1. Home
  2. Author Blogs

Author: News

News

‘புதிய தலைமுறை’ வார இதழ்

‘புதிய தலைமுறை’ வார இதழ் PUTHIYA THALAIMURAI, GENERATION NOW MEDIA PRIVATE LTD, 24, G.N.CHETTY ROAD, T.NAGAR, CHENNAI – 600 017. TAMILNADU, INDIA. e -mail : puthiyathalaimurai@puthiyathalaimurai.com

ரமலான் நோன்பின் மாண்பு!

ரமலான் நோன்பின் மாண்பு! நோன்பு! மனசாட்சியால் விதைத்த மனங்களின் விரதம்! கட்டவிழ்ந்து விட்ட மனத்தை கைப்பிடிக்குள் கொண்டுவரும் நோன்பு! பசியின் சோகத்தை பணக்காரர்களுக்கும் ருசியாய் பரிமாறி கட்டாயமாக்கிய ரமலான்! உணவை மட்டும் துறப்பதா நோன்பு? ஊனாசை உடம்பாசை பேராசை பொருளாசை ஒருசேர ஒத்திவைக்கப்பட்ட மாதம்! புறம் கோள் பொய்…

பிழை

பிழை ——– மோசமான கவிதையிது பிரசுரத்திற்கு உதவாது. அடித்தல் திருத்தலாய் கறுப்பு மை மொழுகலாய் எழுதும்போதே தெரிகிறது எல்லாம் காலத்தின் விரயம். கற்றுத் தந்த காலமே காற்றின் சுழிப்பில் அபகரித்து விடலாம். நானேகூட செய்யலாம்தான் கிழித்து வீசிவிட நாழியாகாது அத்தனைக்கு கேவலாமாயிது. படிக்கக் கிடைத்தவர்கள்தான் சொல்லனும் எனக்கிது வாழ்க்கை…

வெள்ளை அறிக்கை

வெள்ளை அறிக்கை. —————————- இயற்கையின் வீச்சு மழுங்கி விட்டது. பேரிடி மின்னலுக்குப் பிறகு கொஞ்சம் மட்டும். பருவ மழை பொய்த்து விட்டது. தூறலின் சாரலில் புலண்கள் விழித்து ஆனந்தம் பாடியதும் மலர்களின் மகந்தத்தில் நீர் பட்டு சிலிர்க்கக் கண்டதும் கால்களை மழைநீரில் நனைய விட்டு விளையாடியதும் கெட்டிமேளத்தோடு கைகோர்த்த…

நேரம் கெட்ட நேரம்

நேரம் கெட்ட நேரம். —————————– (  தாஜ் ) என் பயணங்களை இரவில் தான் தேர்வு செய்கிறேன் நீண்டதூரம் இருளில் பயணிப்பது தவிர்க்க முடியாத அனுபவம் சின்னச் சின்ன நட்சத்திரங்கள் வெள்ளையாய் கண்சிமிட்டுகின்றன முந்தாநாள் பார்த்த முழுநிலவு இன்றைக்கு தேய்ந்து கொண்டிருக்கிறது கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் கவிழ்ந்து கிடக்கிறது மையிருட்டு இருள்…

பலஸ்தீனம் – மனித இரத்தம் குடிக்கும் எண்ணெய் கிணறுகள் – வெ- ஜீவகிரிதரன்

பலஸ்தீனம் – மனித இரத்தம் குடிக்கும் எண்ணெய் கிணறுகள்                                        ……வெ- ஜீவகிரிதரன் http://www.muslimleaguetn.com/ சில நாட்களுக்கு முன் பலஸ்தீனத்தின் காசா பகுதிக்கு இஸ்ரேல் ராணுவத்தின் முற்றுகையை மீறி உணவு, மருந்துப் பொருட்களுடன் சென்ற படகுகள் தாக்கப்பட்டதும் அதிலிருந்தவர்கள் கொல்லப்பட்டதும் நாம் அறிவோம். 2006-ம் ஆண்டு முதலேயே இஸ்ராயீல் ராணுவம்…

தேர்தல்!!

