பிறை கண்டு இறை நெறி பற்றி….

Vinkmag ad

பிறை கண்டு இறை நெறி பற்றி

இறைத் தூதன் தந்த புனித குரானை கற்று உணர்ந்து

பிறர் பசி உணர ,தம்பசி
அறிந்து

துறவு கோலம் பூண்டு தன்னடக்கம் பெருக்கி

தன்னுள் இறையருளையும், சுய கட்டுப்பாட்டையும், ஈகை குணத்தையும் பெருக்கி

தன்னைத்தானே உயர்த்திக் கொள்ளும்

நண்பர்கள் அனைவருக்கும்

இனிய புனித ரமலான் திருநாள் வாழ்த்துக்கள்

நன்றி
முசுவாமிநாதன்

News

Read Previous

இலக்கணப் போலி தெரியுமா?

Read Next

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published.