1. Home
  2. வழங்கல்

Tag: வழங்கல்

முதுகுளத்தூரில் 1068 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கல்

முதுகுளத்தூரில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி 1068 பயனாளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.  முதுகுளத்தூர் தனியார் மஹாலில் நடந்த இந்த விழாவுக்கு அன்வர்ராஜா எம்.பி. தலைமை வகித்தார். அப்போது 1068 பயனாளிகளுக்கு  இலவச மூன்று சக்கர சைக்கிள், தையல் இயந்திரம், தேய்ப்பு பெட்டிகள்,…

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு ரூ.3.50 லட்சம் நிவாரணப்பொருள்கள் வழங்கல்

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு ரூ.3.50 லட்சம் நிவாரணப்பொருள்கள் வழங்கல் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு சார்பாக சேகரிக்கப்பட்ட 3.50 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரணப் பொருள்களை வியாழக்கிழமை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.   சென்னை, கடலூர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக, ரூ. 3.50 லட்சம் மதிப்பிலான…

முதுகுளத்தூர் பள்ளிகளில் விலையில்லா மடிக்கணினி வழங்கல்

முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. முதுகுளத்தூர், கடலாடி தாலுகாக்களுக்குள்பட்ட பள்ளிகளில் அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. அந்தந்த பள்ளிக்களில் நடைபெற்ற விழாவில் தலைமை ஆசிரியர்கள் வரவேற்றனர். ஒன்றியத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிரநிதிகள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர்கள் கலந்துகொண்டனர்.…

மின்னல் தாக்கி இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1.50 லட்சம் வழங்கல்

முதுகுளத்தூர் வட்டம் சாத்தனூர் அருகே ஏ.நெடுங்குளத்தில் வயலில் மிளகாய் பழம் பறிக்க சென்ற 2 பெண்கள், மின்னல் தாக்கியதில் அண்மையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 1.50 லட்சத்திற்கான காசோலையை எம்.எல்.ஏ முருகன் வெள்ளிக்கிழமை வழங்கினார்.  முதுகுளத்தூர் அருகே உள்ள ஏ.நெடுங்குளத்தைச் சேர்ந்த தேவராஜ் மனைவி…

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கல்

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியிலும், அரசு மேல் நிலைப்பள்ளியிலும் 379 மாணவ,மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன. பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் 247 மாணவ,மாணவிகளுக்கு சைக்கிள்களை ஒன்றியக்குழு தலைவர் ஐ.சுதந்திராகாந்தி இருளாண்டி வழங்கினார். நிகழ்ச்சியில் ஜமாத் தலைவர் ஏ.காதர்முகைதீன், கல்விக்குழுத்தலைவர் ஏ.ஷாஜஹான், மேல்நிலைப் பள்ளி தாளாளர் எஸ்.சௌக்கத்அலி, தொடக்கப்பள்ளி தாளாளர்…

மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்

முதுகுளத்தூர் மற்றும் கடலாடி தாலுகாவில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 1249 மாணவ, மாணவியருக்கு திங்கள்கிழமை தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகளை முதுகுளத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம். முருகன் வழங்கினார். கீழத்தூவல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 58 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா…

விலையில்லா பொருள்கள் வழங்கல்

முதுகுளத்தூர் தாலுகாவில் விலையில்லா மிக்ஸி,கிரைண்டர், மின்விசிறிகளை கைத்தறி, ஜவுளித்துறை அமைச்சர் எஸ்.சுந்தர்ராஜன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா வெங்கலகுறிச்சி,கொளுந்துறை, பிரபக்களூர் ஆகிய ஊராட்சிகளில்  2908 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி,கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் வழங்கப்பட்டன. விழாவிற்கு அமைச்சர் எஸ்.சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஏ. முனியசாமி,…

இலவச வேஷ்டி, சேலை வழங்கல்

முதுகுளத்தூர் தாலுகாவில் செவ்வாய்க்கிழமை இலவச வேஷ்டி சேலை வழங்கும் விழா நடைபெற்றது. தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டை தாரர்களுக்கு இலவச வேஷ்டி சேலை வழங்க உத்தரவிட்டுள்ளது.  அதன்படி முதுகுளத்தூர் தாலுகா கீழக்குளம் ஊராட்சியில் தலைவர் கே.பஞ்சவர்ணம் சண்முகம் தலைமையிலும்,தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர்…