1. Home
  2. தற்போதைய செய்திகள்

Category: தற்போதைய செய்திகள்

பிறை கண்டு இறை நெறி பற்றி….

பிறை கண்டு இறை நெறி பற்றி இறைத் தூதன் தந்த புனித குரானை கற்று உணர்ந்து பிறர் பசி உணர ,தம்பசிஅறிந்து துறவு கோலம் பூண்டு தன்னடக்கம் பெருக்கி தன்னுள் இறையருளையும், சுய கட்டுப்பாட்டையும், ஈகை குணத்தையும் பெருக்கி தன்னைத்தானே உயர்த்திக் கொள்ளும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புனித…

இலக்கணப் போலி தெரியுமா?

இலக்கணப் போலி தெரியுமா? இலக்கணப் போலி ஓரெழுத்து நிற்க வேண்டிய இடத்தில் மற்றொரு எழுத்து வந்தாலும் பொருள் மாறுபடவில்லை எனில் அதை போலி என்பர். ஒரு சொல்லின் முதல் எழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாமல் வருவது முதற்போலி எனப்படும் முதற் போலி சொல்லுக்கு முதலிலும் நடுவிலும் ச, ஞ,…

படைப்பு இலக்கிய விருது – 2024

படைப்பு இலக்கிய விருது – 2024~~ அன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்… நூல் வெளியிட்ட படைப்பாளிகள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த படைப்பின் இலக்கிய விருது பற்றிய அறிவிப்பை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். ஒவ்வொரு வருடமும் தமிழில் நூல் வெளியிட்டு சிறந்த இலக்கியம் படைக்கும்…

காரை விட்டு இறங்கினால் ரூ. 1000 அபராதம்

காரை விட்டு இறங்கினால் ரூ. 1000 அபராதம். இராமேஸ்வரம் செல்லும் வழியில் பாம்பன் பாலத்தை கடந்து செல்லும் போது, காரை விட்டு இறங்கினால் ரூ. 1000 அபராதம் உங்கள் வீடு தேடி வரும். போலீசார் இல்லாத நிலையில் பாலத்தில் முதல் கட்டமாக பத்து சிசிடிவி பொருத்தப்பட்டு கண்காணிப்பு செய்யப்பட்டு…

துபாயில் முதுவை பிரமுகருக்கு வரவேற்பு

துபாய் : சவூதி அரேபியவிலிருந்து முதன் முறையாக அமீரகம் வருகை புரிந்த KPSM ராஜா முஹம்மது அவர்களுக்கு துபாய் விமான நிலையத்தில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லீம் ஜமாஅத் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதுகுளத்தூரில் ஃபித்ரா விநியோகம்

முதுகுளத்தூரில் உள்ள மீனாட்சிபுரம், முஸ்தபாபுரம் ஆகிய பகுதிகளில் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் ஃபித்ரா விநியோகம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஜமாஅத் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

முதுகுளத்தூரில் ஃபித்ரா விநியோகம்

முதுகுளத்தூரில் ஃபித்ரா விநியோகம் முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் உள்ளிட்ட வெளிநாட்டு ஜமாஅத்தினரின் சார்பில் ஃபித்ரா விநியோகம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தேசிய நல்லாசிரியர் ஹாஜி அப்துல் காதர் இல்லத்தில் தலைமை பேஷ் இமாம் ஹாஜி பஷீர் சேட் முன்னிலையில்…

கத்தாரில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி

கத்தாரில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி தோஹா : கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் சிக்கந்தர் ஹுசைன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது ஐக்கிய முதுகுளத்தூர்…

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் ஜமாஅத் சார்பில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சி

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் ஜமாஅத் சார்பில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சி துபாய் : துபாய் நகீல் பகுதியில் உள்ள கார்டன் சிட்டி ஓட்டலில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி அதன் தலைவர் கே. சுல்தான் செய்யது இப்ராகிம் தலைமையில் நடந்தது. அவர்…

சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய   நோன்பு துறப்பு நிகழ்ச்சி: மாணவர்களுக்கு எழுது பொருட்கள் நன்கொடை

சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய   நோன்பு துறப்பு நிகழ்ச்சி: மாணவர்களுக்கு எழுது பொருட்கள் நன்கொடை ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)யும் பென்கூலன் பள்ளிவாசலும்  இணைந்து, சனிக்கிழமை 16-03-2024 அன்று, நோன்பு துறப்பு மற்றும் இன நல்லிணக்க நிகழ்ச்சியை பென்கூலன் பள்ளிவாசலில் நடத்தியது. தொடர்பு  தகவல் அமைச்சு…