இராமநாதபுரம் மாவட்டத்திற்கு (20.06.2026) வருகைபுரிந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன் ராஜா அவர்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.