1. Home
  2. கட்டுரைகள்

Category: கட்டுரைகள்

வட்டி ‘சமுதாயத்தின் சாபக்கேடு’

முன்னுரை: சமீபத்தில் எத்தனையோ நாடுகள் பொருளாதாரத்தில் மாபெரும் வீழ்ச்சியைக் கண்டன. அவற்றுக்கு மூலகாரணம் வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையேயாகும். உலகின் மிகப்பிரபல்யமான சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் சின்னஞ்சிறிய அதிர்வுகளைக்கூட தாக்குப்பிடிக்க முடியாமல் முழுவதும் முடங்கிப்போயின, இதற்கு காரணம் வட்டி அடிப்படையிலான வர்த்தகமேயாகும். பல குடும்பங்கள் அழிந்து போனதற்கும்…

Prophets Medicine

Barley The Prophet (Pbuh) recommended Barley to cure griefs of heart and ailments of kidney Dr. M.Laiq Ali Khan Barley crops are cultivated throughout the country during the season of rabi crops and utilized in…

அரசியல் கூட்டணியும் முஸ்லிம்களும்…!

செவ்வாய், 17 மார்ச் 2009 நன்றி: சத்தியமார்க்கம்.காம் ஊர்ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். முஸ்லிம்கள் பிளவுபட்டால் அரசியல்வாதிகளுக்குக் கொண்டாட்டம்! அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்திய/தமிழக முஸ்லிம்கள் இப்படித்தான் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். மத்திய/மாநில ஆட்சியைப் பிடித்திருக்க வேண்டியவர்கள் பிறருக்காகக்கொடி பிடித்து கோஷம்போடப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்! எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் புதிதாகத் தோன்றியுள்ள…

உங்கள் வயதைச் சொல்லவா! (A fun trick)

உங்கள் வயதைச் சொல்லவா! (A fun trick) (Let me tell your age) 1). ஒன்றிலிருந்து பத்துவரை ஏதேனும் ஒரு எண்ணை நினைத்துக்கொள்ளுங்கள். (Think any Number in the range 0 to 10) 2) அதை இரண்டால் பெருக்குங்கள். (Multiply by 2) 3).…

கடலில் புதைந்த பண்டைய தமிழ் நகரங்கள் -ஏ சுகுமாரன்

பாவலரேறு பெருஞ்சித்திரனாரால் அவர்கள் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில்  கன்னிக் குமரிக்கடல்கொண்ட நாட்டிடையில் என  குமரிகண்டத்தை நமது தமிழ் நாடாக விவரித்து  வரும் . ஆனல் இந்த குமரிக்கண்ட கொள்கை சில ஆண்டுகளாக  அறிவியல் அறிஞர்களால் மறுக்கப் பட்டு வருகிறது .அதற்க்கு தக்க பதிலும் நமது தமிழ் அறிந்ஞர்களால் …

தமிழிசை வளர்த்த ஓதுவா மூர்த்திகள்!

பின்னலூர் மு.விவேகானந்தன் சமயம் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் மாபெரும் சக்தியாகும். அதில் சைவசமயம் மனித நேயத்தை வற்புறுத்தும் ஓர் அன்பு நெறியாகும். சைவ சமயத்துக்கு இடையூறு நிகழ்ந்த காலங்களில் நாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்த ஞானசம்பந்தர், தம் தேவாரப் பதிகங்களில் பதிகத்தை ஓதுவதால் விளையும் பயன்கூறும் பாடல், பதிக இறுதியில்…

அமெரிக்கச் சீரழிவுக் கலாச்சாரத்தால் விழுங்க முடியாத ஒரே ஒரு கலாச்சாரம் இஸ்லாமியக் கலாச்சாரம்தான்

இந்தக் கட்டுரை உலக “மனிதனே” இசுலாத்தின் சாரம் என்ற தலைப்பில் 10/03/2009 அன்று திணமனியில் சிறப்புக்கட்டுரை பகுதியில் வெளிவந்தவை. அப்படியே தந்துள்ளோம். மேற்கு ஆசியாவில் மெக்கா என்னும் நகரம் ஏற்கெனவே அறியப்பட்ட நகரம்தான். ஆனால் கி.பி. 570-ல் அங்கே நிகழ்ந்த ஒரு பெருமகனாரின் பிறப்பு அந்த நகரம் புனிதப்படக்…

மிலாது நபித் திருநாள்!

பா. ஹாஜி முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினம், மிலாது நபி என்ற பெயரில் கொண்டாடப்படுகின்றது. இவ்வருடம் அண்ணலாரின் உதயதினம், வரும் 10.3.09ல் அமைகின்றது. நபியவர்கள் (ஸல்), தான் வாழ்ந்த காலத்தில் தனது பிறந்த நாள் என்று குறிப்பிட்டு விசேஷமான நிகழ்ச்சிகள் ஏதும் நடத்தவில்லை என்பதும்,…

இது பரீட்சைக் காலம்

அமைதியான இரவு நேரத்தில், மழை ஓய்ந்து கூரையிலிருந்து சொட்டு சொட்டாக வடிந்த மழை நீர், உடம்பில் ஓர் இதமான சுகத்தைக் கொடுத்தது. நாளைய பரீட்சைக்காகப் படித்து ஓய்ந்து போன மன்சூருக்கு மனதில் சற்று குளிர்ச்சியைத் தந்தது. இருப்பினும் இன்றைய பரீட்சை சரியாக எழுதவில்லையே என்ற வருத்தம் மனதை உறுத்திக்கொண்டே…

கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி?

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும் என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள். இதில் 2-வதாக உள்ள வழக்கு இருதய நோய்களுக்கு அப்படியே பொருந்தும். ஆமாம், மூக்குக்கு மேல் வரும் கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று…