முக அழகை….
முக அழகை வெளிப்படுத்தும் கண்ணாடியே ! அக அழகை வெளிப்படுத்த மாட்டாயோ …?! கவிஞர் சை.சபிதா பானு காரைக்குடி
முக அழகை வெளிப்படுத்தும் கண்ணாடியே ! அக அழகை வெளிப்படுத்த மாட்டாயோ …?! கவிஞர் சை.சபிதா பானு காரைக்குடி
அருள்வாயே நாயனே! ஆக்கம்: முஹிப்புல் உலமா அல்ஹாஜ் முஹம்மது மஃரூப் அவர்கள் (துபாய்) மவ்லாய ஸல்லி வஸல்லிம் தாஇமன் அபதா அலா ஹபீபிக خகைரில் கخல்கி குல்லிஹிமி ========== என்னைத்தான் படைத்தவனே! என்றென்றும் நிலைப்பவனே! என் தேவை நானுரைப்பேன் நீ தந்து அருள்வாயே! உருவில்லா உள்ளமையே உன்னை நான்…
சுதந்திரச் சங்கொலி கேட்குதடா! சங்கொலி எழுந்தது சங்கட மழிந்தது தைரியம் கொள்வாய் தமிழ் மகனே! கங்குலும் கழிந்திடும் கதிரொளி பொழிந்திடும் கவலையெ லாம்விடு தமிழ் மகனே! கூரிருள் மறைந்திடும் குளிர்வது குறைந்திடும் குறுகிப் படுத்திடல் இனிவேண்டா! பேரருள் சுரந்திடும் பெருவழி திறந்திடும் பேதமை விடுவாய் தமிழ் மகனே! திருட்டுகள் நீங்கிடும் தீயன…
தமிழ் வீரரின் எழுச்சி எங்கள் இளந்தமிழர் வீரர்-அவர் இப்புவி வீழினும் வீரர் ! வீரர்! சிங்கப் படையினைப் போலப்-பகைத் தீயை எதிர்த்திடும் வீரர் ஆவர்! கங்கை தவழ்ந்திடு நாடு-தங்கள் காதல் எலாமந்த நாட்டினோடு தங்க ளினத்தவர்க்காக-உயிர் தன்னையு மீந்திடும் வீரர் ஆவர்! வெற்றி நிலைத்திட வேண்டும்- தங்கள் வீர மெலாம்புவி…
தலைப்பு : “” கவிதை படைக்க ஆசை கொண்டேன் “” இளம் தென்றல் என் தேகம் தீண்டிவிட ! மஞ்சள் வெயில் என் மேனியை ! பொன்னாய் மின்ன செய்துவிட ! வானவில்லின் வண்ணங்களை கண்டு ! மயங்கிய என் மனம் வர்ணித்துவிட ! மழைத் துளிபட்டு நிலமகள்!…
இயற்கையைக் காப்போம் பகலவர் பகலினில் ஒளியது நல்குவர் நகலவர் இரவினில் குளுமை நல்குவர் நீலவர்தனிலே நிறைந்திருப்பவர் உயிர்களை உயிரோடு வைத்திருப்பவர் பகலிலே ஒளிந்தவர் , இரவவினில் ஒளிர்பவர் ஆழவர்தனிலே அலையவர் வருபவர் , மேகவர் திரண்டே தாகம் தனிப்பவர் மேகங்கள் மோதிடின் வந்திடும் இடியவர் இடியவரைத் தொடர்ந்து பளிச்சிடும் மின்னவர், காடவர், மலையவர் ,…
மைசூர் இரா.கர்ணன் சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா உழைக்கும் கரங்கள்’சிறக்கும் வாழ்வில் கவிதை உழைத்து வாழும் உயர் நெஞ்சமே.. நினைக்க உன்னை பெருமை ஆகுதே.. பிறர் உழைப்பில் உறங்கி வாழும் பெரும் வயதை தொட்ட போதும் வெயில் அமர்ந்து உழைக்கும் நீயே உயில் அமரும் உதாரணம் ஆனாய், ஊரும்…
குறுங் கவிதை.. விழுந்து விழுந்து எழுகிறான் விருட்சமாக ../விதை ! வெட்ட வெட்ட தழைக்கும் வாழை போல !../ மறுபடியும் பூக்கும்! குவிந்து கிடக்கிறது அலுவலக வாசலில்/ கோரிக்கை மனு ! மக்களின் காத்திருப்பு வரிசையில் ../ உதவித்தொகை வேண்டி! சுயநலமும் சொந்த உறவும் கொண்டாடியது பதவிக்காக /…