குறுங் கவிதை..
குறுங் கவிதை..
விழுந்து விழுந்து
எழுகிறான்
விருட்சமாக ../விதை !
வெட்ட வெட்ட
தழைக்கும் வாழை
போல !../
மறுபடியும் பூக்கும்!
குவிந்து கிடக்கிறது
அலுவலக வாசலில்/
கோரிக்கை மனு !
மக்களின் காத்திருப்பு
வரிசையில் ../
உதவித்தொகை வேண்டி!
சுயநலமும் சொந்த
உறவும் கொண்டாடியது
பதவிக்காக /
கட்சி அலுவலகத்தில்..!
பணமும் பதவியும்
கண்கள் /அதிகார திமிர்..!
வீரகனூர் ஆ இரவிச்சந்திரன் சேலம்