இராமநாதபுரம்

கடன் உதவி

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இராமநாதபுரம் பால் உற்பத்தியாளர்கள்கூட்டுறவு சங்கம் சார்பாக 13 பயனாளிகளுக்கு கறவைமாட்டுக்கடன் மற்றும் சிறிய பால்பண்ணை அமைக்க ரூ.22 இலட்சம் கடன் உதவியை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் வழங்கினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button