1. Home
  2. கட்டுரைகள்

Category: கட்டுரைகள்

சென்னை – ஜும் ஆ உரைகள்

அடையார் எல்.பி.ரோடு பள்ளிவாசலில் மெளலவி சதீதுதீன் பாகவி அவர்கள் 21.11.08 அன்று ஆற்றிய ஜும் ஆ உரை !     இஸ்லாம் என்பதற்கு வழிபடுதல் கட்டுப்படுதல் என்பது பொருளாகும். கொள்கை அறிமுகத்தை இஸ்லாம் நூஹு காலத்தில் ஏற்படுத்தியது உலகம் முடியும் வரை இஸ்லாம் தனது கொள்கையை அறிமுகம்…

கொய்யா பழம்

( ஹாஜியா ஹெச். ரஹ்மத்துன்னிசா, கோபிச்செட்டிபாளையம் )   நம் உடலுக்கு வேண்டிய நல்ல சத்துக்கள் தரும் பழங்களில் கொய்யாப்பழம் ஒன்று கொய்யா பச்சைப்பசேலென்ற நிறத்திலும் ஒரு சில வகைகள் மஞ்சள் நிறத்திலும் நல்ல நறுமணத்துடன் கிடைக்கும். கொய்யா அனைவருக்கும் பிடிக்கும் கொய்யா மரங்கள் சுமார் 33 அடி…

முல்லாவின் கதைகள்-தற்பெருமை

ஒரு தடவை முல்லா ஒரு குளக்கரை ஒரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் இருந்த ஒரு கல் தடுக்கி குளத்தில் விழ அவருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு மனிதர் பாய்ந்து வந்து முல்லாவைக் குளத்தில் விழாமல் காப்பாற்றினார். முல்லா அவருக்கு நன்றி சொல்லிவிட்டுப் போய்விட்டார். ஆனால்…

நீதிக் கதை

அது பல படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனை. . அவற்றில் ஒரு அறையில் இரு தீவிர* நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை. இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர். ஒருவர் படுக்கை சன்னல் அருகில். இன்னொருவருக்கு சன்னல் கிடையாது. எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர… தனிமை..…

அறிவுப் புரட்சி ஓங்குக!

பேராசிரியர் சே.மு.மு.முகமதலி ( பொதுச் செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் )     அன்றைய அரபுலகத்தை ஆய்வு செய்த ஜெர்மானிய ஆய்வாளர் ஜோசப் கெல் என்பார் இஸ்லாம் தோன்றிப் பரவத் தொடங்கிய காலங்களில் பள்ளிவாசல்களில் தொழுகை நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் குர் ஆன் ,…

வெற்றி வேண்டுமா?

எல்லோரும் மற்றவர்களைப் பார்த்து உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? என்று கேட்கத் துடிப்பார்கள். அது மட்டுமல்ல பலர், வெற்றி பெற்றவர்களைப் பார்த்து, அவரின் வெற்றியின் ரகசியம் என்னவாக இருக்கும்? யாரோ பலே பார்ட்டியின் சப்போர்ட் இருக்கும் போல… இல்லேன்னா எப்படி வெற்றியை இவ்வளவு எளிதில் அடைந்து இருக்க முடியும்’…

டாக்டர் ஷுஐபு ஆலிமுக்கு ஜனாதிபதி விருது

டாக்டர் ஷுஐபு ஆலிமுக்கு ஜனாதிபதி விருது  கீழக்கரை அறிஞர் தைக்கா ஷுஐபு ஆலிம் அவர்களுக்கு 1993 ஆண்டு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது. அரபி, பார்ஸி, பாலி, சமஸ்கிருத அறிஞர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களின் மொழியியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. ‘அரபி, பார்ஸி, உர்தூ மொழிகளின்…