தேர்தல்!! August 12, 2010 by இமாம் கவுஸ் மொய்தீன் · உங்கள் கருத்து   கடந்த தேர்தல் முதல் இத்தேர்தல் வரையிலும் ஏற்பட்ட கழிவுகளையும் களைகளையும் களைந்து சனநாயகத்தைத் தூய்மை படுத்திட சனநாயகம் அளித்திடும் அரிய வாய்ப்பு ! சமூக விரோத சக்திகளை இனம் கண்டு பாடம்…

நோன்பின் மாண்புகள்

  நோன்பின் மாண்புகள் மெளலவீ J.S.S. அலிபாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி   புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே. ரமளான் மாதத்தின் மாண்புகள் எத்தகையது? இதயத்தையும், பார்வையையும், செயல் களையும், ஒட்டுமொத்த வாழ்வையும் தூய்மைப்படுத்துகின்ற மாதம் தான் ரமளான் ! இதோ இன்னும் சில நாட்களே ! மீண்டும்…

அஜ்மானில் முதுகுள‌த்தூர்.காம் மூன்றாம் ஆண்டு துவ‌க்க‌ விழா

அஜ்மானில் முதுகுள‌த்தூர்.காம் மூன்றாம் ஆண்டு துவ‌க்க‌ விழா அஜ்மான் : அஜ்மானில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் சார்பில் முதுகுள‌த்தூர்.காம் ( www.mudukulathur.com ) இணைய‌த்த‌ள‌த்தின் மூன்றாம் ஆண்டு துவ‌க்க‌ விழா ஹ‌மீதியா பூங்காவில் 28.11.2009 ச‌னிக்கிழ‌மை ந‌டைபெற்ற‌து. துவ‌க்க‌மாக‌ மார்க்க‌ ஆலோச‌க‌ர் சீனி நைனார் தாவூதி இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். துணைத்த‌லைவ‌ர்…

சிராஜுல் மில்லத் ஏ.கே.ஏ.அப்துஸ் ஸமது சாஹிப்

சிராஜுல் மில்லத் ஏ.கே.ஏ.அப்துஸ் ஸமது சாஹிப்  10 –ம் ஆண்டு  நினைவு நாள்  11-04-09 சிராஜுல் மில்லத் அவர்களுக்கு       கவிதைப் பூக்களால் பிரார்த்தனை தொகுப்பு – ஆலிமான் ஆர்.எம். ஜியாவுதீன் http://quaidemillathforumuae.blogspot.com/ எங்கள் அருமைத் தலைவரின் சமுதாயச் சேவையை உழைப்பை – தொண்டூழீயத்தை –கருணையோடு அங்கீகரித்து இறைவா ஏற்றுக் கொள் பிழைகளைப் பொறுத்துஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்                   வாழ்வைக் கொடுத்தருள் !                               –எழுத்தரசு ஏ.எம்.ஹனீப்   சிறகில்லாமல் பறந்து போன சிராஜுல் மில்லத் செம்மலே ! அறிவொளி பரப்பும் மணிச்சுடராக அன்பை வழங்கிய வள்ளலே ! கபருஸ்தானில் மறைந்தபோதிலும் கல்புஸ்தானில் வாழுகிறார். காதர் மொகிதீன் தலைமையிலே – நம் கட்டுப்பாட்டுக்கு வாழ்த்துகிறார்                                       –நாகூர் சலீம் தலைவரே ! உங்களின் தெவிட்டாத செந்தமிழ்ப் பேச்சு எங்கள் செவிகளில் மரணித்துவிட வில்லை …. எங்களின் அரசியல் பயணம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது ஆம்! உங்களின் வழிகாட்டுதல் மரணித்துவிட வில்லை…..                            –கவிஞர் இஸட். ஜபருல்லாஹ் வாழிய சிராஜுல் மில்லத் !   வாழிய அமீனுல் உம்மத் வாழிய அப்துஸ் ஸமது   வல்லவன் அருளைக் கொண்டே ஊழியம் செய்து (உ) வந்த…