தீர்ப்பைத் தருவது மக்கள்; தீர்வைத் தருவது இறைவன்
பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு! எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக! நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளை ஆவலோடு எதிர்நோக்கியிருந்தோம். கடந்த 16.05.2014 அன்று நாடு முழுவதும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளும் அன்றைய தினமே அறிவிக்கப்பட்டுவிட்டன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனி ஒரு கட்சியாக மத்தியில்…