1. Home
  2. Author Blogs

Author: News

News

திடுக்கிட வைக்கும் திருவிடைச்சேரி

திடுக்கிட வைக்கும் திருவிடைச்சேரி http://www.vkalathur.com/article-samarasam16-30,2010.ப்ப்   திருவாரரூர் மாவட்டம்  திருவிடைச்சேரி  எனும்  கிராமத்தில் கடந்த 05-09-2010 அன்று இஸ்லாத்தின்  அடிப்படைக் கடமைகளில் ஒன்றான தொழுகை தொடர்பான வாக்குவாதத்தில் நோன்பு  நோற்றிருந்த முஸ்லிம்கள்  இருவா் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிகழ்வானது அமைதியையும் சகிப்புத் தன்மையையும் கொண்ட இஸ்லாத்தைப் பின்பற்றும் தமிழக…

தெரிந்து கொள்ளுங்கள்!

தெரிந்து கொள்ளுங்கள்!   * பார்வை இல்லாத விலங்கு வெளவால். * 500 தாள்கள் கொண்டது ஒரு ரீம். * இரவில் மலரும் பூக்களில் நிஷாகந்தியும் ஒன்று. * யூதர்களின் புனித நூல் டோரா. * உலகில் சுமார் 850 எரிமலைகள் உள்ளன. * இலியட் என்ற நூலை…

விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்

இந்தியா எங்கள் தாய்நாடு இஸ்லாம் எங்கள் வழிபாடு தமிழே எங்கள் மொழியாகும் தன்மானம் எங்கள் உயிராகும். உருவிய வாளுடனும், உறுதிமாறா நேர்மையுடனும் அரேபிய வெளிகளில் போராடிய பெருமானார் அண்ணல் நபிகள் (ஸல்) நிலை நாட்டிய இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட இந்திய முஸ்லீம் பெருமக்கள் பரங்கியர் சைன்யங்களின் பீரங்கிகளுக்கும், துப்பாக்கிகளுக்கும்…

துபாயில் இந்திய சமூக நல அமைப்பு கூட்டம்

துபாய் : துபாய் இந்திய கன்சுலேட் ஆதரவுடன் செயல்பட்டு வரும் இந்திய சமூக நல அமைப்பின் ( Indian Community Welfare Committee ) பொதுக்குழுக் கூட்டம் 15.09.2010 புதன்கிழமை மாலை இந்திய கன்சுலேட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு  இந்திய கன்சல் ஜெனரல் திருமிகு சஞ்சய் வர்மா தலைமை வகித்தார்.…

திருமாவளவனின் முஸ்லிம் அரசியல், மாற்றமா ஏமாற்றமா?

ஆண்டாண்டு காலமாக அடிமைகளாகவும், கூலிகளாகவும் கைகட்டி நின்ற சமுதாயத்தை, ‘டை’ கட்ட வைத்தவர் அண்ணல் அம்பேத்கர். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் அடையாளமாக உதித்த அவர், தமது அறிவாலும், ஆளுமையாலும், தலித் மக்களைத் தலைநிமிரச் செய்தார். சாதியின் பெயரால்… மனுநீதியின் பெயரால்… ஒதுக்கப்பட்டு, வதைக்கப்பட்ட அடித்தட்டு மக்களுக்குச் சமூக நீதியைப் பெற்றுத்…

வெற்றியின் இரகசியம்

வெற்றியின் இரகசியம்   உலகில் எத்தனையோ பேர் தோன்றி மறைகிறார்கள். ஆனால் அதில் சிலர் மட்டுமே வெற்றி பெற்று பிறந்ததன் பெருமையை அடைகிறார்கள்.   நம்மில் பலருக்கு வெற்றியை அடைய வேண்டும் என்று ஆசை கொள்கிறோம். ஆனால் ஏன் நம்மால் மட்டும் அடைய முடியவில்லை? பலமுறை முயன்றும் கூட…

புற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை

புற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை புற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை திங்கட்கிழமை, 06 செப்டம்பர் 2010 06:02  கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால்தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து…

ஊடகங்களில்……….

ஊடகங்களில்…….. இஸ்லாமிய பயிற்சி மையம் ஆண்டு விழா ( 15 மார்ச் 2009 )

பலஸ்தீனம் – பயாஸ்கோப்பு…. ( வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன் )

பலஸ்தீனம் – பயாஸ்கோப்பு…. ஈரான் – ஆக்கிரமிப்பு….. – வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன் உலகெங்கும் உள்ள ஊடகங்களில் மிக அதிகமாக கையாளப்பட்ட செய்தி “இஸ்ரேல்-பலஸ்தீன பேச்சு வார்த்தை தான். செப்டம்பர் 2-ம் தேதி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இந்த பேச்சுவார்த்தை துவக்கப்பட்டது. அமெரிக்கா, ஐ.நா. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும்…

சோணை – மீனாள் கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகள் துவக்கம்

சோணை – மீனாள் கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகள் துவக்கம் முதுகுளத்தூர், செப். 5: முதுகுளத்தூர் சோணை – மீனாள் கலை அறிவியல் கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகள் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.பி.எஸ்சி (கணிதம்), பி.ஏ. (ஆங்கிலம்) ஆகிய புதிய பாட வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி, கல்லூரித் தாளாளர்…