தமிழ்நாடு

“தூக்கு தண்டனை கைதி… இன்று வழக்கறிஞர்!” – கல்வியின் சக்தி

“தூக்கு தண்டனை கைதி… இன்று வழக்கறிஞர்!” – கல்வியின் சக்தி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தூக்கு தண்டனை கைதியாக இருந்து,

31 ஆண்டுகள் சிறையில் இருந்த A. G. பேரறிவாளன் வாழ்க்கையை மாற்றிய சின்னமாக நிற்கிறார்.

சிறை என்பது முடிவு இல்லை…
அதை அவர் ஒரு புதிய தொடக்கமாக மாற்றினார்.

👉 சிறையில் இருந்தபோதே:

பட்டப்படிப்பு, முதுகலை
டிப்ளமோ, பல சான்றிதழ் படிப்புகள்

👉 விடுதலைக்குப் பிறகு:

சட்டப்படிப்பு (LLB) முடித்தார்

All India Bar Examination தேர்ச்சி

இன்று வழக்கறிஞராக பதிவு

💡 ஒரு “தூக்கு தண்டனை கைதி”யை கூட கல்வி “மரியாதைக்குரிய மனிதராக” மாற்றி விட்டது!

நமக்கு சுதந்திரம் இருக்கிறது… வாய்ப்புகள் இருக்கின்றன…
அப்படியிருக்க, நாம் இன்னும் தாமதிக்க வேண்டுமா?

🔥 கல்விக்கு வயது இல்லை…
கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும் நாள் தான் உங்கள் புதிய பிறந்த நாள்!

📖 “Learn till your last breath” –

இதை நடைமுறையில் காட்டியவர்!

— Admin
Madurai Economic Chamber 🚀

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button