1. Home
  2. Search Result

Archives

“அஸ்கான்” புகழ் வாழ்க !

  ( முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ )   அல்லாஹ்வின் அருளுக்கு அளவில்லை என்பார்கள் ! அஃதே தான் இப்பொழுது அரங்கேற்றம் ஆகிறது ! நில்லாத புகழுடைய அல்லாஹ்வின் அருளாலே நிஃமத்தாய் நிற்கின்றார் “எம்-டி காக்கா” ஸ்லாஹுத்தீன் !   “மாமிலாத்தா” நாச்சியாரின்…

Read More

முதுகுளத்தூர் சரித்திரம் ! முழுவுலகில் சங்கமம் !!

  ( ஆக்கம் : முதுவைக் கவிஞர் ஹாஜி உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ )   முதுகுளத்தூர் சரித்திரமே முழுவுலகில் சங்கமமே ! முழுவுலகும் போற்றிவரும் முதுகுளத்தூர் சரித்திரமே ! புதுமைகளைப் படைத்திடவே, உறவுகளை இணைத்திடவே, புதிய தளம் “இணைய தளம்” துவக்கியதோர் சரித்திரமே !  …

Read More

ஹுஸைனார் உணர்வை மறந்திடுமா ?

முதுவைக் கவிஞர் உமர் ஜஹ்பர்   கர்பலா என்னும் பகுதியிலே – ஒரு கடிமன சரிதை நடந்ததுவே ! உருகிடும் மனமும் உதிரமுமே – அதில் உறைந்திடும் சிந்தையும் செயல்களுமே !     ஜனநா யகத்தின் ஒளியேற்ற – நாட்டு ஜனங்களின் உரிமையை நிலைநாட்ட தனதுயிர் சிறிதெனக்…

Read More

இதுவே எனது இந்தியா

  ( முதுவைக் கவிஞர். அ. உமர் ஜஹ்பர் )   இது எனது இந்தியா ! எனது இந்தியாவை எண்ணிப் பார்க்கிறேன் ! இன்றோடு இந்த இடத்தில் இருபத்து ஆறாம் தடவையாக நின்று பார்க்கிறேன் !   ‘குடிமக்கள் அரசாளும் குதூகலத் திருநாடு என் நாடு !”…

Read More

தனிப்பெரும் தகுதி பெற்ற நபி

  ( முதுவைக் கவிஞர் மௌலவி உமர் ஜஹ்பர் ) இருள் சூழ்ந்த உலகினிலே அருள் சேர்க்க வந்த நபி ! இருளான நெஞ்சினிலே ஒளிவார்த்து நின்ற நபி ! அருளான பெருவாழ்வை அகிலத்தில் தந்த நபி ! அல்லாஹ்வின் அருளாக அகிலத்தில் வந்த நபி !  …

Read More

தேவை இல்லாத உறவு

வானொலி 6 சிறுகதை தேவை இல்லாத உறவு            (முதுவைக் கவிஞர் ஹாஜி, உமர் ஜஹ்பர்)     என் நண்பன் குணாவைப் பற்றித்தான் சொல்லப் போகிறேன் ! ஆம் ! இதோ கட்டில் மெத்தை விரித்திருந்தும் அதைக் கண்டுகொள்ள உணர்வு இல்லாத நிலையில் மொட்டைத் தரையில் சுருண்டு…

Read More

எழுத்தின் சேவை அழியாது !

      ( முதுவைக் கவிஞர், ஹாஜி மௌலவி உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ )   ஒவ்வொரு எழுத்தும் ஒரு துளி உதிரம் ! ஒவ்வொரு சொல்லும் உணரும் புலன்கள் ! ஒவ்வொரு பக்கமும் செயலின் உறுப்பு ! ஒவ்வொரு நூலும் அழகிய குழந்தை ! எவ்விதம்…

Read More

நபியின் மடியே வேண்டும் !

  (முதுவைக் கவிஞர்  ஹாஜி, உமர் ஜஹ்பர்)   அல்லாஹு என்னுமுயர் நல்லவனே – உயர் அன்பினிலும் ஆற்றலிலும் வல்லவனே ! நில்லாது போற்றுகிறேன்; புகழுகிறேன் – உன் நபிமணியின் நல்வரவைப் பாடுகிறேன் !       சொல்லாத புகழுரைகள் அவர்க்கு இல்லை – நான் சொல்லிவரும்…

Read More

சின்னஞ்சிறு ஆசைகள் !

  (முதுவைக் கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர் – பாஜில் மன்பயீ)   முதல் வசந்தம் பூத்தெடுத்த நறுமலரே ! – உலகின் முக்கால வாழ்வுக்கெல்லாம் முன்னுரையே ! முதல்வனிறை வரங்கொடுத்த பெட்டகமே ! – இறை மூவேதம் புகழ்பாடும் அற்புதமே ! பதியிரண்டின் படைப்பிற்குக் காரணமே !…

Read More

என் ஆசை அலையில் எழில் அண்ணல் நபிகள் !

  என் ஆசை அலையில் எழில் அண்ணல் நபிகள் ! முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ     அல்லாஹு என்னுமுயர் நல்லவனே – உயர் அன்பினிலும் ஆற்றலிலும் வல்லவனே ! நில்லாது போற்றுகின்றேன் ; புகழுகின்றேன் – உன் நிறையருளைத் தொட்டுயிதைத் துவங்குகின்றேன்…

Read More