1. Home
  2. இலக்கியம்

Category: தமிழ் நாடு

படைப்பு இலக்கிய விருது – 2024

படைப்பு இலக்கிய விருது – 2024~~ அன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்… நூல் வெளியிட்ட படைப்பாளிகள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த படைப்பின் இலக்கிய விருது பற்றிய அறிவிப்பை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். ஒவ்வொரு வருடமும் தமிழில் நூல் வெளியிட்டு சிறந்த இலக்கியம் படைக்கும்…

கடையநல்லூர் எழுத்தாளர் சேயன் இப்ராஹிம் எழுதிய முதல் தலைமுறை மனிதர்கள் நூல் வெளியீட்டு விழா

கடையநல்லூர் எழுத்தாளர் சேயன் இப்ராஹிம் எழுதிய முதல் தலைமுறை மனிதர்கள் நூல் வெளியீட்டு விழா கடையநல்லூர் பிப்ரவரி 12 கடையநல்லூர் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் எழுத்தாளர் சேயன் இப்ராஹிம் எழுதிய முதல் தலைமுறை மனிதர்கள் நூல் வெளியீட்டு விழா இஸ்லாமிய இலக்கியக் கழகத் தலைவரும் முஸ்லிம் லீக்…

கோயம்புத்தூர் கோட்டை ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபியா ஜமாஅத் முப்பெரும் விழா

கோயம்புத்தூர் கோட்டை ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபியா ஜமாஅத்.. முப்பெரும் விழா. 10/02/24சனிக்கிழமைநடைபெற்றது… நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில முதன்மை துணைதலைவரும் தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவர். அல்ஹாஜ்.M அப்துல் ரஹ்மான் EX MP கலந்து கொண்டு *. முப்பெரும் விழா பேருரை ஆற்றினார் இந்திய யூனியன்…

அம்ருத் 2.0 திட்டத்தை பரங்கிப்பேட்டையில் செயல்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

அம்ருத் 2.0 திட்டத்தை பரங்கிப்பேட்டையில் செயல்படுத்த பொதுமக்கள் கோரிக்கை நகர்ப்புர பகுதிகளில் முழுமையான நீர் ஆதார பாதுகாப்பினை உறுதி செய்வது, அனைத்து வீடுகளுக்கும் வீட்டுக் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவது. கழிவு நீர், கசடு மேலாண்மை மற்றும் பயன்படுத்தப்பட்ட நீரின் மறுசுழற்சி / மறுபயன்பாடு, கழிவு நீர் நிலைகளை புனரமைப்பது மற்றும் பசுமை…

மதுரையில் ஹார்ட் அட்டாக்கை வர வழைக்கும் டாக்டர் மாதவன் இதய சிகிச்சை மையம்

மதுரையில் ஹார்ட் அட்டாக்கை வர வழைக்கும் டாக்டர் மாதவன் இதய சிகிச்சை மையம் மதுரை : மதுரையில் ஹார்ட் அட்டாக்கை வரவழைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது டாக்டர் மாதவன் இதய சிகிச்சை மையம். மதுரை நகரின் பாண்டி கோவில் ரிங்ரோடு சந்திப்பில் உள்ளது விக்ரம் ஆஸ்பத்திரி. இந்த ஆஸ்பத்திரியின்…

வாணியம்பாடி அருகே பள்ளி மாணவன் ஓட்டி சென்ற கார் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்து; ஒருவர் பலி, 4 பேர் காயம்!

வாணியம்பாடி அருகே பள்ளி மாணவன் ஓட்டி சென்ற கார் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்து; ஒருவர் பலி, 4 பேர் காயம்! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு ரயில்வே மேம்பாலத்தில் ஆம்பூர் நூருல்லா பேட்டை மற்றும் ஜலால்பேட்டை பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் 4…

நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருக்கு சான்றிதழ்

நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருக்கு சான்றிதழ் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலராக செயல்பட்ட தாவரவியல் துறைத்தலைவர் முனைவர் . எஸ். அஸ்மத்து பாத்திமா வாக்காளர் விழிப்புணர்வு, புதிய வாக்காளர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை சிறந்த முறையில் செய்ததிற்காக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சார்பாக சென்னை,…

கோவை ஏ.ஐ.எம்.எம்.எஸ். சமுதாய கல்லூரியில் பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு

கோவை : கோவை ஏ.ஐ.எம்.எம்.எஸ். சமுதாய கல்லூரியில் சர்வதேச முஸ்லிம் ஸ்காலர் கவுன்சில் அமைப்பின் சார்பில் பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்குக்கு ஏ.ஐ.எம்.எம்.எஸ். சமுதாய கல்லூரியின் செயலாளர் பன்னூலாசிரியர் அமீர் அல்தாப் தலைமையுரை நிகழ்த்தினார். அவர் தனது தலைமையுரையில் இந்த கல்லூரி 30 ஆண்டுகளுக்கு முன்னர்…

சென்னையில் 2025 மே மாதத்தில் 12-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

சென்னையில் 2025 மே மாதத்தில் 12-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 27 ஜனவரி  2024 பன்னிரண்டாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, அடுத்தாண்டு மே மாதத்தில் சென்னையில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் என்று உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இந்தியக் கிளைத் தலைவர் எம்.பி. நிர்மலா…

கீழக்கரை வரலாற்று ஆய்வு மையம் மற்றும் தமிழ் சங்கம் தொடக்க விழா

கீழக்கரை வரலாற்று ஆய்வு மையம் மற்றும் தமிழ் சங்கம் தொடக்க விழா கீழக்கரை :கீழக்கரை வரலாற்று ஆய்வு மையம் மற்றும் தமிழ் சங்கம் தொடக்க விழா31.12.2023 ஞாயிற்றுக்கிழமை காலை ஹமீதியா மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூட வளாகத்தில் வெகு சிறப்புடன் நடைபெற்றது. இந்த விழா நிகழ்ச்சியினை ஏ.ஜி.ஏ.ரிபாய்தீன் தொகுத்து வழங்கினார். அவர்…