1. Home
  2. வித்யாசாகர்

Tag: வித்யாசாகர்

இரத்தப் பிஞ்சுகளும், சிரியாவின் கொடூர பணக்கால்களும்…

இரத்தப் பிஞ்சுகளும், சிரியாவின் கொடூர பணக்கால்களும்… (கவிதை) வித்யாசாகர்! பணந்தின்னிக் கழுகுகள் உயிர்த்தின்ன துவங்கிவிட்டன.. மதங்கொண்ட யானைகள் பிணக்குழியில் நின்று சிரிக்கின்றன.., அடுக்கடுக்காய் கொலைகள் ஐயகோ’ அதிரவில்லையே எம் பூமி, பிள்ளைகள் துடிக்கும் துடிப்பில், அலறலில் நாளை உடைந்திடுமோ வானம்.., பணக்கார ஆசைக்கு விசக் குண்டுகளா பிரசவிக்கும்?? வயிற்றுக்காரி…

பட்டாம்பூச்சி போல அவள்..

பட்டாம்பூச்சி போல அவள்.. (கவிதை) வித்யாசாகர்! 1 ஆயிரம் கைகள் எனை அணைத்துக்கொண்டு தானிருக்கிறது; என்றாலும் – மனசு வெளியே சென்று தேடுவது உன்னைமட்டுமே.. —————————————– 2 எறும்புகள் சாரைசாரையாக எதையோ தேடிக்கொண்டேயிருக்கும்; அதிலொரு எறும்பு நானாகயிருப்பின் உனைமட்டுமே தேடியிருப்பேன்.. —————————————– 3 உன் பார்வையைவிட அழகு உலகில்…

காதல்.. (கவிதை)

அ.. ஆ..வென இரண்டு காதல்.. (கவிதை) வித்யாசாகர்! அது என் முதல் காதல் ஞானிபோல் அனைத்தையும் மறந்து அவளை மட்டும் நினைத்த காதல், முதல் நானிட்ட கோலத்தைப்போல மனதிற்குள் அவளைச் சுற்றி சுற்றி வட்டமடித்த காதல், என் ஆசைக்கு நான் தந்த முதல் விடுதலை, விரும்பும் மனதை விரும்பியவாறு…

நாடோடிகளின் கவிதைகள்

நாடோடிகளின் கவிதைகள் – வித்யாசாகர்! 1, அம்மா எனும் மனசு.. வாட்சபில் அழைக்கிறேன், என்னப்பா அழைத்தாய என்கிறாள் அம்மா இல்லைமா, இதோ உனது பெயரனைப் பாரேன் ஒரே அமர்க்களம் தான் செய்கிறான் அதனால் பார்ப்பாயே என்றழைத்தேன் என்றேன், அம்மா நினைத்துக் கொண்டிருப்பாள் அப்போ என்னிடம் பேச அழைக்கவில்லையா என்று,…

மணிக்குயில் இசைக்குதடி..

மணிக்குயில் இசைக்குதடி.. (சின்ன சின்ன வாட்சப் கவிதைகள்) வித்யாசாகர்!   1 நீ விரிக்கும் சிவப்புக் கம்பளப் பார்வையின்மீது நான் மகிழ்வோடு நடக்கிறேன், அங்கேமலர்வதெல்லாம் கவிதையாகிறது, உண்மையில் அவைகளெல்லாம் உன் மீதான அன்பு மட்டுமே யென் மழைப்பெண்ணே! ——————————————————- 2 இப்போதெல்லாம் நீ நடக்கும் தெருவழியில்கூடநான் அதிகம் வருவதில்லை, காரணம்…

அவளுக்கென எரியுமொரு கண்ணீர் தீபம்!!

அவளுக்கென எரியுமொரு கண்ணீர் தீபம்!! (வித்யாசாகர்) கவிதை! ஒரு பூ உரசும் தொடுதலைவிட உனை மென்மையாகவே உணருகிறேன், உன் இதயத்துக் கதகதப்பில் தானென் இத்தனை வருட கர்வம் உடைக்கிறேன்., உன் பெயர்தான் எனக்கு வேப்பிலைக் கசப்பின் மருந்துபோல உடம்பில் சர்க்கரை சேராமலினிப்பது; உயிர் மூச்சுபோல துடிப்பது., உனக்கு அன்று…

அஞ்சறைப் பெட்டியும் ……

அஞ்சறைப் பெட்டியும் அவளுடையக் காதலும்.. (கவிதை) வித்யாசாகர்!   1 நீ கொடுத்தாலும் உதடுகள் ஒட்டுகிறது நான் கொடுத்தாலும் உதடுகள் ஒட்டுகிறது ஆனால் – நீ கொடுப்பது மட்டுமே முத்தமாகிறது.. ———————————————- 2 ஒரு சன்னமான ஒளியில் உனைச் சந்திக்க ஆசை இருட்டில் உனைக் கட்டிக்கொள்ள அல்ல, அந்த…

சிறைபட்ட மழை…….

சிறைபட்ட மழை.. (அக்கால மழைநாள் கவிதை) வித்யாசாகர்!! மழைபெய்த மறுநாள் சாபத்தைப்போல திடீர் அறிவிப்பு வரும் இன்று பள்ளிக்கூடம் உண்டென்று.. விடாது பெய்த பேய்மழை அப்பாவிற்கு பயந்தோடும் பிள்ளைகளைப்போல ஓடி ஒரு மேகத்துள் ஒளிந்திருக்கும்.. தெருவோரம் தவளைமீன்கள் பாதி இறந்திருக்கும், தவளைகள் மல்லாக்க விழுந்து கொஞ்சம் உயிர்த்திருக்கும்.. சாலையோரமெலாம்…

உள்ளத் தீக்கிரை யாக்கினாய் கிளியே..

உள்ளத் தீக்கிரை யாக்கினாய் கிளியே.. (கவிதை) வித்யாசாகர்! அந்தத் திருமுகம் காணலியே கிளியே நெஞ்சம் பச்சையாய் வேகுதடி கிளியே இச்சையொன்றுமில்லையே கிளியே – மொத்தத்தில் அன்பொன்றே போதுமேடி கிளியே.. சர்க்கரைப் பொங்களோடி கிளியே – நீ சர்க்கரைப் பொங்களோடி கிளியே, உன்னில் சவ்வாது மணக்குதோடி கிளியே – கொஞ்சம்…

மழை தூறும் வானில் நீயும் நானும்…..

மழை தூறும் வானில் நீயும் நானும்.. (கவிதை) வித்யாசாகர்! 1 எனக்குத் தெரியும் அது நீதானென்று; ஆம் அது நீ தான் நான் சுவாசிக்கும் காற்று.. —————————————————- 2 அழகாய் சிரிக்கிறாய்.. நீ சிரிப்பதால் விண்மீன்கள் உடைந்து விழலாம்.. மேகங்கள் மழையாகப் பெய்யலாம்.. வானவில்லில் பல வண்ணத்தோடுஉனது முகம்…