பிறை கண்டு இறை நெறி பற்றி….
பிறை கண்டு இறை நெறி பற்றி
இறைத் தூதன் தந்த புனித குரானை கற்று உணர்ந்து
பிறர் பசி உணர ,தம்பசி
அறிந்து
துறவு கோலம் பூண்டு தன்னடக்கம் பெருக்கி
தன்னுள் இறையருளையும், சுய கட்டுப்பாட்டையும், ஈகை குணத்தையும் பெருக்கி
தன்னைத்தானே உயர்த்திக் கொள்ளும்
நண்பர்கள் அனைவருக்கும்
இனிய புனித ரமலான் திருநாள் வாழ்த்துக்கள்
நன்றி
முசுவாமிநாதன்