1. Home
  2. வந்த

Tag: வந்த

சென்னை நோக்கி வந்த கோரமெண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றொரு ரயிலுடன் மோதியதில் கோர விபத்து!

சென்னை நோக்கி வந்த கோரமெண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றொரு ரயிலுடன் மோதியதில் கோர விபத்து! மேலும் ஒரு ரயில் உடன் மோதி இருக்கும் என தகவல் மொத்தம் மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கி உள்ளன என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.. கோரமெண்டல் ரயிலில் 800 பேர் வரை முன்…

வாழ்விக்க வந்த வள்ளுவம் !

வாழ்விக்க வந்த வள்ளுவம் ! கவிஞர் இரா .இரவி ! கலங்கரை விளக்கமாக வழிகாட்டும் வள்ளுவம் !கலங்கி நிற்கையில் திசை காட்டும் வள்ளுவம் ! மனச்சோர்வு நீக்கி தன்னம்பிக்கைத் தரும் வள்ளுவம் !மனிதநெறி மனிதனுக்குக் கற்பிக்கும் வள்ளுவம் ! வாழ்க்கைப் படகை செலுத்தத் துடுப்பாகும் வள்ளுவம் !வாழ்வின் அர்த்தம்…

ஒருமாதகாலமாக உடல் உறுப்புக்கள் செயலிழந்தநிலையில் மருத்துவமனையில் அவதிப்பட்டு வந்த சகோதரரைமீட்டு தாயகம் அனுப்பி வைத்த ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபர்ஃ போரம் (𝐈𝐖𝐅)

ஒருமாதகாலமாகஉடல்உறுப்புக்கள்செயலிழந்தநிலையில் மருத்துவமனையில் அவதிப்பட்டு வந்த #சகோதரரைமீட்டு தாயகம் அனுப்பி வைத்த #ரியாத்மண்டல #இந்தியன்ஸ்வெல்ஃபர்ஃபோரம் (𝐈𝐖𝐅) ஏகஇறைவனின்திருப்பெயரால்… விழுப்புரம்மாவட்டம் திருவெண்ணைநல்லூரை சேர்ந்த #அப்துல்ரஜாக் எனும் சகோதரர் ரியாத்தில் வீட்டு டிரைவர் ஆக பணி புரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னால் அவருக்கு திடீரென்று ஒரு கை…

அரபு, பாரசீகச் சொற்கள் தமிழில் கலந்து வந்த வரலாறு

அரபு, பாரசீகச் சொற்கள் தமிழில் கலந்து வந்த வரலாறு – முனைவர் ஔவை ந.அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை, தமிழ்நாடு ================================================= சென்றவாரக் கட்டுரைக்கு எனக்கு பல நண்பர்கள் வாழ்த்துக் கடிதங்களை அனுப்பி எனக்குக் கூடுதலாக ஊக்கம் வழங்கினார்கள். எந்தையார் ஒளவை நடராசன் அவர்கள் போற்றும் ஆங்கிலப் பேராசிரியர் கும்பகோணம்…

தெலுங்கு, மலையாள மொழிச் சொற்கள் வந்த வரலாறு

தெலுங்கு, மலையாள மொழிச் சொற்கள் வந்த வரலாறு   – முனைவர் ஔவை ந.அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை, தமிழ்நாடு =================================================   சென்ற வாரம் வடமொழிச் சொற்கள் வந்த வரலாறு கட்டுரையைப் பல நண்பர்கள் படித்துப் பாராட்டியது மகிழ்ச்சியை அளிக்கிறது. குறிப்பாக சொல்வேந்தரும், சொல்லின் செல்வருமான திரு. சுகி…

வாராது வந்த மணி

வாராது வந்த மணி WRITTEN BY நூருத்தீன். மணியைப் பார்த்தான். 5:30. உடனே கிளம்பினால் தேவலாம் என்று தோன்றியது. காலையிலிருந்து அடுத்தடுத்து விடாமல் தொடர் மீட்டிங்குகள். அவற்றில்தான் அன்றைய பொழுது முழுவதும் கரைந்ததே தவிர, முடிக்க வேண்டிய வேலைகள் அப்படியே இருந்தன. களைப்பாக இருந்தது. இன்னும் ஒரு மணி…