சென்னை நோக்கி வந்த கோரமெண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றொரு ரயிலுடன் மோதியதில் கோர விபத்து!

Vinkmag ad

சென்னை நோக்கி வந்த கோரமெண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றொரு ரயிலுடன் மோதியதில் கோர விபத்து!

மேலும் ஒரு ரயில் உடன் மோதி இருக்கும் என தகவல் மொத்தம் மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கி உள்ளன என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு..

கோரமெண்டல் ரயிலில் 800 பேர் வரை முன் பதிவு செய்து உள்ளார்கள்.

இது வரை 160 பேர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு உள்ளார்கள்.

50 பேர் உயிர் இழந்தனர்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

300 க்கும் மேற்பட்டவர்கள் மீட்க பட்டு உள்ளனர்.

மத்திய அமைச்சர் மற்றும் தமிழ் நாடு அமைச்சர் அதிகாரிகள் என ஒரிசா விரைந்து கொண்டு உள்ளனர்..

News

Read Previous

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவுகள் 2022-23

Read Next

எஸ்.பி. பாலசுப்ரமணியம் என்றும் வாழ்வார் !

Leave a Reply

Your email address will not be published.