கவிதை நந்தவனமாகிய நந்தனம் கவிதை நூல் வெளியீட்டு விழா
கவிதை நந்தவனமாகிய நந்தனம் கவிதை நூல் வெளியீட்டு…
கவிதை நந்தவனமாகிய நந்தனம் கவிதை நூல் வெளியீட்டு…
உயர்கல்வி பயில இந்தியர்கள் முன்னுரிமை தரும் 5 நாடுகள்..! 2017 முதல் 2022 வரையிலான 5 ஆண்டு காலத்தில், 13 லட்சம் இந்திய மாணவர்கள் உயர்கல்வி பயில வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்று மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், உலகெங்கிலும் உள்ள 79 நாடுகளில் இந்தியர்கள் படிப்பதாக…
ஒரு கௌரவ விரிவுரையாளரின் வேதனைப் பதிவு என் சம்பளம் சமூகநீதியா?நான் தமிழக அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளன் நான் 20000 சம்பளம் வாங்கி கொண்டிருந்தேன், இப்ப 5000 உயர்வு அறிவித்து உள்ளது சமூக நீதி அரசு. நான் வேலை பார்க்கும் இடத்தில் அரசின் நிரந்தர பேராசிரியர்கள் வேலை…
இராமநாதபுரம் எகனாமிக் சேம்பர் சார்பில் ஆசிரியர் தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முஹம்மது சுல்தான் அலாவுதீன் அவர்களுக்கு ‘சமூக சிற்பி விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்ட போது எடுத்த படம்.
சிதைந்து வரும் கூட்டுக்குடும்பம்! உலகில் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொருகோணத்தில் சிந்திக்கும் நிலையில் தான் இறைவன் மனிதனுக்கு அறிவை கொடுத்துள்ளான்.இதில் ஒருவரின் சிந்தனை இன்னொருவரின் சிந்தனைக்கு மாற்றமாய் இருக்கும் என்பது உலகியல் இயல்பு. தான் நினைப்பதும் சொல்வதும் தனக்கு சரியென நினைக்கிறோம்.ஆனால் இது மற்றவர்களுக்கு தவறென்றாகி விடுகிறது. குடும்பம் என்று…
ஞாயிறு போற்றுதும் . ஞாயிறு என்பது கிரகங்கள் ஒன்பதில், நடுவண் கிரகமாய் மிளிர்கிறது. ஞாலத்து மற்ற கிரகங்கள் எல்லாம் ஞாயிறைச் சுற்றி வருகிறது . ஞாயிறு இல்லையேல் ஒ பச்சளியுமில்லை ஞாயிறு இல்லையேல் பகலிரவில்லை. ஞாயிறு இல்லையேல் மழையுமில்லை . ஞாயிறு இல்லையேல் வாழ்வுமில்லை. ஞாயிறுதானே விவசாயத்தின் நாடித்துடிப்பு எனவாகும். ஞாயிற்றின்…
தமிழகத்தில் பழைய மின்சார மீட்டர்களுக்கு பதிலாக புதிய டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு மாற்றபடும் “டிஜிட்டல் மீட்டர்களுக்கு யாரும் கட்டணம் செலுத்த தேவையில்லை” பணம் கொடுத்தால்தான் மீட்டர் புதிய மீட்டர் பொருத்துவோம் என்று சொன்னால் தாராளமாக வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள். நமது வசத்திக்காக டிஜிடல்…
உலக முதியோர் தின வாழ்த்துக்கள். 21.08.2023 பிறப்பு என்பது இயற்கையே . இறப்பு என்பதும் இயற்கையே . இடையில் இருப்பது வாழ்க்கையே . இதில் மூப்படைவதும் இயற்கையே . குழந்தைப் பருவம் முதலாவதாம். பள்ளிப்பருவம் அடுத்ததாம். இளமைப்பருவம் தொடர்வதாம். முதுமைப் பருவம் இறுதியாம். குழந்தைப் பருவம் குஷியானது பள்ளிப்பருவம்…
சென்னை வானொலியில் ஒலிபரப்பானது 77-ஆவது இந்தியச் சுதந்திர தின சிறப்புக் கவியரங்கம் சென்னை வானொலியில் ஒலிபரப்பானதுஇ ந்தியச் சுதந்திரத்தின் பெருமைமிகு 77-ஆவது சுதந்திர தினம் கடந்த ஆகஸ்ட் 15…