1. Home
  2. மருத்துவச்செய்திகள்

Category: மருத்துவச்செய்திகள்

புற்றுநோய் மரணங்களுக்கு காரணம்தான் என்ன?

புற்றுநோய் மரணங்களுக்கு காரணம்தான் என்ன?      புகைப்பழக்கமா? தொழிற்சாலை கழிவுகளா? பெயரளவுக்கு கடைபிடிக்கிற தினங்களில் ஒன்றாகவே பார்க்கப்படும் உலக சுகாதார நிறுவனம் (WHO) 1887ல் அறிவித்த உத்தரவுகளில் ஒன்று உலக புகையிலை ஒழிப்பு தினம்… நாடெங்கும் பேரணிகள், விழிப்புணர்வு கூட்டங்கள் நடக்கும். பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகளை…

இந்தியாவின் முதல் பேலியோ மருத்துவ கருத்தரங்கு

ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் மருத்துவ பெருந்தகைகள் பேலியோ உணவுமுறையை மருத்துவ உலகிற்கு சொல்லு வண்ணம் நம் குழுவின் சார்பில் ஒரு மருத்துவ கருத்தரங்கு நடத்தவிருக்கிறார்கள். மருத்துவர் ராஜா ஏகாம்பரம், மருத்துவர் அருண்குமார், மருத்துவர் கார்த்திக் ராஜா அவர்கள் தலைமையில் நடக்கவிருக்கும் இக்கருத்தரங்கில் எம்.பி.பி.எஸ் படித்த மருத்துவர்கள் கலந்துகொள்ளும்படி…

உடம்பை பார்த்து கொள்ளுங்கள்…

உடம்பை பார்த்து கொள்ளுங்கள்… – ஒரு  வேண்டுகோள். இப்போ பிரபலமான மருத்துவமனைல ஒரு ஷிப்டுக்கு டயாலிஸிஸ் பண்றவுங்களோட எண்ணிக்கை கிட்டதட்ட 100 பேர்… ஒரு நாளைக்கு மொத்தம் 4 ஷிப்ட்.. ஒரு மருத்துவமனைல ஒரு நாளைக்கு 400 பேர் டயாலிஸிஸ் பண்றாங்க… அப்போ ஒட்டு மொத்தமா எவ்வளவு பேருக்கு…

தாய்மார்கள் தம் குழந்தைகளுக்கு இரண்டாண்டுகள் முழுமையாகப் பாலூட்ட வேண்டும்

தாய்மார்கள் தம் குழந்தைகளுக்கு இரண்டாண்டுகள் முழுமையாகப் பாலூட்ட வேண்டும். ( குர்ஆன், 2 :233) ₹ 0 கடந்த புதனன்று (11.4.2018) உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கை : குழந்தைகள் வாழ்நாள் முழுதும் ஆரோக்கியமாக இருக்க தாய்ப்பால் அவசியம். பிறந்த முதல் ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால்…

மக்களுக்கு தீராத தொல்லை தரும் நாய்களும் கொசுக்களும்…1

அறிவியல் கதிர் மக்களுக்கு தீராத தொல்லை தரும் நாய்களும் கொசுக்களும்…1 பேராசிரியர் கே. ராஜு இந்திய நகரங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க அண்மையில் விசாகப்பட்டினத்தில் உள்ள சூழல் ஆர்வலர்கள் ஒரு பட்டறை நடத்தினர். தங்கள் நகரத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பது தெரு நாய்களும் கொசுக்களும்தான் என்பதை…

மருத்துவ பழமொழி

அறிந்து கொள்வோம்🤔 மருத்துவ பழமொழி Old is Gold “ஆற்று நீர் வாதம் போக்கும்; அருவி நீர் பித்தம் போக்கும்; சோற்று நீர் இரண்டும் போக்கும்” விளக்கம் : ஆறு மலையிலிருந்து வருவதால் பல மூலிகைகள் அதில் கலந்திருக்கும். அதில் குளித்தால், வாதம் உள்ளிட்ட நோய்கள் நீங்கும். அது…

பாம்புக் கடியினால் உயிரிழக்க வேண்டியதில்லை

பாம்புக் கடியினால் உயிரிழக்க வேண்டியதில்லை பேராசிரியர் கே. ராஜு இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் பாம்புக் கடியினால் 50,000 உயிர்ப்பலிகள் ஏற்பட்டு வருகின்றன. பாரம்பரிய வைத்தியம் என்ற பெயரில் சில சிகிச்சை முறைகளில் நேரத்தை விரயம் செய்யாமல் கடிபட்டவருக்கு பயிற்சி பெற்ற டாக்டரின் உதவியுடன் உரிய அவசர சிகிச்சை அளித்தோமானால்…

பதின்பருவத் தற்கொலைகள்: தடுக்க என்ன வழி?

பதின்பருவத் தற்கொலைகள்: தடுக்க என்ன வழி? ஜி.ராமானுஜம் பள்ளி மாணவன் தற்கொலை, மாணவிகள் கூட்டாகத் தற்கொலை போன்ற செய்திகள் சமீபத்தில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியிருக்கின்றன. தற்கொலைகள் அதிகரிப்பதற்கு இதுதான் காரணம் என ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சுட்டிக்காட்ட முடியாது. எல்லா தற்கொலைகளும் ஒன்றுபோலவே நடைபெறுவதில்லை. மனிதர்கள் ஒரு…

மக்களைச் சிறைப்படுத்தும் மன அழுத்தம்

மக்களைச் சிறைப்படுத்தும் மன அழுத்தம் கு.கணேசன் Share3 உலகிலேயே மன அழுத்தம் உள்ளவர்கள் அதிகமாக வாழும் நாடு எது தெரியுமா? இந்தியாதான். 2011-ல் எடுத்த புள்ளிவிவரப்படி 100-ல் 15 பேரிடம் காணப்பட்ட மன அழுத்தம் 2015-ல் 100-க்கு 20 பேரிடம் காணப்படுவதாகவும், இந்தியாவில் தற்கொலை செய்துகொள்பவர்களில் 50-%க்கும் அதிகமானோர்…

மலேரியாவுக்கெதிரான போரில் இலங்கை வென்றது எப்படி?

மலேரியாவுக்கெதிரான போரில் இலங்கை வென்றது எப்படி? பேராசிரியர் கே. ராஜு உலக சுகாதார நிறுவனத்தின் தெற்காசியா பகுதிக்கான குழுவின் 69வது சிறப்புக் கூட்டம் கொழும்புவில் இந்த ஆண்டு செப்டம்பர் 5 அன்று நடந்தபோது இலங்கை மலேரியாவிலிருந்து விடுதலை பெற்ற நாடு என அறிவிக்கப்பட்டது. பொது சுகாதாரத்தைப் பேணுவதில் இலங்கையின்…