1. Home
  2. மக்கள்

Tag: மக்கள்

முதுகுளத்தூர் மக்கள் கோரிக்கை கிராமங்களுக்கு கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும்

முதுகுளத்தூர், : முதுகுளத்தூரில் உள்ள கிராமங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால், ஆட்டோக்களில் அதிக பயணிகள் ஆபத்துடன் செல்ல வேண்டிய நிலை நிலவுகிறது. எனவே இக்கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதுகுளத்தூரில் இருந்து காக்கூர், ஆதனக்குறிச்சி, புளியங்குடி உள்ளிட்ட வழியில் பல்வேறு…

“மக்களைப் பெற்றவர் மஹாரசியா?”

 “மக்களைப் பெற்றவர் மஹாரசியா?” (டாக்டர் ஏ.பீ.முகமது அலி,(ஐ.பீ.எஸ்(ஓ) “சிறு குடும்பமே சிறப்பான வாழ்வு”, “நாம் இருவர் நமக்கு ஒருவர்” என்பது போன்ற குடும்பக் கட்டுப்பாடு கோசங்களை விளம்பரமாக வெளிச்சம் போட்டுக் காட்டுவதினை வீதிதோறும் நாம் காணலாம். படித்த இளைஞர்களிடையே திருமணம் ஆனதும் குழந்தைப் பெற்றுக் கொள்வதினை தள்ளி வைப்பதும்,…

ஊருணியில் கலக்கும் கழிவு நீர்: கிராம மக்கள் புகார்

முதுகுளத்தூர் அருகே உள்ள கீழமானாங்கரை குடிநீர் ஊருணியில் கழிவு நீர் கலப்பதால் தொற்று நோய் பரவுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். காத்தாகுளம் ஊராட்சி, கீழமானாங்கரை கிராமத்தில், குடி நீர் ஊருணி உள்ளது. இதில். முதுகுளத்தூர் நகர் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும், கழிவுநீர் தரிசு நிலத்தில் விடப்படுகிறது. கழிவு…

முதுகுளத்தூரில் கட்டிட மாடிகளின் சுவர்களில் மின் இணைப்பு வயர்கள்: விபத்து அபாயத்தில் மக்கள்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பஜார் பகுதியில் உள்ள மின் கம்பங்களிலிருந்து, குருவி கூடுபோல், கடைகள், வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பஜார் பகுதியில் பல அறைகள் ஒரே கட்டிடத்திற்கு பல மின் இணைப்புகள், அக்கட்டிடத்தின் சுவர் ஓரங்களில் மின் வயர்கள் செல்வதால் மாடிகளில் உள்ள அலுவலகம், கம்ப்யூட்டர் சென்டர்களுக்கு…

அதிக விலைக்கு யூரியா: மக்கள் மறியல்

முதுகுளத்தூர் அருகே மைக்கேல் பட்டணத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி உள்ளது. இங்கு கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுவதாக் கூறி  கீழத்தூவல், மகிண்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மகிண்டி விலக்கு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் பேச்சு வார்த்தை நடத்திய மறியலை கைவிடச்செய்தனர். சாம்பக்குளம் தொடக்க…

இஸ்லாமிய மக்கள் கல்வியில் இளைத்ததேன் !

இஸ்லாமிய மக்கள் கல்வியில் இளைத்ததேன் !   நான் சிறுவனாக இருந்தபோது இளையான்குடி  சுல்தான் அலாவுதீன் தெருவிலிருந்த இளையான்குடி முஸ்லிம் கல்விச் சங்கம் கட்டிடத்தில் ஊர் பெரியவர்கள் இளையான்குடி ஹை ஸ்கூல் சம்பந்தமாக கூட்டம் நடத்தி சிறுவர்களின் கல்வி   வளர்ச்சி சம்பந்தமாக பேசுவதினை ஜன்னல் வழியாக 1960 ஆம்…

கடல் குமுறி சீறினாலும் …!

கடல்குமுறிசீறினாலும் …!   அன்புக்கவிகீரனூர் A.S. ஹபீபுர்ரஹ்மான்     இன்று நம் நாட்டில் மதவாதம் பயமுறுத்த இருக்கின்ற மக்களெல்லாம் நடுநடுங்க!! கொல்லும் புகழ் மதசக்தி பேய்களெல்லாம் கொலைக் களத்தில் சிறுபான்மை மக்களை வீழ்த்த வேண்டி…   ஆயுதத்தை கையிலேந்தி அணி வகுத்தால் அழிவு செயல்கள் நம் நாட்டினிலே…

முதுகுளத்தூரில் பாலஸ்தீன மக்களுக்காக சிறப்பு துஆ

முதுகுளத்தூரில் பாலஸ்தீன மக்களுக்காக சிறப்பு துஆ   முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசலில் இன்று 25.07.2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் யாசின் ஓதி சிறப்பு துஆ செய்யப்பட்டது. மேலும் முதுகுளத்தூர் மக்களின் வழமான வாழ்வுக்காகவும், வருங்கால தலைமுறையினரின் நன்மைக்காகவும் துஆ செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஜமாஅத்…

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

முதுகுளத்தூர் தாலுகா தேரிருவேலி உள்வட்டம் இளங்காக்கூர் கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் புதன்கிழமை மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் லிங்கம்மாள் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் பட்டா மாறுதல், வருமானம் மற்றும் இருப்பிடச் சான்றிதல், வீட்டுமனைப் பட்டா வழங்குதல், முதியோர் உதவித்தொகை என 37 மனுக்கள்…

மூலிகை ஜூஸ்கள் விற்பனை: அதிகாலையில் ஆர்வமுடன் அருந்தும் மக்கள்

  திருவேற்காடு பகுதியில் கற்றாழை உள்ளிட்ட மூலிகை ஜூஸ்களை விற்பனை செய்யும் இளைஞர். “ஜங்க் புட்’ எனப்படும் துரித உணவுகளை நோக்கி படையெடுக்கும் காலகட்டத்தில் உடல்நலத்துக்கு நன்மை பயக்கும் மூலிகை ஜூஸ் கடையைத் திறந்து மக்களுக்கு நன்மை செய்துவருகிறார் திருவேற்காடு இளைஞர். நம் முன்னோர் காலத்தில் உணவே மருந்தாக…