1. Home
  2. வித்யாசாகர்

Tag: வித்யாசாகர்

ஆதலால் காதல் செய்வீர்..

ஆதலால் காதல் செய்வீர்.. (கவிதை) வித்யாசாகர்! பெண்களின் தூர நாட்கள் பரிச்சயமுண்டா ? பெண்களின் தூரம் நிற்கும் வேதனையை அறிந்ததுண்டா ? பெண்ணின் பிரசவ நாட்களை அருகில் சென்றுக் கண்டீரா ? பெண்களை பெண்களாய் உணர்ந்தீரா ? காதல் செய்வீர் உலகத்தீரே காதல் செய்வீர்.. ஆண்’ அப்பனென்றால் வலிக்கிறது…

இஸ்லாத்தின் “சமய நல்லிணக்கம்” ஒர் ஆய்வு..

இஸ்லாத்தின் “சமய நல்லிணக்கம்” ஒர் ஆய்வு.. (வித்யாசாகர்)   படைப்பின் பெயர் – இஸ்லாத்தின் சமய நல்லிணக்கம் ஆசிரியர் – ஏம்பல் தாஜுமுல் முகம்மது வெளியீடு – நியூ லைட் புக்செண்டர், மாத்தூர், மணலி, சென்னை – 68 ஆய்வுரை ஏற்பாடு – K-TIC, குவைத் அமுதூரும் சொல்லழகு…

அவளின்றி உதிக்கும் சூரியனும் வரமல்ல..

அவளின்றி உதிக்கும் சூரியனும் வரமல்ல.. (கவிதை) வித்யாசாகர்! அவளில்லா தனிமை நெருப்பைப் போல சுடுகிறது அவளைக் காணாத கண்களிரண்டும் உலகைக் கண்டு சபிக்கிறது.. இரண்டு பாடல்கள் போதுமெனை உயிரோடு கொல்கிறது.. ஒரு தனியிரவு வந்து வந்து தினம் தின்றுத் தீர்க்கிறது.. பிரிவைவிட பெரிதில்லை யேதும் அதுவொன்றே பெரிதாய் வலிக்கிறது,…

மன்னித்துக்கொள் மானுடமே..

மன்னித்துக்கொள் மானுடமே.. (கவிதை) வித்யாசாகர்! காலம் சில நேரம் இப்படித்தான் தனது தலையில் தானே கொள்ளிவைத்துக் கொள்கிறது.. ஆம் காலத்தை நோவாது வேறு யாரை நோவேன்.. ? பள்ளிக்கூடத்திலிருந்து கருவறை வரை மனிதரின் தீமைகளே பெருகிநின்று காணுமிடமெல்லாம் குற்றம் குற்றமெனில் நாற்றம் நாற்றமே எங்குமெனில் நான் யாரை நோவேன்..?…

அஷீபா எனும் மகளே..

அஷீபா எனும் மகளே.. (வித்யாசாகர்) நகக்கண்ணில் விசமேறி உடம்பெல்லாம் கிழிக்கிறதே அரக்கர்களின் பாழ்கிணற்றுள் பிஞ்சுமுகம் விழுகிறதே.. கைக்குள்ளே படுத்துறங்கும் பச்சைவாசம் நுகரலையோ? பச்சைமண்ணில் இச்சையுற எம்மாண்பும் தடுக்கலையோ ? பாதகத்தாள் பெற்றெடுத்த பேய் நெஞ்சே பேய் நெஞ்சே.. குருதி குடித்து காமம் வெடிக்க பாவம் மகள் சிக்கினாளோ.. காமங்கோண்டு…

நீயந்த நிலவிற்கும் மேல்..

நீயந்த நிலவிற்கும் மேல்.. (கவிதை) வித்யாசாகர்! 1 உனக்கென்ன வனம் கேள் வானம் கேள் கடல் கேள் காதல் கேள் மண் கேள் மலையும் ஒரு காட்டையும் கூட கேளேன்.. எதுவாயினும் உனக்காகக் கொண்டுவருவேன்; நீ உனது சின்ன சிரிப்பை தா போதும்!! —————————————————– 2 அதென்ன மல்லிகை…

அன்பிற்குமுண்டோ அடைக்குந் தாழ்..

அன்பிற்குமுண்டோ அடைக்குந் தாழ்.. (கவிதை) வித்யாசாகர்!   1 உனக்கு நானென்றால் எத்தனைப் பிடிக்குமோ தெரியாது, எனக்கு நீயென்றால் அதை எப்படிச்சொல்ல.. இதோ இந்த வானத்தைப் பார்., அதோ எங்குமாய் நீண்டு விரிந்த கடலைப்பார்., முடிந்தாலந்த நீலவானின் நட்சத்திரங்களை மொத்தமாய் எண்ணிச் சொல்; முடியாவிட்டால் நம்பிக்கொள் அவைகளையெல்லாம்விட அதிகமானது…

அன்று நீயிருந்த கிணற்றடி..

அன்று நீயிருந்த கிணற்றடி.. (கவிதை) வித்யாசாகர்! 1 ஏ.. பெண்ணே என்ன உறங்குகிறாயா, எழுந்து வா வெளியே வந்து வெளியே தெரியும் வானத்தையும் நட்சத்திரங்களையும் வெண்ணிலாவையும் காண அல்ல, உனையொருமுறை நான் பார்த்துக்கொள்ள.. —————————————————— 2 தீக்குச்சி சுடும் மனசாகவே வலிக்குமுன் மௌனமும் நீயில்லா அந்தத் தெருவும், வெடித்துப் பேசுவதை…

வா வந்து வானம் நனை மழையே..

வா வந்து வானம் நனை மழையே.. (கவிதை) வித்யாசாகர்! 1 மழையே ஓ மழையே ஒருமுறை சோவெனப் பெய்துவிடேன்.. மழைவானம் நீந்திப் பறக்கும் பட்டாம்பூச்சிபோல நானுமுன்னுள் ஒருநாள் ஆழ்ந்துதான் போகிறேனே… ———————————————————— 2 எனக்கென ஒரு சம்மதம் தருவாயா ? அடுத்த ஜென்மமென ஒன்று உண்டெனில் நீயெனக்கு மகளாய்…

நம்பிக்கையெனும் நெற்றிக்கண் திற..

நம்பிக்கையெனும் நெற்றிக்கண் திற.. (வித்யாசாகர்) கால்கள் உடைந்திடாத சக்கரம் காலத்தோடு சுழல்கிறது பிறகு ஊனத்தைப் பற்றி பயமெதற்கு ? எல்லாம் மாறும் காட்சிகளே பிறழ்கிறது; பின் தோற்பதென்ன மூப்பதென்ன கேடு..? வெற்றி உதிர்ந்திடாத மனங்களே நம்பிக்கைக்கு சாட்சியெனச் சொல்லி இன்னும் எத்தனை முகங்களில் அரிதாரம் பூச..? வாழ்வது நிலைக்கலாம்…