பெண்களின் கால்தடம் பதியாத இடமும் உண்டோ இப்புவியில் … கருவறையில் சுமந்தவள் … கல்லறையிலும் நிற்கிறாள் காவல் தெய்வமாய் ! வீதி வரை அழுதவள் வீறுகொண்ட வீர மங்கையாய் எழுந்துவிட்டாள் ! பார் போற்றும் பெண் பாரதியாக ! கவிஞர் சை. சபிதா பானு காரைக்குடி