-
என் கண்ணீரையும் சேர்த்து…
ஏற்றம் இறக்கம் இழுக்க முடியா சுமை… கழுத்தில் வலி, காலில் நடுக்கம் எல்லாம் பொறுத்து கடக்க முயலும் நேரத்தில்… சாட்டை எடுத்து முதுகில் பாய்த்து கூட்டல் கழித்தலின்…
Read More » -
சோயாவின் மகிமை, பெருமை !
தற்சமயம் நம் உணவில் இடம் பிடித்துள்ள சோயா அதிகப் புரதச் சத்தும், குறைந்த கொழுப்புச் சத்தும் கொண்டுள்ளது. இதன் மூலம், அதிக புரதத்தைக் குறைந்த செலவில் அடையலாம்.…
Read More » -
பிரிவு
வாழ்வின் விடியலை நோக்கி விரைந்திட்ட நாங்கள் இன்று கும்மிருளில் சிக்கி தவித்தபடி… வசந்தத்தின் வருகையை நாடி பறந்திட்ட நாங்கள் இன்று வழியில் நிம்மதியை தொலைத்தபடி… பிரிவின் துக்கத்தில்…
Read More » -
கண்ணாய் கல்விகற்றால் கடமைகள் சுலபமாகும்!
-கவிஞர் இக்பால் ராஜா கல்வியைக் கவச மாக்க காலமே உகந்த தம்மா! இல்லையேல் காலா காலம் இழந்தவோர் இகழ்ச்சிக் காக சொல்லால் தூற்று வார்கள் ! சோர்ந்துநீ…
Read More » -
இயற்கையும் செயற்கையும்
இயற்கையில் நானறிந்தது இரு வகை ஒன்று தானாகவே அமைந்த இயற்கை மற்றது மனிதன் கற்பனையில் உருவாக்கிய இயற்கை எதிர்மறை குணம் கண்டுபிடித்த செயற்கையான இயற்கை பூனை குறுக்கே…
Read More » -
தேவர் திருமகனாரும், தமிழக முஸ்லிம்களும்!
– பேராசிரியர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கட்டுரை http://www.muslimleaguetn.com/news.asp?id=330 பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த நாள் விழா அக்டோபர் 30-ல் அரசு விழாவாகச்…
Read More » -
நாளை நமதா?
– ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு) நேற்று, 27.10.09 அன்று எனது முன்னாள் தமிழ் பேராசிரியருமும்-தற்போதைய ‘புதிய வாணிகம்’; ஆசிரியரான ஜனாப். முகம்மது ஹ_சைன் அவர்கள்…
Read More » -
தமிழ் இலக்கிய சாதனையாளர்கள்
புறநானூறு பாடிய புலவர்கள் புறநானூறில் பாடிய புலவர்கள் 1. அடைநெடுங்கல்வியார் 2. அண்டர் மகன் குறுவழுதி 3. அரிசில் கிழார் 4. அள்ளூர் நன்முல்லையார். 5. ஆடுதுறை…
Read More » -
இஸ்லாமியர்களின் இதழியல் பணி
இஸ்லாமிய தமிழ் அறிஞர்களும் வியத்தகு முறையில் இதழியல் பணியாற்றி உள்ளனர். இஸ்லாமிய அறிஞர்கள் தமிழ் அறிஞர்களுக்கு இணையாக தமிழ் இதழியல் முன்னோடிகளாகத் திகழ்ந்தனர் என்பதை கீழ்க்கண்ட இதழ்கள்…
Read More »