முதுகுளத்தூர்
-
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளிக்கு விருது
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளிக்கு 2024-2025 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான சிறந்த போதைப்பொருள் எதிர்ப்பு தன்னார்வக் குழுக்களுக்கான விருதுதுணை முதல் அமைச்சர் வழங்கி கௌரவித்தார் சென்னை :…
Read More » -
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தோட்டக்கலைத் துறையின் மூலம் விண்ணப்பித்த பயனாளிகளுக்கு…
Read More » -
உணவு பொருள்கள் வழங்கும் வாகனம் – அமைச்சர் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தண்டையார்பேட்டை கோபால் நகரில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை காணொளி காட்சியின் மூலம் துவக்கி வைத்ததையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் வெண்ணீர் வாய்க்கால்…
Read More » -
தகவல் அறியும் உரிமை மாநாட்டு அழைப்பிதழ் வழங்கல்
தகவல் அறியும் உரிமை மாநாட்டு அழைப்பிதழ் வழங்கல் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர், சார் பதிவாளர், ஊராட்சி ஒன்றிய அலுவலர் (BDO) ஹசீனா பானு,…
Read More » -
பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற அமைச்சர்
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், தமிழ்நாடு வனத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்இன்று (ஆகஸ்ட் 8) பொதுமக்களை சந்தித்தார். பொதுமக்கள்…
Read More » -
முதுகுளத்தூர் ஶ்ரீ வடக்கு வாசல் செல்லி அம்மன் கோவிலில் 8000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்
முதுகுளத்தூர் ஶ்ரீ வடக்கு வாசல் செல்லி அம்மன் கோவிலில் 8000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருள்மிகு ஸ்ரீ…
Read More » -
சாலை மறியல்
சாலை மறியல் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே, பள்ளி முடிந்து திரும்பிய 12ஆம் வகுப்பு மாணவிகள் இருவர் மீது டிராக்டர் மோதியதில் ஒருவருக்கு கால் முறிவும், மற்றொருவருக்கு…
Read More » -
அன்னதானம்
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் வடக்கு வாசல் செல்லி அம்மன் கோவில் 49. ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு SKF நண்பர்கள் குழு சார்பில் 7.ஆம் ஆண்டு…
Read More » -
முதுகுளத்தூர் பிச்சைப் புலவர்
முதுகுளத்தூர் பிச்சைப் புலவர் சேதுநாடு என அழைக்கப்பெறும் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பிறந்த பிச்சைப் புலவரின் காலம் கி.பி.18 அல்லது கி.பி.19 ஆம் ஆண்டாக இருக்கக் கூடும்.…
Read More » -
முதுகுளத்தூர் செல்லியம்மன் கோவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது
முதுகுளத்தூர் செல்லியம்மன் கோவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது முதுகுளத்தூர் ஆக 2. முதுகுளத்தூர் தூரி செல்வநாயகபுரம் கிராமத்திற்கு பாத்தியப்பட்ட வடக்குவாசல் செல்லியம்மன் கோவில் 49-ம் ஆண்டு பூச்…
Read More »