1. Home
  2. Author Blogs

Author: News

News

நோன்பின் மாண்புகள்

  நோன்பின் மாண்புகள் மெளலவீ J.S.S. அலிபாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி   புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே. ரமளான் மாதத்தின் மாண்புகள் எத்தகையது? இதயத்தையும், பார்வையையும், செயல் களையும், ஒட்டுமொத்த வாழ்வையும் தூய்மைப்படுத்துகின்ற மாதம் தான் ரமளான் ! இதோ இன்னும் சில நாட்களே ! மீண்டும்…

அஜ்மானில் முதுகுள‌த்தூர்.காம் மூன்றாம் ஆண்டு துவ‌க்க‌ விழா

அஜ்மானில் முதுகுள‌த்தூர்.காம் மூன்றாம் ஆண்டு துவ‌க்க‌ விழா அஜ்மான் : அஜ்மானில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் சார்பில் முதுகுள‌த்தூர்.காம் ( www.mudukulathur.com ) இணைய‌த்த‌ள‌த்தின் மூன்றாம் ஆண்டு துவ‌க்க‌ விழா ஹ‌மீதியா பூங்காவில் 28.11.2009 ச‌னிக்கிழ‌மை ந‌டைபெற்ற‌து. துவ‌க்க‌மாக‌ மார்க்க‌ ஆலோச‌க‌ர் சீனி நைனார் தாவூதி இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். துணைத்த‌லைவ‌ர்…

சிராஜுல் மில்லத் ஏ.கே.ஏ.அப்துஸ் ஸமது சாஹிப்

சிராஜுல் மில்லத் ஏ.கே.ஏ.அப்துஸ் ஸமது சாஹிப்  10 –ம் ஆண்டு  நினைவு நாள்  11-04-09 சிராஜுல் மில்லத் அவர்களுக்கு       கவிதைப் பூக்களால் பிரார்த்தனை தொகுப்பு – ஆலிமான் ஆர்.எம். ஜியாவுதீன் http://quaidemillathforumuae.blogspot.com/ எங்கள் அருமைத் தலைவரின் சமுதாயச் சேவையை உழைப்பை – தொண்டூழீயத்தை –கருணையோடு அங்கீகரித்து இறைவா ஏற்றுக் கொள் பிழைகளைப் பொறுத்துஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்                   வாழ்வைக் கொடுத்தருள் !                               –எழுத்தரசு ஏ.எம்.ஹனீப்   சிறகில்லாமல் பறந்து போன சிராஜுல் மில்லத் செம்மலே ! அறிவொளி பரப்பும் மணிச்சுடராக அன்பை வழங்கிய வள்ளலே ! கபருஸ்தானில் மறைந்தபோதிலும் கல்புஸ்தானில் வாழுகிறார். காதர் மொகிதீன் தலைமையிலே – நம் கட்டுப்பாட்டுக்கு வாழ்த்துகிறார்                                       –நாகூர் சலீம் தலைவரே ! உங்களின் தெவிட்டாத செந்தமிழ்ப் பேச்சு எங்கள் செவிகளில் மரணித்துவிட வில்லை …. எங்களின் அரசியல் பயணம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது ஆம்! உங்களின் வழிகாட்டுதல் மரணித்துவிட வில்லை…..                            –கவிஞர் இஸட். ஜபருல்லாஹ் வாழிய சிராஜுல் மில்லத் !   வாழிய அமீனுல் உம்மத் வாழிய அப்துஸ் ஸமது   வல்லவன் அருளைக் கொண்டே ஊழியம் செய்து (உ) வந்த…

டாக்டர் ஷுஐபு ஆலிமுக்கு ஜனாதிபதி விருது

டாக்டர் ஷுஐபு ஆலிமுக்கு ஜனாதிபதி விருது  கீழக்கரை அறிஞர் தைக்கா ஷுஐபு ஆலிம் அவர்களுக்கு 1993 ஆண்டு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது. அரபி, பார்ஸி, பாலி, சமஸ்கிருத அறிஞர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களின் மொழியியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. ‘அரபி, பார்ஸி, உர்தூ மொழிகளின்…