கவிதைகள் (All)
-
காதலர் தின வாழ்த்துக்கள்
காதலர் தின வாழ்த்துக்கள் – 14.02.2025. காதல் என்ற சொல்லுக்கு அன்பு என்னும் பொருளுண்டு. பாசம் என்றும் பொருளுண்டு. நேசம் என்றும் பொருளுண்டு. பக்தி என்றும் பொருளுண்டு.…
Read More » -
தேசிய மகளிர் தினம்
தேசிய மகளிர் தினம் (சரோஜினி நாயுடு பிறந்த நாள்) கணிதத்தோடு தோழியாக கைகோர்க்க விரும்பாமல்கவிதையோடு காதல் கொண்ட மாயப்பெண்ணாக இருந்தவரே…பதின்மூன்று வயதில் பதின்மூன்று நூறு வரிகளைக் கொண்டுகவிதை…
Read More » -
தேசிய நாளிதழ்கள் தினம்
தேசிய நாளிதழ்கள் தினம்-29.01.2025. (1780, ஜனவரி 29ல் “ஹிக்கிஸ் பெங்கால் கெசட் ” முதல் வார இதழ் கொல்கத்தாவில் வெளியிடப்பட்ட நாள்) நாடு முழுவதும் மட்டுமினறி -உலக…
Read More » -
எழுதிக் குவிப்பேன்
எழுதிக் குவிப்பேன் இழிவாய் இருப்பதை எழுத்தால் கொல்லவழியை சமைப்போம் வாராய் தமிழனேபழிச்சொல் அற்றப் பிறவியை வென்றிடதொழுதிடும் மொழியாய் தமிழை ஆக்கிடஎழுவோம் தனித்தமிழ் இயக்கமாய் மாறியே கள்ளம் கூடிடக்…
Read More » -
இந்திய குடியரசு தினம்
இந்திய குடியரசு தினம்இனிதாய் கொண்டாடும் மனம்..!🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 அகிம்சை வழியில் போராட்டம்அனைத்தும் வெற்றியின் நீரோட்டம்// ஆங்கிலேயரின் சர்வாதிகார ஆட்சிஆணவத்தால் அடிமைப்பட்டு போச்சு// இந்திய அரசியலமைப்பு சட்டம்இனிதாய் நிறைவேறியது நித்தம்//…
Read More » -
குடியரசு தின கவிதை
குடியரசு தின கவிதை ஆயிரம் விடுமுறை வந்தாலும்இந்த நாளில் …எத்தனை ஆனந்தம் நம்முள்…ஏனென்றால் …முடியரசுக்கு முற்றுப்புள்ளி வைத்த நாள்..உதிரம் சிந்தி பெற்ற சுதந்திரத்தைஉயிரோட்டம் பெற செய்த நாள்…மக்களாட்சிக்கு…
Read More » -
தமிழ்ச் சாவதோ
தமிழ்ச் சாவதோ இந்தியை மட்டும் எதிர்த்து விட்டுஇந்து இந்தியம் ஏற்கும் அறிவிலாதுந்தன் செயல்தான் உருப்படி ஆகுமோவந்த ஆங்கிலம் வாயில் தோறும்குந்தி யிட்டு குரல்வளை நெரித்தால்செந்தமிழ் மொழிதான் சாகா…
Read More » -
குடியரசு தின வாழ்த்துகள்
குடியரசு தின வாழ்த்துகள்“”””””””””””””””””””””””””””””””” சுதந்திர நாடாய் நாடுஉதித்ததும் , உ ருவானதும்,குடியரசு நாடாய் மலந்ததும்.கொண்டாடிட மட்டுமல்ல? பேச்சுரிமை, எழுத்துரிமைஇல்லா நிலையில்வெள்ளையரின். கொடுமையில்சிறைப்பட்டோமே? பல்லாயிரம் மக்களின்உயிரையும், உடமைகளையும்இழந்துதானே அடைந்தோம்!சுதந்திரம்…
Read More » -
உத்தமர் திருவள்ளுவர் வாழியே !
உத்தமர் திருவள்ளுவர் வாழியே !“””””””””””””””””””””””””””””””””””””””””””உன்னத மொழியாம் தமிழில்உலக பொது மறையாம் குறளைமானிடம் பயனுற படைத்தவராம்உத்தமர் திருவள்ளுவர் வாழியவே அகரமுதல எழுத்தெல்லாம்—-எனதொடங்கி அதிகாரங்கள் நூற்றிமுப்பத்து மூன்றில் அறம், பொருள்இன்பம்…
Read More » -
தேசிய தாத்தாக்கள் தினம்
தேசிய தாத்தாக்கள் தினம் – 22.01.2025 மகனாய்ப் பிறந்துதகப்பனாய் வளர்ந்துதாத்தாவாய் மாறி முந்தைய தலைமுறைக்கும்நாளைய தலைமுறைக்கும்இன்றைய பாலமாக விளங்கும்இனிய தாத்தாக்கள் தினம். பெயரன்,பெயர்த்திகளுக்குபழங்கதைகள் சொல்லுவதும்,பள்ளிக்கழைத்துச் செல்வதும்பூங்காக்களுக்கு கூட்டிச்சென்றுபாங்காக…
Read More »