விருது

  • உலகம்

    மலேசியாவில் சர்வதேச கல்வி மாநாடு : விருது வழங்கும் விழா

    Read More »
  • தமிழ்நாடு

    தமிழ்க்கவிஞருக்குகவிதைவிருது

    தமிழ்க் கவிஞருக்கு கவிதை விருது ஒடிசாவின் புவனேஸ்வரிலுள்ள ரோட்டரி பவனில் ‘கூழாங்கற்கள்’ (ROCK PEBBLES)இலக்கிய இதழ் ஏற்பாடு செய்த தேசிய இலக்கிய விழா-2026, கடந்த ஜூலை5 அன்று நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் கவிதைகள் எழுதிவரும்பன்மொழிக் கவிஞர் முனைவர் எழில் வேந்தனுக்கு ‘கூழாங்கற்கள் – கவிதைவிருது – 2026′ வழங்கப்பட்டது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழில் கவிதைகள்எழுதிவரும் எழில்வேந்தன் எழுதிய  ‘ஆலமரம்’ கவிதை 1995ஆம் ஆண்டில் இந்தியகுடியரசு தினத்தையொட்டி தில்லியில் நடைபெற்ற தேசிய பன்மொழிக்கவியரங்கத்திற்கு தமிழின் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதினெட்டு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.  இக்கவிதை இதுவரைமுப்பத்து ஒன்பது உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 2002ஆம்ஆண்டில் தமிழில் வெளியான இவரது கவிதைத் தொகுப்பான ‘வெளிச்ச விழுதுகள்’(Velicha Vizhudhugal),  அவராலேயே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு 2017ஆம்ஆண்டு டெல்லியில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பன்னாட்டுக்கவிஞர்களின் கவனத்தை ஈர்த்த இத்தொகுப்பு பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.குறிப்பாக, ஒடிய கவிஞர் சங்கமித்ரா ராய்குருவால் ஒடிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுஒடிசாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இலக்கியத் திருவிழாவுக்கு முனைவர் லிபி புஷ்பா நாயக் தலைமை தாங்கினார்.கொல்கத்தாவைச் சேர்ந்த இலக்கிய விமர்சகர் பேராசிரியர் டாக்டர் பாசுதேவ் சக்ரவர்த்திசிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். பேராசிரியர்கள் ஸ்னேஹபிரவா தாஸ், ஜெகன்னாததாஸ் மற்றும் பிஸ்வஜித் தாஸ் ஆகியோர் விருது பெற்றவரை வாழ்த்திப் பேசினர். ஆங்கிலதில் எழுதிவரும் இந்திய எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காக 1987-ஆம் ஆண்டுஜனவரி மாதம் ‘கூழாங்கற்கள்’ (ROCK PEBBLES) எனும் ஆங்கில இலக்கிய இதழ் தொடங்கப்பட்டது.இது ஒரு காலாண்டு இதழாகத் தனது பயணத்தைத் தொடங்கியது. இவ்விதழில் இந்திய மற்றும்  சர்வதேச எழுத்தாளர்களின் கவிதைகள், சிறுகதைகள், புத்தக விமர்சனங்கள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. ஆர்.கே.நாராயண், முல்க் ராஜ் ஆனந்த், நிஸ்ஸிம் எசேக்கியேல்,குஷ்வந்த் சிங், ஜெயந்த மகாபத்ரா, மனோஜ் தாஸ் மற்றும் பல முக்கிய இந்திய ஆங்கிலஎழுத்தாளர்களின் இலக்கியப் படைப்புகள் இந்த இதழில் வெளியாகியுள்ளன. இலக்கியத் துறைக்குச் சிறந்த பங்காற்றிய ஒருவருக்கு அவர்தம் வாழ்நாள் சாதனைக்காகவழங்கப்படும் இவ்விருது 2026-ஆம் ஆண்டிற்கு தமிழ்க் கவிஞர்…

    Read More »
  • இராமநாதபுரம்

    பெண் சாதனையாளர் விருது!

    பெண் சாதனையாளர் விருது! இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் உலையூர் அரசு உயர்நிலைப்பள்ளி பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவி மகா சக்தி இராமநாதபுரம் மாவட்ட அளவில் நடைபெற்ற…

    Read More »
  • இராமநாதபுரம்

    கமுதி க்ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை மாவட்ட ஆட்சியர் பாராட்டி விருது வழங்கினார்

    கமுதி க்ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியைமாவட்ட ஆட்சியர் பாராட்டிவிருது வழங்கினார் ராமநாதபுரம்ராமநாதபுரம் மாவட்டம்,கமுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியானக்ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்…

    Read More »
  • உலகம்

    சிங்கப்பூரில் ஜமாலியன் விருது

    சிங்கப்பூரில் 35 ஆண்டுகளுக்கு மேல் தொண்டூழிய, சமூக நலப்பணியாற்றி வரும் எழுத்தாளர், பேச்சாளர், இதழாசிரியர், முஸ்லீம் லீக் (சிங்கப்பூர்) சங்கத்தின் தலைவர், “புதிய நிலா” மு. ஜஹாங்கீர்…

    Read More »
  • இராமநாதபுரம்

    கீழக்கரையில் கல்வி சேவகர், இளம் சாதனையாளர் விருது!!

    கீழக்கரையில் கல்வி சேவகர், இளம் சாதனையாளர்விருது!! இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கீழை சமூக நல அமைப்பு மற்றும் கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை இணைந்து நடத்திய கல்வி…

    Read More »
  • இராமநாதபுரம்

    தமுமுக மருத்துவ சேவை அணிக்கு விருது..

    தமுமுக மருத்துவ சேவை அணிக்கு விருது..!* இராமநாதபுரம் மாவட்டத்தில் ஜாதி,மதங்களைக் கடந்து பல்வேறு அவசர தேவைகளுக்கு இரத்ததானம் சேவை செய்து வரும் தமுமுக மருத்துவ சேவை அணிக்கு…

    Read More »
  • இராமநாதபுரம்

    இராமநாதபுரம் தமுமுக மருத்துவ சேவை அணிக்கு விருது

    இராமநாதபுரம் தமுமுக மருத்துவ சேவை அணிக்கு விருது. இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் வழக்கறிஞர் சங்கம், EM.அப்துல்லா குருதிக்கொடை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து…

    Read More »
  • இராமநாதபுரம்

    கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியருக்கு விருது

    கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியருக்கு விருது ஜெய்சிஐ (JCI) ஈரோடு எக்ஸெல் பதிப்பகத்தின் சார்பில் நடைபெற்ற சிறப்பு விருதளிப்பு விழாவில், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற…

    Read More »
  • இராமநாதபுரம்

    இராமநாதபுரம் சமூக சேவகருக்கு விருது

    இராமநாதபுரம் சமூக சேவகருக்கு விருது இராமநாதபுரத்தில்சஞ்சய் நினைவுதொண்டு அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சியில்,சமூக சேவைப் பணிகளை பாராட்டி மக்கள்சேவகர்விருது_2025 சமூக சேவகர் சாகுல் ஹமீது…

    Read More »
Back to top button