கவிதைகள் (All)

  • நான் அறுபட …….

    நான் அறுபட ……. ( 1207 ஆம் ஆண்டு செப்டம்பர் 30- ரூமி பிறந்த நாள் ) ஜலாலுத்தீன் ரூமி மெதுவாக நடப்பதுஉன் வழக்கம் போலும்….ஒரு வன்மத்தைவருடக்…

    Read More »
  • சீவி முடிப்பாய்!..

    சீவி முடிப்பாய்!.. சிலபேர் பேச சிலபேர் பூச சிலர் சிலராய் மக்கள் மக்கள்சிலபேர் கூச சிலபேர் காய்ச்ச சிலர் சிலராய் வாழ்வதே எங்கும் ..சிலபேர் சிலபேர் சிலர்…

    Read More »
  • ஹிஜ்ரி புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ஹிஜ்ரி புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இசுலாமிய நாட்காட்டி (Islamic calendar) அல்லது முஸ்லிம் நாட்காட்டி (Muslim calendar) அல்லது ஹிஜ்ரி நாட்காட்டி (Hijri calendar) அல்லது ‘ஹிஜ்ரா நாட்காட்டி (அரபி: التقويم الهجري; அத்-தக்வீம் அல்-ஹிஜ்ரீ; பாரசீகம்: تقویم هجری قمری…

    Read More »
  • வள்ளுவம் வளர்ப்போம்

    வள்ளுவம் வளர்ப்போம் . வள்ளுவம்  என்பது வாழ்க்கை நெறிமுறைவள்ளுவம் என்பது  தமிழின் திருமறைவள்ளுவம் என்பது  உலகப் பொதுமறைவள்ளுவர்  தந்தது  எளிய நடைமுறை. வள்ளுவம் என்பது  தமிழன் உடைமை.வள்ளுவம்…

    Read More »
  • உலக தந்தையர் தினம்

    உலக தந்தையர் தினம்- 15.06.2025 தாயுடன் சேர்ந்து நம்மை இந்த  தரணிக்குத் தந்தவர்   தந்தை.  உயிரணு தந்தவர் தந்தை – நமது  உயர்வுக்கு உழைப்பவர் தந்தை  உணர்வினில்…

    Read More »
  • இதயம்…

    இதயம்… இரவுத்தோறும் அழுகிறதுபகல்தோறும் ஏங்குது..உறவிலே தூக்கம்உணர்வில் ஏக்கம்…! மழையிலே கவிதைமனதில் அருவி..நினைப்பிலே இனிமைநிலவோடு காதல்..! வசந்தத்தில் வந்துமஞ்சத்தை வென்று..வஞ்சத்தில் வீழ்த்திவன்மத்தில் தள்ளி…! கொங்கை காட்டிமங்கையாய் வென்று..அங்கத்தை இழந்துதங்கத்தேடி…

    Read More »
  • தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

    தியாகத் திருநாள் வாழ்த்துக்கள் நரபலி மறுத்து மனிதம் காத்ததியாகத் திருநாள்தான்ஹஜ் பெருநாள் மும்முறை கனவில் வந்துபலியிடக் கேட்டதாகக் கூறிபெற்ற பிள்ளையையேஇறைவனுக்குத்தியாகம் செய்ய முற்படுகிறார்பக்தர் கூர் வாளோவெட்ட மறுக்கிறது…

    Read More »
  • புண்ணியம் சேர்க்கும் புன்னகை

    புண்ணியம் சேர்க்கும் புன்னகை. வட்டியில் தன் சுவாசத்தைகட்டியிருக்கும்வங்கிகளின் இரும்புப்பெட்டிகளிலும்வாழும் வீட்டின் இருட்டு அறைகளிலும்உயிரற்று இருக்கும்வெற்றுக்காகிதங்களின் கூட்டுத்தொகைகளையும்மலட்டுத்தரையின் சதுர அடிகளையும்அளவெனக் கொண்டு அறியப்படும்பணம் படைத்தோரே |செல்வங்களில் சிறப்புற்றோரே! உங்களில்…

    Read More »
  • உலகெலாம் பரவிய நலஞ்சேர் மக்கள்

    உலகெலாம் பரவிய நலஞ்சேர் மக்கள்***.🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 இறைநெறியை அமெரிக்கர்க் கெடுத்து ரைப்பார் எம்பெருமான் மொழிபேசி இலங்கை செல்வார் மறைநெறியை சிங்கப்பூர் உணரச்செய்து மலாயாவும், பர்மாவும் வியக்க வாழ்வார் நிறைநெறியால்…

    Read More »
  • காலம்…

    காலம்… நீண்டத் தூரம்வந்து விட்டேன்பயணம் மிகுந்தசிரமமத்தில்… களைத்து போனதுஉடலும் உள்ளமும்சேமிப்பு இழந்துசெலவுகள் செய்து.. திரும்பி பார்க்கிறேன்துவங்கிய இடத்திலேயேவந்து நிற்கிறேன்உலகு உருண்டைஅதனாலோ…. வரிசையை பார்கிறேன்ஆயிரக்கணக்கில்வளமிழந்து வாழ்விலந்துவருத்தம் கொண்டவரிப்புலிகள்… தேவைகள்…

    Read More »
Back to top button