ஏக்கம்
மாற்றங்களில் மாறாத மாற்றம் ! ஏழை குழந்தைகளின் ஏக்கமோ ! கவிஞர் சை.சபிதா பானு காரைக்குடி
என் வயதினையொத்தவர்களின் அம்மாக்கள் அவர்கள் காலத்தில் பதினாறு பதினேழு வயதுகளில் தன் கனவுகளை துறந்தவர்கள் ஆனால் துறவிகளைப்போலில்லை அவர்களின் அம்மாக்களின் அறியாமையினாலும் அப்பாக்களின் பிடிவாதங்களினாலும் தன் ஆசைகளை துறந்தவர்கள் அதனால் துறவிகளைப்போலில்லை வீட்டின் எளிமைகளினாலும் தன் மனதை துறந்தவர்கள் ஆதலால் துறவிகளைப்போலில்லை தனக்குப்பின்னால் பிறந்த தம்பி தங்கைகளுக்கு அக்காக்களும்…
மாற்றங்கள் வேண்டும் மாற்றம் ஒன்றே மாறாதது என்றது போல் மாற்றங்கள் நிகழவேண்டும் . – அந்த மாற்றங்களால் மக்கள் வாழ்க்கை முறையினில் ஏற்றங்கள் காண வேண்டும். அவரவர் நம்பிக்கை அவரவர் உரிமையெனும் நிலை இங்கு நிலவ வேண்டும் – பிறர் உரிமையில் தலையிடும் உலுத்தர்களை மக்கள் ஊரை விட்டொதுக்கவேண்டும். வாக்குறுதிகள் தந்து…
முண்டாசுக் கவிஞர் பாரதி அன்னிய நாட்டுப் பொருள்களை வெறுத்த அறிஞரே ! மூடநம்பிக்கைகளை முடக்க முயன்று முழங்கிய சங்கே ! முறுக்கு மீசை முறுக்கி முண்டாசு கட்டியவரே ! காக்கை குருவி களிடம் இரக்கம் காட்ட சொன்னவரே ! சாதி சாக்கடையை சுத்தம் செய்ய விரும்பியவரே ! மதத்தின்…
அலீ (ரலி) வரலாறு ================== நாகூர் ருமி க’அபாவுக்குள்ளே பிறந்தீர்கள் காசிம் நபியின் மடியில் கண் திறந்தீர்கள் பேரீச்சம் பழம் மசித்து பெருமான் கொடுத்ததும் வாஞ்சையுடன் வாயைத் திறந்தீர்கள் முஹமது நபியின் முகத்தைத்தானே முதன் முதலாகப் பார்த்தீர்கள்! தூதர் முஹம்மதின் தூய உமிழ்நீர் கலந்த பேரீச்சம் பழமே உங்கள்…
இளம் காற்றும் ! இளம்பிள்ளையும் ! கைகோர்க்கும் தருணமோ ! இரண்டும் இயற்கை அழகின் வெளிப்பாடோ ! கவிஞர் சை. சபிதா பானு காரைக்குடி