமைகளை முழங்கியவரான பேராசிரியர். முனைவர் ஜெ.ஹாஜா கனி , M.A., M. Phil., Ph.D (தமிழ் துறை தலைவர், காயிதே மில்லத் கல்லூரி சென்னை) அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்கள் குழந்தைகள் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி குறிப்பு : பெண்களுக்கு தனி இட வசதி மற்றும் இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அனைத்து சகோதர சகோதரிகளும் கலந்து பயன்பெற அன்புடன் அழைக்கிறோம். மேலும் விபரங்களுக்கு.. இணைப்பை பார்க்கவும் நிகழ்ச்சி ஏற்பாடு – பலத் இஸ்லாமிய அழைப்பகம் — — அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே…