1. Home
  2. வித்யாசாகர்

Tag: வித்யாசாகர்

நாம தின்ன தின்ன; நம்மைத் தின்னும் பரோட்டா!!

நாம தின்ன தின்ன; நம்மைத் தின்னும் பரோட்டா!! (வித்யாசாகர்) நாக்குருசிக்கு காசுபோட்டு பாதிஉயிரைப் பிச்சித் தின்ன பரோட்டா வாங்கிக்கோ; பரோட்டா வாங்கிக்கோ; வீட்டுச்சோத்தை ஒழிச்சிக்கட்டும் ஹோட்டல் வெசத்தை நாளுக்குநாள் பரோட்டாவில் கூட்டிக்கோ; பரோட்டாவில் கூட்டிக்கோ; மைதாப் பண்டம் மாயல தின்ன ருசி ஓயல சக்கரை கொழுப்பும் ஏறிப்போச்சு புதுசா…

மழைப்போர்..

மழைப்போர்.. (கவிதை) வித்யாசாகர்! ​ தண்ணீர்க் கேட்டுதவித்த வாய்க்கு வாக்கரிசியைப் போட்டது மழை.., உயிர்ப்பிச்சை வேண்டிநின்றப் பிள்ளைகளுக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கியது மழை.., மழைவந்தால் – மகசூல் கூடுமென்று நம்பிய ஏழைகளை முறுக்கிய கைக்கொண்டு வெள்ளத்தால் அடித்து துவைத்து மழை.., மிருகங்கள் தானே என்று தெரிந்தும் மிருகங்களைக் கொள்ளும்…

குழந்தைக் கவிதை – வித்யாசாகர்!

பிஞ்சுப்பூ கண்ணழகே.. (குழந்தைக் கவிதை) வித்யாசாகர்! 1 கையில் அழுக்கென்கிறேன் அப்படியே முத்தமிடுகிறாய்.. அச்சோ!!!!! வியர்வை என்கிறேன் அப்படியேக் கட்டிப்பிடித்துக்கொள்கிறாய்.. அம்மம்மா போதும் போதும் என்கிறேன் பிரிகையில் நிறுத்தாமல் அழுகிறாய் இயற்கை உன்னைத் தாயாகவும் என்னை மகனாகவும் பெற்றிருக்கலாம்.. ——————————————————————– 2 கண்சிமிட்டி கண்சிமிட்டி அத்தனை அழகாகப் பேசுகிறாய்,…

மகளிடமிருந்து அப்பாக்களுக்கு..

  மகளிடமிருந்து அப்பாக்களுக்கு.. (அப்பா கவிதை) வித்யாசாகர்! ​ 1 நான் சிறுவயதாயிருக்கையில் சிறுநீர் கழித்துவிடுவேன், ச்சீ என்பார்கள் என் அப்பா ‘மகள்தானே பரவாயில்லை’ என்பார்.. உடம்பிற்கு முடியாதென்றால் இருக்குமிடத்தில் அப்படியே வாந்தியெடுப்பேன் அய்ய; அசிங்கம் என்பார்கள் என் அப்பா ‘மகள்தானே பரவாயில்லை’ என்பார்.. இப்போதெனக்கு திருமணமாகியும் அடிக்கடி…

பேச்சாட்டன்..

பேச்சாட்டன்.. (சிறுகதை) வித்யாசாகர்

சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு வாழ்த்து!

சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு வாழ்த்து! வித்யாசாகர்! ​ காற்றில் இன்னும்கூட கசந்திருக்கும் அந்த ரத்தத்தின் பச்சைவாசம். எத்தனைப் போராட்டம் எவ்வளவு அவமானம் எவ்வளவு இழப்பு? எண்ணிலடங்கா மரனத்தின் மீதேறி  ஒற்றைச் சுதந்திரத்தை பெறவேண்டியே  இத்தனைப் போராடிக் கொண்டிருக்கிறோம். இன்றும் அதன் முழுமைக்காய் முயன்றுக்கொண்டுதானிருக்கிறோம்.  இறுதியில் எது சுதந்திரம் என்று…

கவிதை – வித்யாசாகர்!

அந்த சாதிக் குருவியும் தெருவில் நிறைய பிணங்களும்.. (கவிதை) வித்யாசாகர்! ​ ஒரு ரோசாவும் இன்னொரு ரோசாவும் ஆடியாடி நெருங்கி ஒன்றோடொன்று தொட்டு விலகி மீண்டும் தொட்டுக்கொண்டது தொடுகையில் ஏதோ முனகிக்கொண்டது என்ன முனகலென்று – அதனருகில் சென்றுக் கேட்க காதை வைத்தேன் ஐயோ மனிதனென்று அலறி பயந்து…

என் உயிர் பிச்சுத் தின்பவளே..

என் உயிர் பிச்சுத் தின்பவளே.. (கவிதை) வித்யாசாகர்   சிட்டுக்குருவியின் கால்களைப்போல்தான் நெஞ்சில் பாதம் பதிப்பாய்.. மீசைப் பிடித்திழுத்து – எனக்கு வலிக்க வலிக்க நீ-சிரிப்பாய்.. எச்சில்’ வேண்டாமென்பேன் வேண்டுமென்று அழுது வாயிலிருந்துப் பிடுங்கித் தின்பாய், வளர்ந்ததும் ச்சீ எச்சிலென்று செல்லமாய் சிணுங்குவாய்.. கிட்டவந்து கட்டிப்பிடித்து முத்தமிடுவாய் முத்தத்தில்…

ஒரு கண்ணாடி இரவில் ……………

ஒரு கண்ணாடி இரவில் (கவிதை) வித்யாசாகர்! ​ ஒரு கண்ணாடி இரவில்.. குருவிகள் கூடடங்கும் பொழுதில் இருட்டோடு அப்பிக்கொள்ளும் அமைதியின் போராட்டம், அதை இதை என எதையெதையோ வாரி மனதிற்குள் போட்டுக்கொண்டு தவிக்கும் வதை, உள்ளே தூக்கிலிடும் வார்த்தைகளாய் வாழ்வின் கணங்கள் மௌனங்களுள் சிக்கி ஏதோ ஒன்றாக உருவெடுத்துக்…

விமானமேறி விட்டுப்போனவனே வா..

விமானமேறி விட்டுப்போனவனே வா.. (கவிதை) வித்யாசாகர் ஒருமாதம் தான் விடுமுறையென்று வந்துபோனாய், உடம்பெல்லாம் பூசிய மஞ்சள்போல எரிக்கிறாய்.. நீ தொட்ட இடத்திலெல்லாம் சுடுகிறாய், சொன்ன சொல்லின் நினைவாகக்கூட வலிக்கிறாய்.. நெஞ்சில் விம்மி விம்மி நனைகிறது உன் நினைவு, நீளும் இரவெங்கும் நீயில்லாது சுடுகிறது கனவு.. வெப்பத்தில் தகிக்கிறது வாழ்க்கை…