1. Home
  2. மக்கள்

Tag: மக்கள்

தீர்ப்பைத் தருவது மக்கள்; தீர்வைத் தருவது இறைவன்

பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு!  எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக! நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளை ஆவலோடு எதிர்நோக்கியிருந்தோம். கடந்த 16.05.2014 அன்று நாடு முழுவதும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளும் அன்றைய தினமே அறிவிக்கப்பட்டுவிட்டன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனி ஒரு கட்சியாக மத்தியில்…

உலக நகரங்களில் மக்களின் உடல நலத்தை கெடுக்கும் அளவுக்கு காற்று மாசடைந்துள்ளது

உலக நகரங்கள் பலவற்றில் மக்களின் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் அளவுக்கு காற்று மாசடைந்துள்ளதாக உலக சுகாதார கழகம் எச்சரித்துள்ளது. குறிப்பாக ஆசிய நகரங்களில் மிகவும் மோசம் என்று சொல்லும் அளவில் காற்று மாசடைந்துள்ளது. உலகெங்கிலுமாக 91 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து அறுநூறு நகரங்களில் காற்றின் தரத்தை ஆராய்ந்து…

தேர்தல் புறக்கணிப்பு: கிராம மக்கள் அறிவிப்பு

முதுகுளத்தூர் அருகே காத்தாகுளம் ஊராட்சியில் காவிரி தண்ணீர் இரண்டு வருடமாக வராததால் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா காத்தாகுளம் ஊராட்சி பகுதிக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகிக்கப்பட்டது.இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக தண்ணீர் வருவதில்லை…

புளியங்குடியில் மக்கள் தொடர்பு முகாம்

முதுகுளத்தூர் தாலுகா புளியங்குடியில் புதன்கிழமை மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமாரின் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள தட்டானேந்தலில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட உதவி ஆணையம் (ஆயம்) சண்முகம் தலைமை தாங்கினார். தாசில்தார் ஆர்.ரவீந்திரநாதன், சமூக பாதுகாப்புத்…

மக்கள் தொடர்பு முகாம்

முதுகுளத்தூர் தாலுகா தட்டானேந்தலில் புதன்கிழமை மக்கள் தொடர்பு முகாம்  நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமாரின் உத்தரவின் பேரில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள தட்டானேந்தலில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு வட்டாட்சியர் எஸ்.மோகன் தலைமை வகித்தார். முதுகுளத்தூர் ஒன்றியக் குழு தலைவர் சுதந்திராகாந்தி இருளாண்டி முன்னிலை…

இரவு நேர விரைவு பஸ் ரத்துமுதுகுளத்தூரில் மக்கள் அவதி

முதுகுளத்தூர்: முதுகுளத்தூரிலிருந்து மதுரைக்கு இரவு நேரத்தில் இயக்கபட்ட, “ஒன் டூ த்ரீ’ அரசு பஸ் சேவை, ரத்து செய்யப்பட்டதால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தினமும் காலை 10, மாலை 4, இரவு 10 மணி என, முதுகுளத்தூரிலிருந்து மதுரைக்கு, “ஒன் டூ த்ரீ’ அரசு பஸ் இயக்கபட்டது. இரவு…

மக்கள் தொடர்பு முகாம்

முதுகுளத்தூர் தாலுகா திருவரங்கம் ஊராட்சி ஒன்றியத்தில்  புதன்கிழமை மக்கள் தொடர்பு முகாம்  நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க. நந்தக்குமாரின் உத்தரவின் பேரில் முதுகுளத்தூர் அருகே உள்ள திருவரங்கம் தூய இருதய உயர்நிலைப் பள்ளியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட உதவி ஆணையர் ஆயம் சண்முகம்…

தபால்கள் தாமதம் கிராம மக்கள் அவதி

முதுகுளத்தூர் அருகே காக்கூர் கிளை தபால் அலுவலகம் மூலம் தாமதமாக பட்டுவாடா செய்யப்படும் தபால்களால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். காக்கூர் கிளை தபால் அலுவலகம் மூலம் புளியங்குடி, ஆதனக்குறிச்சி, காமராஜர், தேவர் நகர், சமத்துவபுரம், குமாரகுறிச்சி, ராமலிங்கபுரம் உட்பட பல கிராமங்களுக்கு தபால்கள் பட்டுவாடா செய்யப்படுகிறது. பத்து…

முதுகுளத்தூர் மக்களை மகிழ்வித்த மழை

  ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று அதிகப்படியாக ராமநாதபுரத்தில் 98 மி.மீட்டர் மழை பெய்தது. ராமநாதபுரம்- 98.4, மண்டபம்-68, தீர்த்தாண்டதானம்-55, வட்டாணம்-48, பாம்பன்-47.2, பள்ளமோர்குளம்-44, தொண்டி-43.8, கடலாடி-32.4, ஆர்.எஸ்.மங்கலம்-13.3, ராமேஸ்வரம்-12.2, வாலிநோக்கம்-12.2, திருவாடானை-10.2, முதுகுளத்தூர்- 6 மில்லி மீட்டர் மழை பெய்தது.

வருது, வருது ……….

வருது, வருது மக்கள் மதியங்கும் தேர்தல் வருது! (டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ்(ஓ) 1951 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பின்பு மக்களவைக்கும், மாநில சட்டசபைக்கும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வாக்காளர்கள் கதவுகளை வந்து தட்டும.; சில அசாத்தியமான சமயங்களில்…