1. Home
  2. இலக்கியம்

Category: கட்டுரைகள்

மின்னம்பலம் தளத்தில் தோழர் குமரேசன்

மின்னம்பலம் தளத்தில் தோழர் குமரேசன் அ. குமரேசன்   வீட்டுக்குள் வரட்டுமா என்று ஆன்லைன் அசரீரியாகக் கேட்டபோது, தீவிர பக்தைக்கோ, பக்தனுக்கோ கொடுமை செய்யும் வஞ்சகர்களை மூக்குத்தி அம்மனே பாடம் கற்பிக்கிற கதையாக இருக்கும் என்ற எண்ணமே ஏற்பட்டது. சரி, அப்படியான படங்களைப் பார்த்து வெகுநாளாகி விட்டது, இதைப் பார்த்துவைப்போம் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, இது வேறு…

தலைமுறை இடைவெளி….

தலைமுறை இடைவெளி…. அன்று பரிட்சை எழுத காலண்டர் அட்டையை கொடுத்த என் தந்தையிடம் சரி மேல மாட்டுற கிளிப்பாவது(வெறும் 3 ரூபாய்)வாங்கி தாங்க என்று அழுதபோது , டேய் உனக்காவது இது கிடைத்தது, நான் படிக்கும்போது இதுக்குகூட எனக்கு வசதியில்லை என்று சொன்ன என் தந்தையை பார்த்து நம்பாமல்…

நேசம்

Dr.Fajila Azad  (International Life Coach – Mentor – Facilitator) fajila@hotmail.com    FB:fajilaazad.dr   youtube:FajilaAzad dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் நேசம் ‘இதை வைத்துக் கொள்ளுங்கள்’, விரலிலிருந்த முத்திரை மோதிரத்தை மிக இலாவகமாக கழற்றி அந்த அரசர் தன் அருகே நின்ற…

வெற்றி தோல்வி இரண்டையும் சமமாகப் பாருங்கள்!

வெற்றி தோல்வி இரண்டையும் சமமாகப் பாருங்கள்! நான் இறந்து விட்டேன்! என் தோளிலும் மார்பிலும் மாலைகள்.  நான் வெற்றி அடைந்து விட்டேனா இல்லை நான் தோல்வி அடைந்து விட்டேனா? எதையும் வெளிக்காட்டாமல் நான். உண்மையில் இந்த நொடியில் நான் தான் கதாநாயகன். ஆட வேண்டிய நானே ஆடாமல் இருக்கிறேன்.…

இசைஞானியும் தென்றல் காற்றும்

இசைஞானியும் தென்றல் காற்றும் —————————- இசை, தென்றல் இரண்டும் இதமானவையே. அதனால் என்னவோ தெரியவில்லை இசைஞானி இளையராஜா அவர்கள் தென்றல் காற்று என பல்லவியில் ஆரம்பவரிகள் அமைந்துவிட்டால் அதற்கு இசை கோர்ப்பில் அசத்திவிடுவார். இதற்கு ஒரு காரண கதையும் உண்டு இசைஞானி திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு சட்டமன்ற உறுப்பினர்கள்…

ஒளவையார் வழங்கிய கொன்றைவேந்தன்

ஒளவையார் வழங்கிய #கொன்றைவேந்தன் ~~~~~~~~~~ 22. #கைப்பொருள்தன்னின்மெய்ய்ப்பொருள்_கல்வி. கையில் இருக்கக் கூடிய நிலையில்லாத செல்வத்தைக் காட்டிலும் நிலையான உண்மைச் செல்வமாவது கல்வியே ஆகும். 23. #கொற்றவன்அறிதல்உற்றிடத்து_உதவி மன்னவன் அறிந்திருக்க வேண்டியது நாட்டு மக்களுக்கு உற்ற காலத்தில் உதவி செய்வதேயாகும். 24. #கோட்செவிக்குறளைகாற்றுடன்_நெருப்பு புறங்கூறுதலைக் கேட்க விரும்பும் காதினை உடையவனோடு…

வாய்ப்பு

வாய்ப்புக்காக காத்திருக்காதே..! உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக் கொள். கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை. கனவு மட்டும் காண்பவர்கள் தான் தோற்கிறார்கள்..! அழகைப் பற்றி கனவு காணாதீர்கள்..! அது உங்கள் கடமையைப் பாழாக்கி விடும். கடமையைப் பற்றி கனவு காணுங்கள்.- அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும். ஆண்டவன் சோதிப்பது…

உதவும் மனப்பான்மை…!

”உதவும் மனப்பான்மை…!” ……………………………………………….. நமது வாழ்வில் நினைத்தும் கூடப் பார்க்காத இழப்புகள் நம்மை முடக்கும். கோர விபத்துக்கள் வாழ்வைச் சிதைக்கும்… அத்தகைய பேரிடர் சூழலில் ஒரு சிலர் மனம் சோர்ந்து போகாமல் துணிவுடன் எதிர்கொண்டு மீண்டு சாதனையாளர்களாக மிளிர்வதை பார்க்கின்றோம். அவர்கள் மனம் உடைந்து தடுமாறுபவர்க்கு வழிகாட்டும் ஆதர்ச…

மேன்மையடைவார்கள்

▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️ “மேன்மையடைவார்கள்” ▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️ உரசாமல் வைரத்தை பட்டை தீட்ட முடியாது. நெருப்பிலிடாமல் தங்கத்தை தூய்மைப்படுத்த முடியாது. நல்லவர்கள் சோதனைக்குள்ளாவார்கள். ஆனால் அவர்கள் பாதிப்புக்குள்ளாக மாட்டார்கள். அந்த சோதனையின் மூலம் அவர்கள் மேன்மையடைவார்களே தவிர கீழே செல்ல மாட்டார்கள்…

தெற்கத்திச் சீமை பாளையக்காரர்களும் சிங்கம்பட்டி ஜமீனும்

தெற்கத்திச் சீமை பாளையக்காரர்களும் சிங்கம்பட்டி ஜமீனும்  – முனைவர்.இரா.அனுசுயா தமிழ்நாட்டில் மொத்தம் 72 பாளையங்கள் இதில் 18 பாளையங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. நாயக்கர்களால் பட்டியலிடப்பட்ட 72 பாளையங்களே அனைவருக்கும் தெரிந்த ஜமீன்களாக இருக்கின்றன. பல ஜமீன்கள் இருந்ததற்கான சுவடுகள் இருப்பினும் வரலாற்றில் இடம்பெறாத நட்டாத்தி ஜமீன், சாத்தான்குளம்…