சென்னை – ஜும் ஆ உரைகள்
அடையார் எல்.பி.ரோடு பள்ளிவாசலில் மெளலவி சதீதுதீன் பாகவி அவர்கள் 21.11.08 அன்று ஆற்றிய ஜும் ஆ உரை ! இஸ்லாம் என்பதற்கு வழிபடுதல் கட்டுப்படுதல் என்பது பொருளாகும். கொள்கை அறிமுகத்தை இஸ்லாம் நூஹு காலத்தில் ஏற்படுத்தியது உலகம் முடியும் வரை இஸ்லாம் தனது கொள்கையை அறிமுகம்…