1. Home
  2. Author Blogs

Author: News

News

புதிய முதல்வர் பதவியேற்பு

புதிய முதல்வர் பதவியேற்பு சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் 01.06.2023 முதல் முதல்வராக பணியாற்றிய முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் 31.05.2023 அன்று பணிஓய்வு பெற்றதையடுத்து வேதியியல் துறைத்தலைவர் திரு. S.E.A. ஜபருல்லாஹ் கான் அவர்கள் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். கல்லூரி ஆட்சிக்குழு…

ரிலாக்ஸாக ஊட்டி, முதுமலையைச் சுற்றிப் பார்க்க ஐ.ஆர்.சி.டி.சி., ஏற்பாடு!

ரிலாக்ஸாக ஊட்டி, முதுமலையைச் சுற்றிப் பார்க்க ஐ.ஆர்.சி.டி.சி., ஏற்பாடு! கடல் மட்டத்திலிருந்து 2 ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் மலைகளின் ராணியான ஊட்டி இருக்கிறது. ஜூன் 7 முதல் பள்ளிகள் திறப்பதால் பரபரப்பு குறையும். இந்த சமயம் ஊட்டியைச் ஆற அமர சுற்றிப் பார்க்க உகந்த நேரம். அதற்கான…

எஸ்.பி. பாலசுப்ரமணியம் என்றும் வாழ்வார் !

எஸ்.பி. பாலசுப்ரமணியம் என்றும் வாழ்வார் !கவிஞர் இரா. இரவி ! இளையநிலா பொழிகிறது என்ற பாடலின் மூலம்இளையநிலாவையே மனதில் பொழிய வைத்தவர்!ஆயிரம் நிலவே வா அற்புதப் பாடல் பாடிஅன்பான எம்.ஜி.ஆருக்கு புகழ் சேர்த்தவர்ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடியவர்கோடிக்கணக்கான இதயங்களைக் கவர்ந்தவர்இனிமையான குரலால் உள்ளம் கவர்ந்தவர்எந்தப்பாடல் பாடினாலும் இனிமை சேர்த்தவர்இசையமைப்பாளராகவும் வலம்…

சென்னை நோக்கி வந்த கோரமெண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றொரு ரயிலுடன் மோதியதில் கோர விபத்து!

சென்னை நோக்கி வந்த கோரமெண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றொரு ரயிலுடன் மோதியதில் கோர விபத்து! மேலும் ஒரு ரயில் உடன் மோதி இருக்கும் என தகவல் மொத்தம் மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கி உள்ளன என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.. கோரமெண்டல் ரயிலில் 800 பேர் வரை முன்…

நீலகிரி மலை பாதையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சாலையில் பழுதடைந்து நின்றால்…..

நீலகிரி மலை பாதையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சாலையில் பழுதடைந்து நின்றால் உடனடியாக கீழ்க்கண்ட செல்போன் நம்பரில் அழைத்தால் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இலவசமாக சேவை செய்து தரப்படும்……………………. குன்னூர் மோட்டார் வாகனம் பழுது பார்ப்போர் நல சங்கத்தின் சார்பாக கடந்த இரண்டு வாரங்களாக இலவச வாகன…

வரலாற்றின் பக்கத்தில் ஒருநாள்…!

வரலாற்றின் பக்கத்தில் ஒருநாள்…!ஹஜருல் அஸ்வத் – கறுப்புக்கல் …! பாகம் – 5 மக்கம் –இறையருள் பெருகும்மாண்புகளின் பக்கம்அங்கேகுல உயர்ச்சி என்பதுகுறைஷிப் பெருமக்களின்மற்றொரு பக்கம்… சுவனக்கல் பற்றி –சுவனத்தின் கறுப்புக்கல் பற்றி –சுற்றி நின்றவர்கள்இளைஞர் முஹம்மதின்கவனத்தில் வைத்தனர்… தாங்கள் பிளவு படும் பகையைத்தீர்த்திடும் வகையைஅவரிடம் கேட்டுத்தங்கள் குல கவுரவம்…

லஞ்ச ஒழிப்புத் துறை

இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு லஞ்ச ஒழிப்புத் துறையினரின் அன்பான வணக்கம் 💐💐💐💐💐💐💐💐💐 நமது மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலத்தில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்பது தொடர்பாக கீழ்க்கண்ட கைபேசி மற்றும் தொலைபேசி எண்களுக்கு தாங்களே நேரடியாக புகார்/ தகவல்கள் தெரிவிக்கலாம். டி.எஸ்.பி – 9498652169…

மே தினக் கவிதை

மே தினக் கவிதை அசத்தியங்களைப் புரட்டும்சத்திய நெம்புகோல்இவன்! இமயச் சிகரங்களையும்இற்று விழச் செய்யும்இந்த சூத்திரதாரியின்சூத்திரம் –உழைப்பு மாத்திரம்! காய்ப்பேறிப்போனஇவன்கைத் தழும்புகளிலும்கால் வெடிப்புகளிலும்நாள்தோறும்பூமியின் புதிய ரேகைகள்புதுப்பித்துக் கொள்ளும்! நதிகளின் ஜீவியம்இவன் சுக மூச்சுக்களின்நலம் விசாரிக்கும்! பிறக்கும்ஒவ்வொரு அதிகாலையிலும்பறக்கும் பறவைகளின் இசை போலஒலிக்கும்இவனது உழைப்பின் பாட்டு! இவன்தான்இந்த பூமியின்பூமத்திய ரேகை!அழிந்து போகாதஆயுள்…