1. Home
  2. NRI's

Category: NRI’s

தோஹாவில் இலவச பல் மருத்துவ முகாம்

தோஹாவில் இலவச பல் மருத்துவ முகாம் தோஹா : கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவின் பர்வா சிட்டியில் கிம்ஸ் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் தமிழகத்தின் நாகர்கோவிலைச் சேர்ந்த பல் மருத்துவர் டாக்டர் நஜிமா நசிர் பணிபுரிந்து வருகிறார். இங்கு இலவச பல் மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…

மலேசிய தடுப்பு முகாம் மற்றும் சிறைகளில் தண்டனை அனுபவித்து வந்த 1,100-க்கும் மேற்பட்ட இந்திய கைதிகள் சொந்த ஊர் திரும்ப உதவிய முதுவை இளைஞர்

மலேசிய தடுப்பு முகாம் மற்றும் சிறைகளில் தண்டனை அனுபவித்து வந்த 1,100-க்கும் மேற்பட்ட இந்திய கைதிகள் சொந்த ஊர் திரும்ப உதவிய முதுவை இளைஞர்   முதுகுளத்தூர் :   மலேசிய சிறைகளில் தண்டனை அனுபவித்து வந்த 1,100-க்கும் மேற்பட்ட இந்திய கைதிகள் சொந்த ஊர் திரும்ப முதுவை…

உதவி

ஷார்ஜா மாநகராட்சியில் பணி செய்து வரும் மதுக்கூர் அக்பர் இன்று வெள்ளிக்கிழமை மதியம் தொலைபேசியில் அழைத்தார். தனது வீட்டின் அருகே வசித்து வரும் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த சகோதரி ஒருவரின் தந்தை மதுரையில் இறந்து விட்டதாகவும், இன்று ராசல் கைமாவில் செல்லும் விமானத்தில் அனுப்பி வைக்க உதவிட கேட்டுக்…

துபாயில் வஃபாத்தான தமிழக இளைஞர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

  துபாயில் வஃபாத்தான தமிழக இளைஞர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது   துபாய் நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த தமிழகத்தின் லால்பேட்டை நகரைச் சேர்ந்த அசாருதீன் அலி ( வயது 27 ) கடந்த 13-ஆம் தேதி வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி…

திருச்செந்தூர் தாசில்தார் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக

தேதி : 23 ஜூலை 2020 பெறுநர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தமிழ்நாடு அரசு சென்னை மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம். கொரோனா பாதிப்பின் காரணமாக வெளிநாடுகளில் வசித்து வரும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் விமான சேவை பாதிப்பின் காரணமாக சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் இருந்து வருகின்றனர். இத்தகைய…

துபாயில் முதுகுளத்தூர் சம்சுதீன் – அலாவுதீன் இல்ல திருமணம்

துபாயில் முதுகுளத்தூர் சம்சுதீன் – அலாவுதீன் இல்ல திருமணம் டாக்டர் அமீர்ஜஹான் – மதுரை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் பி.கே.என். அப்துல் காதர் ஆலிம் தலைமையில் நடந்தது துபாய் : துபாய் மாநகரில் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் திடல் பகுதியைச் சேர்ந்த சம்சுதீன் – அலாவுதீன் ஆகியோர் இல்ல திருமணம் லேண்ட்மார்க் ஹோட்டலில் 13.03.2020  வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடந்தது. இந்த திருமண நிகழ்வுக்கு…

இலண்டனில் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்

இலண்டனில் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர் இலண்டனில் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக முதுகுளத்தூர் இளைஞர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர் அல்ஹாஜ் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் ஆவார். இவரது மகன் ஜுபைர் அஹமத். இவர் துபாயில் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி படிப்பை நிறைவு…

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மனைவி மரணம் : துபாய் ஈமான் அமைப்பு இரங்கல்

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மனைவி மரணம் : துபாய் ஈமான் அமைப்பு இரங்கல் துபாய் : இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் துணைவியார் ஜி. லத்தீபா பேகம் (வயது 72)  நேற்று (30-10-2019) புதன்கிழமை…

துபாயில் தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனத்துக்கு விருது

துபாயில் தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனத்துக்கு விருது துபாய் : துபாயில் இந்திய – அமீரகம் திட்டக் கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் எம் ஆட்டோ எலக்ட்ரிக் மொபிலிட்டி இந்தியா நிறுவனம் சிறந்த நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த…

துபாயில் தமிழக பிரமுகருக்கு விருது

துபாயில் தமிழக பிரமுகருக்கு விருது துபாய் : துபாய் முத்தமிழ்ச் சங்கம் ஈவெண்ட்ஸ் சார்பில் அமீரகத்தில் தமிழகம் சிறப்பு நிகழ்ச்சி அல் நாசர் லெசர் லேண்டில் நடைபெற்றது. இந்த பிரமாண்ட  நிகழ்ச்சியில் இந்தியாவில் முதன் முறையாக எலெக்ட்ரிக் ஆடோக்களை அறிமுகம் செய்துள்ள சென்னை எம் ஆட்டோ எலெக்ட்ரிக் மொபிலிட்டி…