பெண்

Vinkmag ad

ppபெண்களின் கால்தடம்

பதியாத இடமும் உண்டோ

இப்புவியில் …

 

 

கருவறையில் சுமந்தவள் …

கல்லறையிலும் நிற்கிறாள்

காவல் தெய்வமாய் !

 

 

வீதி வரை அழுதவள்
வீறுகொண்ட

வீர மங்கையாய்

எழுந்துவிட்டாள் !

 

 

பார் போற்றும்

பெண் பாரதியாக !

 

 

கவிஞர் சை. சபிதா பானு
காரைக்குடி

News

Read Previous

நிதானம்

Read Next

ஏக்கம்

Leave a Reply

Your email address will not be published.